Tuesday, July 10, 2007

"சாரல் 320"

பாரதிதாசனும் காப்பியும்

இனிய கரும்பு அழகாக மேல் வரை வளர்ந்து தென்றலில் ஊஞ்சலாட அந்த இனிப்பு மண்ணும் கசப்பேறச் செய்யும் இந்தக் காப்பிச் செடி தேவையா என்று நெஞ்சு குமுறுகிறார்.

( விசாலம் )


வளமான வாழ்க்கைக்கு வாஸ்துவும் ஃபெங் சுயியும்!

தேவையற்ற குப்பைகளை எறிந்தாலே பணப்பெட்டி நிறையும். ஃபெங் ஸுயி சொல்லும் ரகசியம்

( ச.நாகராஜன் )

 


ஜோக்கர் ஜோன்ஸ் (5)

இருவரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல , வாசலில் நின்று கொண்டு வரவேற்றார் அரசி. "வாங்க ஜோன்ஸ்.. நல்ல சுகமா, பிரயாணம் எப்படி இருந்தது ?"

( ரிஷிகுமார் )

 


சில்லறை

கையிலிருந்த காசுகளை எவ்வளவுமுறை எண்ணினாலும் நான்கு ரூபாய்கள் அப்படியேதானிருந்தன. மறுமுறை ஐந்து ரூபாய்களாக ஆகாதா என்ற நைப்பாசை அவளுக்கு.

( ஜி.ஸன்தானம் )


சிவ சக்தி

இதில் நியூட்ரான் சக்தியாகவும் புரோட்டான் சிவமாகவும் செயல்படுகின்றன. இங்கு நியூட்ரான் சக்தி மிக்கதாகவும் புரோட்டான் பாதுகாப்பு வளையமாகவும் உள்ளது.

( சுரேஷ் கண்ணன் )

 


உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் தோற்றம் (Origin of Man)

ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் ( Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

 


Vijay Yesudhas - Profile

If you're dedicated, then the rest will naturally follow, what is yours will come to you only if you seek - Vijay Yesudhas

( PS )

 


மனிதரில் எத்தனை நிறங்கள்!

அலறியபடி ஆர்த்தி விழித்துக் கொண்டாள். உடல் எல்லாம் வியர்க்க , இதயம் படபடக்க திகிலுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். இந்தக் கனவு அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வருகிறது.

( என்.கணேசன் )

 


பிரபஞ்சனுடன் ஒரு பேட்டி

மனிதன் ஏனோ வீணே வாழ்கிறான். தேடிச் சோறு நிதம் தின்று என்று பாரதியார் பாடியது போல. நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல , எவ்வளவு ' அடர்த்தியாக' வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்

( வேணி )

 


காவிய நாயகன் நேதாஜி (58)

சிங்கப்பூரில் தோன்றியது இந்திய தேசிய இராணுவம் - முக்கிய கட்டத்தில் நேதாஜி வாழ்க்கை வரலாறு

( டி.எஸ்.வேங்கட ரமணி )

 


முடியாது

கிளை ஒன்றை வெட்டிய

உனக்கு எதிராக

வேர்களின் தீர்மானத்தில்

நூறு கிளைகள்

நிறைவேறும்!

( ஈரோடு தமிழன்பன் )


தமிழ்

அந்த வருடம் கல்லூரியில் கடைசி வருடம். பரீட்சை முடிந்து ஊருக்கு வரும்போது தன்னுடன் பயிலும் ஜோசப் என்ற வெளி நாட்டு மாணவனை உடன் அழைத்து வந்திருந்தாள் வெண்ணிலா.

( ஸ்ரீ )


சிறந்த படைப்புக்கு பரிசு!

ஜனவரி: 2007 படைப்பு: மகனுக்கு தோழனாய்... படைப்பாளர்: சிலம்பூர் யுகா

( )


நிலாவட்டம் (3)

பேசமாட்டார்களா.. ரேடியோ, டிவி கூடவா கேட்க மாட்டார்கள்? இத்தனை அமைதியாய்.. கதவைத் தட்டி விடலாமா? கை உயர்ந்து தட்டவே போய் விட்டான். எங்கோ மணி அடித்தது. கடிகார மணி.

( ரிஷபன் )


ஒரு வெம்மையான பரிசு

என் கண்களோடு லயித்து உரையாடியபடி

வெகுநேரம் உன் மார்போடு அணைத்து வைத்திருந்தாய் அதனை...

உன் கைகளும் விரல்களும்

அலைபேசியின் மின்னூட்டிபோல

இயங்கியிருக்கக்கூடும்!

( நட்சத்ரன் )


அட்வைஸ்

"குமரா , ரெண்டு கடிதம் போட்டு இருக்கே. உன்னுடைய ஆக்ஸிடெண்டைப் பத்தி ஒரு வரி கூட எழுதலையே."

( P. நடராஜன் )


அழகு ஓவியம்

அருப்புக்கோட்டை மாணவரின் அழகு ஓவியம்

( முத்துக்குமார் )


Butterfly

I thank god every time I spread my wings, for creating me with a mission to fly.

( Asokan Subbiah )


செய்வோமா...சிறுதொண்டு ?

மேலும் பத்து பாட்டுக்கள் தொடர்ந்து பாட வேண்டி நூறு ரூபாய் கொடுத்தேன். தொப்பித்தலை சாமி மூலம் , குழுவினருக்கு செய்தி போய் எனக்கு கலைஞர்கள் அனைவரும் கைகூப்பி நன்றி தெரிவித்தது, என் மனதை மிகவும் நெகிழச் செய்தது.

( வை.கோபாலகிருஷ்ணன் )


His Name is Siva Shankar..(255)

Man lands himself into such confusions easily. When he realizes that it is within he must seek, then no room for confusion.

( N C Sangeethaa )


இராசிபலன்கள் (9-7-2007 முதல் 15-7-2007 வரை)

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும். எதிர்பார்த்த பழைய வர வேண்டிய பணம் கை வந்து சேரும்.

( டாக்டர்.ப.இசக்கி )


 

 


--
Regards,
Vidhya

Entertaining, Enlightening, Ecstatic, Entire...
http://www.nilacharal.com
http://www.nilashop.com