Friday, June 13, 2008

சாரல் 368

மனிதரில் எத்தனை நிறங்கள்! (49)
எதையுமே நாம தைரியமா சந்திக்கறப்ப தான் அதை ஜெயிக்க முடியுது. ஓடி ஒளியறதுனாலயோ வருத்தப்படறதாலயோ ஜெயிக்க முடியாத.

கூரத்தாழ்வார் (2)
கூரத்தாழ்வாரிடம் சிறந்த குரு பக்தி, ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம் என்று பல சிறப்புகள் இருந்தன, இவரது அவதார நாள் பிப்ரவரியில், அதாவது தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும்.

வெற்றிக்கலை (21) : சகிப்புத்தன்மை (2)
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் வெற்றியாளர்கள் அனைவரும் அடைய வேண்டிய குணாதிசயம் சகிப்புத் தன்மை; மற்றவரின் குறைகளைச் சுட்டிக் காட்டி அடையும் கொடூர இன்பத்தை ஒருபோதும் மனமுதிர்ச்சி உடையவன் விரும்ப மாட்டான்.

தண்டனை
"கொஞ்ச நாள் என்றால்?" என்று கேட்டார்- "பதினைந்து வருஷங்கள்" என்றார் டாக்டர்.

மின்னஞ்சல் அனுப்பும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத இருவரின் முகவரிகளை To பகுதியில் போடுவது குற்றமாக கருதப்படுகிறது.To பகுதியில் நன்கு தெரிந்தவர்களின் முகவரியும், Bcc பகுதியில் மற்ற முகவரிகளையும் குறிப்பிடுங்கள்.

பொதுவான தீர்ப்புகள் அவசியமா?
வாழ்க்கை முறை (life style) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளும், அதன் பல்வேறு வடிவங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன – அதற்கான தீர்வுகளும் மாறுகின்றன.

அறிவியல் அதிசயங்கள் (7)
"குழந்தைக்கு அதன் அம்மா தான் முதலில் மொழியைக் கற்பிக்க ரம்பிக்கிறாள். மெதுவாக அது புரிந்து கொள்கிறது; னால் மெஷின்களிலோ எலக்ட்ரானிக் முறையில் தகவல்கள் அனுப்பப்படுவதால் ஒரே விநாடியில் அது அனைத்தையும் "கற்றதாக" கி விடுகிறது.

சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (17)
பிரகாஷ்ராஜ் தெலுங்கு படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இவருக்கு தடை விதித்துள்ளனர்.

உனக்கான இடம்
ஆண்டவன் எனக்கு ஒரு வரம் கொடுத்தா நாளெல்லாம் உங்க முகத்தை மட்டும் பார்த்துக்கிட்டே இருக்கணும்னுதான் கேட்பேன

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (16)
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொன்னார். “ஒருவன் தொடர்ந்து 12 ஆண்டுகள் உண்மையே பேசி வந்தால், அவன் எது சொன்னாலும் அது உண்மையாகும்” என்று.

வாசம்…!
தேனீக்கள் கூட்டம்போல உன் இதழைசுற்றி வர ஆசை...வார்த்தை தேன்அள்ள...

நகைச்சுவைத் துணுக்குகள்
எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்? இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்!

தேடினால் கிடைக்கும் புதையல்
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும் தெரிந்து கொள்கின்றனர்.

வீரத்துறவி விவேகானந்தர் (26)
துறவறச் சீடர்கள் இல்லறத்தாரிடம் எந்த நன்கொடையையும் பெற மறுத்து விட்டார்கள். துறவற பக்தர்களிடையே ஒரு நேசமும் நெருக்கமும் மலர்ந்தது. நரேந்திரன் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட தலைவரானார்.

காதல்.. காதல்.. காதல் (4)
எனக்குக் கொஞ்சம் கொழுப்புத்தான். இந்த அளவு வித்யா என்னை அனுமதித்ததே பெருசு. அதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா..

நட்சத்ரன் கவிதைகள்
உண்மைதான் என்றபோதிலும்பொய்யாகவும் தோன்றுகிறது; பொய்தான் என்றபோதிலும்உண்மையாகவும் தோன்றுகிறது

ஐ.பி.எல். திருவிழா 2008
இந்த போட்டிகளைப் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. ஏப்ரல் 18லிருந்து மே 14 வரை ஐ.பி.எல் போட்டிகளைக் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கை 99 மில்லியனாம்.

இராசிபலன்கள் (9-6-2008 முதல்15-6-2008 வரை)
கடகராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.கணவன் மனவை உறவு நன்றாக இருக்கும்.கட்டிட சம்பந்தமான பொருட்கள் கலைப் பொருட்கள் வியாபாரிகள் கலைக் கூடம் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலனடைவர்.

Tuesday, June 03, 2008

சாரல் 367

நகைச்சுவை பிட்ஸ் (20)
மனசாட்சியே இல்லாமல் ரீல் விடுவோர் கூட்டணி (ம.இ.ரீ.வி.கூ)

வெற்றிக்கலை (21): சகிப்புத்தன்மை (1)சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கு மனமுதிர்ச்சி தேவை. ஒருவன் முதிச்சி அடைந்தவன் என்றால் அவனிடம் உணர்ச்சிகள் சம நிலையில் உள்ளன என்று பொருள்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (15)"பணத்தைச் சேமிப்பதற்காக விளம்பரங்கள் செய்யாமல் இருப்பது, நேரத்தை சேமிப்பதற்காக கடிகாரத்தை நிறுத்துவது போல".“எனக்கு இரவில் காவலுக்கு ஆள் தேவை” என்று விளம்பரம் செய்தேன். என் வீடு அடுத்த நாளே கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது!

ஜீரக டீ
நீரைக் கொதிக்க வைத்து ஜீரகத்தை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் வையுங்கள்.

சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (16)
எம்.ஜி.ருக்குப் பின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள நடிகர் என்ற பெருமை ரஜினியைச் சேருகிறது

வீரத்துறவி விவேகானந்தர்-(25)
நரேந்திரனின் இதயம் அவனது புத்தியை விடப் புத்திசாலித்தனமானது. இரண்டுக்கும் மூலம் ஆன்மாவின் தீவிரமான, சத்தியமான ஆர்வம்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (48)
ஆகாஷுக்கு தர்மசங்கடத்தில் தன்னை வீழ்த்தும் தாய் மேல் கோபம் வந்தது. சண்டை என்றால் ஏன் என்ற கேள்வி அடுத்ததாக வரும். என்னவென்று சொல்வான். பார்வதிக்கு வாக்கு கொடுத்திருக்கிறானே.

காதல்.. காதல்.. காதல் (3)
நாம வளர்ந்துட்டா சில விஷயங்களை மிஸ் பண்றோம்ல.. உதாரணமா சின்ன வயசுல எப்படி சுவாதீனமா அம்மா மடியில படுத்துக்கறோம். அதுவே வயசானா விலக வேண்டியிருக்கு

இராசிபலன்கள் (2-6-2008 முதல் 8-6-2008 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்க கூடிய காலமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

பார்வை
அப்பா....அப்பா! வெளியே மரங்களும், செடிகளும், மலைகளும், கட்டிடங்களும் ஓடுவது எவ்வளவு அழகாக உள்ளது பாருங்களேன்!” ஓர் இளைஞனின் குழந்தை போ‎‎‎ன்ற இந்தச் செயல் சக பயணிகளுக்கு விசித்திரமாகவும், எரிச்சல் ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

சகுனம்
நல்ல சகுனம்என்கிறது மூளை

நுண்செயலி
தொடக்க காலக் கணினிகள் மிக மிகப் பெரியவை, ஓர் அறையையே அடைத்துக் கொள்ளக்கூடியவையாய் இருந்தன; ஏராளமான பெரிய இணைப்புக் கம்பிகளைக் கொண்டிருந்தன. இத்தகைய குறைகளைப் போக்குவதற்கு, உரிய சாதனம் ஒன்று தேவைப்பட்டது.

நம்பினால் நம்புங்கள்! (2)
இத்தாலியிலுள்ள மொன்சா என்னுமிடத்தில் அரசன் முதலாம் உம்பர்டொ, அவரது துணையுடன் ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சாப்பிடும்போது அந்த ஹோட்டல் சொந்தக்காரரும், தானும் உருவ ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்தார்.

பயணம்
கிழிந்த டிரவுசரும், சட்டையில்லாத கருத்த மேனியுடன் ஒரு வாலிபனை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உங்களில் யாராவது பார்க்க நேர்ந்தால் அவன்தான் கலியபெருமாள்.

முதலைப் பாலம்
சமயத்தை எதிர்பார்த்திருந்த தம்பா, ஒருநாள் நீரருந்த வந்த பூமாவின் முன் காலை நீருக்குள்ளிருந்து கவ்வியே விட்டது.

கூரத்தாழ்வார்
"நான் சீடன். முதலில் பரமபதம் போய் உங்களை வரவேற்கக் காத்திருப்பேன்". என்னே குருபத்தி! கூரத்தாழ்வாரை தொழுதால் கண்கள் உபாதைகள் தீரும்.

கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்
விதிமுறைகள் நிறைந்த அன்பின் ஆயுள் குறைவு; அனைவரிடமும் அளவற்ற, நிபந்தனையில்லா அன்பு கொள்.

ஓவியம் - விநாயகர்
அழகான விநாயகர் ஓவியம்