Wednesday, July 30, 2008

சாரல்-375

காமாட்சிபுரம்
"ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்."

மனிதரில் எத்தனை நிறங்கள்! (56)
"அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செய்யுது."

வெற்றிக்கலை (24) : வெற்றிக்கு உற்ற துணை (1)
எந்த வினாடி தனது குறிக்கோளை நிச்சயித்து, வெற்றிக்கான குண நலன்களைப் பெற ஒருவன் செயலில் இறங்குகிறானோ, அப்போது மட்டுமே வெற்றி ஏணியில் அவன் ஏறத் துவங்க முடியும்.

ஹைய்க்கு கவிதைகள்...
ஐந்து ரூபாய் ...ரெவென்யூ ஸ்டாம்ப் காகிதத்தில்!முடிந்து பேனது!

ஐ லவ் யூ டாட்..
“புதுசா கார் வாங்கி.. வந்து நிற்கிறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்.. அதில கிறுக்கி வைக்கிறதுக்கு.. போ அந்தப் பக்கம்”

மாற்றத்தின் ரகசியம்
தனியாய் ஏதும்சக்தி தேவையில்லை-வைக்கவேணுமென்றவிருப்பம் தவிர.

ஜோக்ஸ் - 7
"என்னை தலைகீழா தூக்குல போடணும்"

தயிர் பூரி
அரிசி மாவை சேர்த்து பத்து நிமிடங்கள் பதமாக வேக விடவும், நன்றாகக் கிளறி விட்டு பச்சைக் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை போட்டு, பிசைந்து சூடாக்கிய எண்ணெயில் வடைகளாக தட்டி பொறிக்கவும்.

காக்க.. காக்க.. கால் செண்டர் காக்க..
“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”

வீரத்துறவி விவேகானந்தர் (33)
“பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி” என்ற பாரதியின் வரிகள் நினைவு கொள்ளத் தக்கன.

மூளை பற்றிய ஆராய்ச்சி! - 4
வலது பக்கமூளையும் இடது பக்க மூளையும் இணைந்தால் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதுடன் பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும்.

சல்வார் நெக் டிசைன்ஸ் - 1
சல்வார் நெக் டிசைன்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே!
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.

இராசி பலன்கள் (28-7-2008 முதல் 3-8-2008 வரை)
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு நன்மை தரும் கிரகங்களாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.

"அடுத்தவங்களை சந்தோஷப்படுத்துவதை விட பெரிய வேலை ஒன்றும் இல்ல.."
ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும்.

ஆடி மாதம்
வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (23)
தெருநாய்களின் நிலைகள்தான் இப்படி - ராஜபோகங்களை அனுபவிக்கும் நாய்கள் ஏராளம். உலகிலேயே அமெரிக்காவில்தான் நாய்ப் பிரியர்கள் அதிகம்.

சினி சிப்ஸ் (24)
ஜூலை 31ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது 'குசேலன்'. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்திற்கு 1200 பிரிண்ட்கள் வெளியிடவுள்ளனர்.

பாவை நோன்பு
பெரியம்மா, உங்க ஆசீர்வாதப் பூக்கள் எனக்கு வேணும். நான் மனையிலே மணமகளா அமரும்போது நீங்க கண்ணீர் விடக்கூடாது. இனிமே என் கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை.

Tuesday, July 01, 2008

சாரல் 371

வெற்றிக்கலை (22); நேரத்தைப் பயன்படுத்தல்(3)
'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து' என்று வள்ளுவர் கூறியது உரிய காலத்திற்காக காத்திருந்து செயலாற்றி வெற்றி பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தியேயாகும்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (52)
"பாட்டி, என்னைக்கானாலும் சரி எங்கப்பா அம்மாவைக் கொன்ன அந்த சிவகாமியும் அந்த நேபாளமும் என் கையால தான் சாகப் போறாங்க..."

கரும்பூனைகள்
வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது..

வெள்ளெருக்கும் சூரியனார் கோவிலும் (2)
அகஸ்தியரும் அந்த தேவ ரகசியத்தைச் சொன்னார். "எருக்கிலையில் தயிரன்னம் புசிப்பதால் அதன் சாரம் அன்னத்துடன் கலந்து தொழுநோய்க்கு மருந்தாகும்"

மின் விசிறிகள்
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார்.

காதல்.. காதல்.. காதல் (7)
'பழகிரும்'என்ன அற்புதமான வார்த்தை. 'பழகிரும்' எதுவுமே பழகி விடுகிறது காலப் போக்கில். துயரமும் சரி, இன்பமும் சரி. நிகழ்கிற நேரம் கிடைக்கிற அதிர்வுகள் தற்காலிகம் மட்டுமே.

சிகரத்தை எட்டிய சிறிய தவளை
ஒரே ஒரு தவளை மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது.

சின்ன வயசு சிநேகிதி
எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்புஊராரிடம்.எப்படி சாத்தியமாயிற்று..

மாகாய்
மூன்று நாட்கள் இதே போன்று செய்து, நான்காம் நாள் துண்டுகளை நன்றாகப் பிழிந்து, ஒரு உலர்ந்த துணியை வித்துக் காய வைக்கவும்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (19)
சிலர் பேசும்போது சொற்களைக் கடித்து விழுங்கி பேசுவார்கள். தெருவில் பண்டங்கள் விற்றுச் செல்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

மனிதனின் மூன்று முகங்கள்
அவனுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் மட்டுமல்லாது முன்பின் அறியாதவர்களும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறான்.

யாதும் ஊரே (1)
சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போனார்ன்னானாம் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் - போடா எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார்! அந்தக் கதை. உள்ளவனுக்கு உள்ளூர். இல்லாதவனுக்கு யாதும் ஊரே.

இராசிபலன்கள் (30-6-2008 முதல் 6-7-2008 வரை)
விருச்சிக ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் நற்பலன் அடைவர்.

வீரத்துறவி விவேகானந்தர் (29)
“துறவு வாழ்க்கையை மேற்கொண்டு விட்டோம்; அதை விடப் போவதில்லை. ஊர் ஊராக சுற்றுவோம். வீடு வீடாகப் பிச்சை எடுப்போம்”

“ம்ம்ம்ம்.. எனக்கு ரசிகர்களின் பல்ஸ் தெரியும்” சென்டிமெண்ட் பேசும் சிம்ரன்
உடம்பை ஷேக் பண்ணினாலே அது டான்ஸ்னு சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னை சந்தோஷமாக்கி தன் நடனத்தால் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்தினால் தான் டான்ஸ்.

சினி சிப்ஸ் (20)
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பணிக்காக, பாராட்ட எண்ணிய மெட்ராஸ் ரோட்டரி சங்கம் அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியுள்ளது.

நகைச்சுவை பிட்ஸ் (22)
குளத்துல 'டபக்'குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம்.

ஆயுர், ஆரோக்கியம், ஐசுவர்யம்! (1)
"இது தான் வியாதி! எனக்கு ஏதாவது வந்துடுமோன்னு பயப்படறே பாரு. அதுதான் வியாதி! முதல்லே அந்த மனப்பிரமையைத் தூக்கி எறி..."