Monday, June 29, 2009

"சாரல் 423"

ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம் எதைத் தொட எதை விட... ?
நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன்.
வண்ணக்கோலம்
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாது; உறவைப் பிரிக்க முடியாது என்பதில் ஆழ்ந்த பாசமும் அதில் உள்ள உறுதியும் தெரிகிறது.
புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கும் அவர், பரிசை ஏற்பதற்குச் சம்மதித்தது பரிசுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்று முடித்தார்
நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை - அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா? என்றேன்.
ஃபுட் பால் மாட்ச்ல ஒரு ப்ளேயர் கோல் போஸ்ட்லயிருந்து பல தடைகளக் கடந்து பந்தக் கடத்திக்கிட்டு வருவான். எதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள பந்த அடிக்கப் போற போது கோட்ட விட்டுருவான். அந்த மாதிரிதான் இது
என்ன சுத்தி ஏதோ ஒண்ணு நடக்குது! என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை! ஐயம் ஷுர், நேத்தி என்னை கொலலை செய்ய ட்ரை பண்ணினாங்க!
"நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது"
பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என்று விரிவடைந்து கொண்டே போய் நிழலைத் துரத்தும் நிகழ்வாகவே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது
அந்த மலர் சருகை கையில் வைத்துக்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன். "எப்படி அந்தச் சிறுவனுக்கு என்னைத் தேடி வரத் தோன்றியது?
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடு பட்டு நற்பலன்களை அடைவீர்கள்.
நான் மிக நேசித்த பல விஷயங்கள் கனவில் வந்ததில்லை..
வலுவிழந்த வீணை நரம்புகளை ‏இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் எ‎ன்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.

"சாரல் 423"

ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம் எதைத் தொட எதை விட... ?
நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன்.
வண்ணக்கோலம்
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாது; உறவைப் பிரிக்க முடியாது என்பதில் ஆழ்ந்த பாசமும் அதில் உள்ள உறுதியும் தெரிகிறது.
புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கும் அவர், பரிசை ஏற்பதற்குச் சம்மதித்தது பரிசுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்று முடித்தார்
நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை - அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா? என்றேன்.
ஃபுட் பால் மாட்ச்ல ஒரு ப்ளேயர் கோல் போஸ்ட்லயிருந்து பல தடைகளக் கடந்து பந்தக் கடத்திக்கிட்டு வருவான். எதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள பந்த அடிக்கப் போற போது கோட்ட விட்டுருவான். அந்த மாதிரிதான் இது
என்ன சுத்தி ஏதோ ஒண்ணு நடக்குது! என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை! ஐயம் ஷுர், நேத்தி என்னை கொலலை செய்ய ட்ரை பண்ணினாங்க!
"நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது"
பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என்று விரிவடைந்து கொண்டே போய் நிழலைத் துரத்தும் நிகழ்வாகவே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது
அந்த மலர் சருகை கையில் வைத்துக்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன். "எப்படி அந்தச் சிறுவனுக்கு என்னைத் தேடி வரத் தோன்றியது?
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடு பட்டு நற்பலன்களை அடைவீர்கள்.
நான் மிக நேசித்த பல விஷயங்கள் கனவில் வந்ததில்லை..
வலுவிழந்த வீணை நரம்புகளை ‏இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் எ‎ன்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.

Wednesday, June 24, 2009

"சாரல் 422"

வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.
தன் அற்ப குணத்தை எண்ணி சிறுமைப்பட்டு நின்றவளுக்கு முன், காவேரியின் அன்பு பிரமாண்டமாகத் தெரிந்தது.
ஒரு பொண்ணுக்கு அவள் மனசுக்குப் புடிச்சவன் வாயில் இருந்து எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு வாக்கியம் இருக்கும்னா அது அந்த வாக்கியம் தான்
ஜெர்மனி நாட்ல இஞ்ஜினியரிங் மற்றும் மருத்துவம் படிக்க, பன்னிரெண்டாம் வகுப்பில் 60 விழுக்காடு மதிப்பெண் மற்றும் ஜெர்மனி மொழி புலமைக்கான சான்றிதழ் படிப்பும் போதுமானது. வேறு தனி தேர்வு எதுவும் தேவை இல்லை.
சராசரிப் பெற்றோராக இருந்தால் எப்படியும் 30 வயதுக்குள் தகுந்த துணையைத் தேடித் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள் என்ற உத்தரவாதம் உண்டு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "மின்னுமா மேகங்கள் பொழிந் தருவி" என்ற பாடலை தினமும் ஓதி வாருங்கள்
அங்கு இருப்பவர்களைப் பார்த்தால் ராஜஸ்தானுக்குள் நுழைந்தது போல் பிரமை. ஏனென்றால், அங்கு பூசை செய்யும் எல்லோரும் கலர் கலராக தலைப்பாகை அணிந்திருப்பதுதான்
சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை
பேச வேண்டியவர்களிடமெல்லாம் பேசி ஒரு ஸ்டண்ட் நடிகருடன் அவர்கள் ஜயன்ட் வீல் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது, அதிலிருந்த குழந்தைகளில் பலர் இப்போது அழ ஆரம்பித்திருந்தனர்
 
வண்ணக்கோலம்
மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

Monday, June 15, 2009

"சாரல் 421"

தீவிரவாதிகளின் இடைவிடாத தாக்குதல், இந்திய கமாண்டோக்களின் எதிர்ப்பு... கமலினி குடும்பத்தைப் பற்றிய தகவலின்மை.
நீச்சல் பயிற்சியானது மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனால் உடல் தசைகள் அனைத்திற்கும் எவ்விதக் கடின முயற்சியுமின்றி பயிற்சியளிக்கப்படுகிறது.
மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திற‎ன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.
ஆற்றுப்பாலத்தில் நடந்தபோது.. காதருகே சொன்னது.. 'சபாஷ்'
ஒரு முறை எழுதியதை ஈசன் வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எந்த பாகுபாடும் தெரியாது
பெரிய இசை மேதையாக இருந்தவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்யப் பிடிக்காதவராக எளியவராக வாழ்ந்து வந்தார்.
எனக்கு ரொம்பலாம் ஃபிலாஸஃபி, சைக்காலஜியெல்லாம் தெரியாது! இருந்தாலும் கெஸ் பண்றேன் - கடைசியில உண்மைதான் ஜெயிக்கும்; ஜெயிக்கணும்
நேர்புள்ளி 10 x 10
 
பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்
என் பையனிடம் ''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு' என்கிறேன் சில நாட்களாய்.
 
பாபி : ஏன் உங்க வீட்டு டி.வி. ஸ்கிரீன்ல 8.55க்கு தண்ணீர் தெளிக்கிறாங்க? ஜோ : சன் டி.வில 9 மணிக்கு கோலங்கள் போடுவாங்கள்ள.. அதான்!
"அது மூணாந்தேதி. மாச ஆரம்பம். கை நிறைய காசு புழங்கற நேரம். இந்தப் பேப்பர்க் காசு அன்னிக்கி வந்திருந்தா, கடல்ல கரச்ச பெருங்காயம் மாதிரி காணாமப் போயிருக்கும். இப்ப மாசக் கடேசில இந்தக் காசு எவ்வளவு விசேஷமாத் தெரியுது பாருங்க. எப்படி நமக்குக் கை குடுக்குது பாருங்க!
"அப்ப நீ வந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணப்போறியா? அந்த மாதிரி எதுவும் நடக்காது, நடக்கப் போறதுமில்லை. இந்த ஐந்து வருஷத்திலே நீ என்னைத் தெரிஞ்சிண்டது அவ்வளவுதான் போல இருக்கு. நான் ப்ராத்மிக் ஆரம்பிச்ச அன்னிக்கி என் கணக்கை நிமிஷமா போட்டியே அதுதான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்."
தங்களின் ஜாதகப்படி தங்களுக்கு கிடைக்கும் அரசியல் தொடர்புகள் மூலம் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இயலும்.
தன்னை வளர்த்துப் படிக்க வைத்த நன்றிக்குத் தன் பெற்றோர்களுக்குத் தக்க கைமாறு செய்துவிட்டதாகத்தான் தேவா எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் தந்தையின் எதிர்பார்ப்பு வேறுபடுவது புரிந்த போது இன்னும் தான் பட்ட கடன் எவ்வளவு என்ற குழப்பம் அவனுக்கு எழுகிறது. வெளிப்படையாய்ப் பேச முடியாத இப்படிப்பட்ட பாசக் கணக்குகள் மிகச் சிக்கலானவை.