Monday, October 26, 2009

"சாரல் 440"


திடீரென்று...(28)
 
"என் அம்மாவின் ஆதரவு இருப்பதால்தான் முடிகிறது. அதோடு சுமுகமாகப் பிரிகிறோம். அவன் விருப்பப்படி வீடும் பையனும். எனக்குக் கம்பெனியும் பெண்ணும்."
 
 
"ஏன்னா.. நீங்க ரொம்ப அழகு.. எத்தனை சிகப்பு.. ஏன்னா.. மோதிர விரல்லே போட்டுண்டு இருக்கேளே, ஒரு சிகப்புக்கல் மோதிரம், அதை கழட்டித் தரேளா? எண்ணெய் இறங்கி அசிங்கமா இருக்கு! அதை புதுசு பண்ணிப் போட்டுண்டா ஜம்னு இருக்கும்..."
 
 
ஏற இறங்க அவர் முகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், 'சரி, உன் பாட்டையே இசையமைக்கச் சொல்லு' என்றார்
 
 
'தலைவியின் முகச்சோர்வெல்லாம் எங்கே போயிற்று? இத்தனை அழகாக இருக்கிறாளே! என்ன மாயம் செய்தார் தலைவர்?' என்று வியந்தாள் தோழி!
 
 
கணினி !
 
படிப்பதற்குப் பாடங்கள் பக்குவமாய்த் தந்திடும்...
 
 
கை அசைக்கும் ரயில் பெட்டிக் குழந்தைகளின் உற்சாகத்தைப் போலவே
 
 
"பாவம்டா அவன், கால்ல செருப்பில்லாம, வெயில்ல நிக்ய முடியாமத் துடிச்சிட்டிருந்தான். அவனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் குடுத்துட்டுப் போவோம்டா."
 
 
"ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! "
 
 
"வாக்களிக்கும் மக்களிடமிருந்து வலுவான கோரிக்கை வந்தால் அது அரசியல் சக்திகளால் புறக்கணிக்கப்பட மாட்டாது
 
 
"மயிலே, மயிலே, இறகு ஒன்றைப் போடேன்" என்று கெஞ்சிக் கேட்டால், "இந்தா, எடுத்துக் கொள்" எனச் சொல்லித் தன் இறகையொடித்து அது போடுமா?
 
 
"அய்யோ! அந்தப் பாகற்காய் கறி எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்"
 
 
அதுக்காக இப்டியா? அதை யாராச்சும் ஆளைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தாம இப்படியா மொத்தமாத் தள்ளி விடுவாங்க? யாரும் பார்க்கமாட்டாங்கன்னு நினைக்கிறாங்களா? அல்லது யார் கேட்கப் போறாங்கன்னு நினைச்சிட்டாங்களா?
 
 
"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."
 
 
"என்ன மார்க் வாங்கி என்ன பிரயோசனம்! சமூகம் வாரியான இட ஒதுக்கீட்டுல நாம அடிபட்டுப் போறோமே! மறுபடியும் கடனை வாங்கி ஏதாவது காலேஜ்ல டொனேஷன் கொடுத்தாதான் சீட் கிடைக்கும்
 
 
"வானவெளிச் சுடரே!நீ வர்ஷிப்பாய் ஒளிஎன்மேல்;
 
 
ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன
 
 
"அமெரிக்கர்கள் எங்களைப் போல கனிவாக இருக்க மாட்டார்கள். திரும்பும்போது சரியான நேரத்தை அனுசரியுங்கள்"
 
 
வியாழன் கிரகம் எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கும்போல. அதனோட முணுமுணுப்பைக் கேளுங்களேன்.

Tuesday, October 20, 2009

"சாரல் 439"

2RSS
அமானுஷ்யன்
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்...
 

என் காதல்…

'ஒரு' என்ற வார்த்தைக்குள் ஒன்றாகவே இருந்திடுவோம்.
 
 
அவ எம்.எஸ்ஸி. படிக்கும்போது மத்த பெண்களெல்லாம் பி.எஸ்ஸி.லே ராமானுஜத்துக்கு ஒருவாரிசு இருக்கான்னு பேசிப்பாங்களாம்."
 
 
அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம்.
 
 
காதோரமாய் வந்தோர் உரைசொன்ன மென் காற்றோ இக்கருவுக்கு விதையிட்டது?
 
 
என்னிடம் வந்தான். "நா.. பிச்சக்காரன் இல்ல சாமி."சொல்லிவிட்டு கோணியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்
 
 
உயர்வும் தாழ்வும் சேர்கையில் உண்மையிலே இனிக்குமாம்!
 
 
"இரண்டு நாட்களாக உன் தலைவி ஆனந்தக் கூத்தாடுகிறாள். என்ன மாயம் என்று தெரியவில்லை!" என்று கேலியாகக் கூறினாள்.
 
 
வியர்வை உடலில் இருந்தவாறே, உடலைக் கழுவதற்கு உதவும் ஷவர் போலப் பணியாற்றுகிறது
 
 
"ஏய் சங்கர்.. என்னைத் தெரியல? நான் தாண்டா விஸ்வம்.. எங்கிட்ட எத்தனை அடி வாங்கி இருக்கே? மன்னிச்சுடு."
 
 
நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் தெரியறார் அப்பா!...
 
 
பிள்ளைகளை அதீத பாதுகாப்புணர்வுடன் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோருக்கும் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்காத ஆசிரியர்களுக்கும் பெரும் பங்குண்டு
 
 
இரவு பூஜையின் போது, பல தேவர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதால் பக்தர்களை நடுவில் வெளியேற அனுமதியில்லை
 
 
"உண்மையாகவா கூப்படறீங்க? நான் உங்க கூட வர சம்மதமா?" என மனைவி அப்படி வியப்போடு கேட்ட கேள்விதான் ஒரு புகழ் மிக்க பாட்டாக என்னுள் பரிணமித்தது.
 
ஆசைகளில்லாத சித்தம் அதிலென்றும் காயங்கள் நேராது மாசேதும் இல்லாத புத்தி மற்றோரைக் காயப்படுத்தாது
 
 
உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.
 
 
எப்படியும் 2 படம் முடிஞ்சதும் தமிழுக்கு வந்துருவாங்க. அப்ப நீங்கல்லாம் இவங்க யாரு, எந்த ஊருன்னு தவிக்கக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான்.
 
பக்குவமான பேச்சு என்பது வயது ஏற ஏற, பணிப் பொறுப்புகள் கூடக் கூட அவசியம் வரவேண்டிய ஒன்று.
 
 
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்