Monday, November 16, 2009

"சாரல் 443"

வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (2)
அம்மாக்கு இன்ஸுலின் போடறது தான் ப்ராப்ளம். போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துருவியா?"
 
"ஹலோ.. லைன்ல இருக்கியா.." சியாமளியின் குரல் கீச்சிட்டது.
 
"உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்"
 
"கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு அள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே "
 
"உன் சந்ததிக்களுக்கேனும் இன்றே சொல்லிவிடு இந்த ரகசியத்தை…"
 
புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலான கால இடைவெளி இப்போது நமக்குள்ளும்..
 
கடிகாரத்தை இடுப்பில் பார் கைத்தடி ஒன்றைக் கையில் பார்
 
"மகனே! நீ சொன்னது சரிதான். தேசத்தின் பொருளாதாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதன் விளைவு நம் கடையிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது!"
 
"என்னெளவு பேசுத நீ? சமைஞ்ச அடுத்த வாரம் கலியாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போறானுக, இங்க ஆறு மாசம் பொறுத்தாச்சி. ஒம்புள்ளைக்கு புத்தி சொல்லுத வழியப் பாராம என்னமோ அவளுக்கு வக்காலத்து வாங்குத"
 
"என்ன சொல்கிறாய்? நீ கண்ணால் பார்த்தாயா? எப்போது வந்தார்?"
 
மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரத்தில், மெல்ல பரவிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அது தெரிந்தது.
 
"என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்.
 
எதிராளி திருப்பித் தாக்க எந்த முறையைப் பயன்படுத்துவதற்குத் தயங்குவானோ அந்த முறையை அவன் கையிலெடுப்பதற்கு உந்திக் கொண்டிருக்க வேண்டும்
 
ஞாயிற்றுக் கிழமை காலை உணவுக்கு முன்னால் நீங்கள் மூன்று முறை தும்மினால் அந்த வாரத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு லாபம் கிடைக்கும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
அந்தப் படத்தில் உள்ள வண்டி ஓட்டுபவர் அந்த நாய் செல்லும் வழியை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார். அடடா! இது நல்ல ஐடியாவா இருக்கே! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டோம்.
 
 
முட்டைக்கோஸ் பக்கோடா
மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
 
விஜய் ஏசுதாஸ் மனதை நெகிழ வைக்கும் குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார். மனிதர் பாடியிருக்கும் விதமும், காட்டியிருக்கும் பாவமும் அப்பப்பா!!
 
தரமற்ற வாழ்க்கைமுறையே தூக்கமின்மைக்குக் காரணம்!
சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில் தூங்கலாம்
 
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

Sunday, November 08, 2009

"சாரல் 442"


ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் கிரகங்களோடு குருவும் சேர்ந்துள்ளதால் அது தோஷமல்ல
 
ஏனோ?
இமயப் பனியின் தூய்மைதனை இழைத்துரு வாக்கிய பதுமையிவள்
 
பழமொழிகள் (3)
தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது
 
சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
 
 கேரட் குல்ஃபி
சற்று இறுகியதும் சர்க்கரை , ஏலப்பொடி சேர்த்து குல்ஃபி மோல்ட்களில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்
 
சத்தியத்திற்கு சோதனை இல்லை
படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். "கடவுளே... என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்..."
 
வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (1)
"பெரியம்மாவுக்கு இன்ஸுலின் இஞ்ஜக்ஷன் போடறதுக்கு நர்ஸ் எதுக்குண்ணே அநாவசியமா, இன்ஸுலின் நானே போடறேன். நர்ஸ நிப்பாட்டிரலாமே"
 
மலரோடு உறவாடும் கவிதைகள்
காய்க்க முடியாத காகித மலர்கள்... விலை மகளிர்!
 
"அதேமாதிரி இது ராஜம்மாவின் பெஸ்ட் ஃப்ரென்ட், ராஜப்பா"
 
மனித உடலியல் (29)
நாம் உறக்கத்திலிருக்கும்போதும் நமது உடல் பசி, குளிர், ஈரம் போன்றவற்றை உணர்கிறது; அச்சம், மகிழ்ச்சி போன்ற உள்ளத்து உணர்ச்சிகளையும் கூட நம் உடல் அனுபவிக்கிறது
 
அமானுஷ்யன் (14)
"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."
 
ஜக்குபாய் - இசை விமர்சனம்
சுனிதா சாரதியின் குரலோடு கலந்த வயலினும் பியானோவும் பாடலின் ஆரம்பத்திற்கு இதம் தருகின்றன
 
தன் அழகை ரசித்து விட்டு, ஒரு பர்தாவை எடுத்து மாட்டிக்கொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு புறப்படுகிறாள்
 
காற்றினிலே வரும் கீதம்!
மழை பெய்தால் வீட்டு மொட்டைமாடியில் ஏறி நின்று மழை நீரில் நனைவான்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (33)
'என்னை நிலாவினில் துயர் செய்தான்' என்ற வரி மகிழ்ந்து பாராட்டுதற்கான அற்புதமான கவிதை வரி!
 
வயிற்று வியாதி உள்ள குழந்தைகளுக்கு பேஸ்மேக்கர்!
"இது குழந்தையின் வயிறை சீக்கிரம் காலி செய்கிறது. வாந்தி, உப்பிய உணர்வு ஆகியவற்றை நீக்குகிறது"
 
சங்கம் காண்போம் (8)
"தலைவி! என்ன இது விபரீதமாகப் பேசுகிறாய்?"
 
இராசிபலன்கள் (9-11-1009 முதல் 15-11-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (17)
நீங்க சொன்னதை வீட்டில போயி நினைச்சுப் பார்த்தேன்னா, நாளையில இருந்து வண்டி தள்ள முடியாது. உடம்பு பலவீனம் ஆன மாதிரி தெரியும். நான் என்னைக்கும் இளமையானவன்க்கா.."
 
சில்லுனு ஒரு அரட்டை!
கையிலிருந்த பிஸ்கட்டும் தீர்ந்த நிலையில் சற்று தூரம் நடந்தால் இருக்கும் இந்திய உணவகம் நினைவிற்கு வர நடக்க ஆரம்பித்தேன்.

Monday, November 02, 2009

"சாரல் 441"

அக்னி பிழம்புகள் (4)
உனக்கு எவ்வளவு பெரிய மனசுடா! அப்பன் பேரே தெரியாத ஒரு பிள்ளையை உன் பிள்ளையா ஊரறிய வளர்க்கறியே? இந்தப் புரட்சி..
 
இவன் ஒரு விதம் (2)
"ஆச்சுங்கய்யா...எடுத்தாச்சு...இதோ, இந்தப் பைக்குள்ள போட்டிருக்கேன்யா..."-சாக்கடை தோண்டும் கொண்டியின் நுனியில் பை குத்தித் தொங்கிக் கொண்டிருந்தது.
 
அமுதென்றும் நஞ்சென்றும் - பயணம் (2)
நம்மேல் நீர் பீய்ச்சும், தலைக்கு மேல் வாய்பிளக்கும் டயனோசர்கள், திடீர் இடி, வெள்ளம், புகை, சட்டென்று தோன்றும் மம்மிகள் என்று திகிலுக்கொன்றும் குறைவில்லை
 
திடீரென்று...(29)
"நம் அம்மா ஏதோ சொன்னதற்காகத்தான் அப்பாவும் அவர் நண்பரும் சிரிக்கிறார்கள்"
 
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!
ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது
 
நகைச்சுவை துணுக்ஸ் (11)
"இப்ப இல்ல, எப்ப வந்தாலும் நான் ஃபீஸ் வாங்குவேன்!
 
பழமொழிகள் (2)
"வெண்ணெயைக் கொண்டுபோய்க் கொக்கின் தலையில் வைத்துவிட்டால் வெயிலில் உருகி வழிந்து அதன் பார்வையை மறைத்துவிடும். பின்பு பிடித்துவிடலாம்"
 
அமானுஷ்யன் (13)
"எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"
 
எல்லை இல்லை
"என்னப்பேன்! பழங்கதையா? எரித்துவிடு இதனைஉடன்!"
 
ஜோதிடம் கேளுங்கள்
 
கண்ணன் பிறந்தான்!
எழிலார் தாமரையாள் என்றுமவன் பக்கத்தில் எல்லோர்க்கும் அருள்செய்பவள்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (32)
'ப' வரிசை படங்களாக எல்லா தலைப்புகளும் ஏன் 'பா' என்றே ஆரம்பிக்கிறது என்று கேட்கக் கூடாது!
 
சங்கம் காண்போம் (7)
"என்னம்மா இது! ஏன் கலங்குகிறாய்? ஒன்றும் ஆகி விடாது. சரி! நீ நல்ல முறையில் பயிற்சி அளித்திருக்கலாமே?"
 
இராசிபலன்கள் (2-11-2009 முதல் 8-11-2009 வரை)
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
 
யோக வழி யோகம்!
மதம், மொழி, நாடு, இனம் இவை அனைத்தையும் கடந்து மனிதனை மனிதனாக வாழ வழி காட்டும் கலை "யோகக் கலை".
 
சில்லுனு ஒரு அரட்டை
'என் பொண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போறேன். அதனால அத்தன பேரும் உங்க பேங்க் பேலன்ஸ் சொல்லுங்க'
 
வண்ணக்கோலம்
 
தீக்குள் மனம்
யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்... என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ரோபோ இல்லே."
 
மகிழ்ச்சியான வாழ்வு - எங்கே கிடைக்கும் ?
"இந்தக் கணக்கெல்லாம் எனக்கு சரியாக வராது. மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்த திருப்தியான வாழ்வே போதும். அதுவே என் மகிழ்ச்சி"