Wednesday, December 30, 2009

"சாரல் 449"

பிறவா வரம் தாரும் (3)
உம்.. நாம கொடுத்த பணம்தான் அவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கு. ஆனா நாம கொடுத்த பாசமும், பண்பும் அவர்களைத் தொடவே இல்லை!
 
சிரிக்க மட்டும்
மாப்பிள்ளை உலக வங்கியின் வைஸ் –பிரசிடெண்ட்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (40)
சீர்காழி கோவிந்தராஜனின் அபூர்வமான குரல் வளத்தையும் தமிழ் உச்சரிப்புத் திறனையும் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பாடலே போதும்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (7)
புவனா முன்னும் பின்னுமாய் நடந்தாள். 'வாழ்க்கை இவ்வளவு பாரபட்சமாய் இருக்கக் கூடாது' என்று மனம் கதறிற்று
 
சங்கம் காண்போம் (12)
பாலும், பழமும் உண்டு, பந்து வைத்து விளையாடும் சிறு பெண்ணான தலைவி இக்கொடிய பாலை வழியில் சென்றுள்ளாளே
 
அமானுஷ்யன்-(21)
ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற்றுகிறான் என்றால் அவன் கண்டிப்பாக தீவிரவாதியாக இருக்க முடியாது
 
கொலை கொலையா....
ஃபேன்சிக்காய் பொருத்தப்பட்ட வண்ணக் கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியைக் கிழித்து ஸைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி அமைதியாய் தன் வேலையைச் செய்தது.
 
எல்லை கடந்தால்...
நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.
 
ரிஷி ராக்ஸ்..!! (24)
நாம் யார்? நம் ஆன்மா என்பது என்ன? இந்த உலகில் நமது பணிதான் என்ன? நமது குறிக்கோள் என்பது எதுவாக இருக்க வேண்டும்? என்பதை எடுத்துரைக்க, உணர வைக்க இருக்கும் வழிகள்தான் எத்தனை! எத்தனை!
 
வண்ணக் கோலம்
 
சில்லுனு ஒரு அரட்டை
என் மனைவிகிட்ட ஐ லவ் யூ சொல்லணும். என் பிள்ளைகள வெளில கூட்டிட்டுப் போய் வேணுங்கிறத வாங்கிக் கொடுக்கணும். என் ஃப்ரண்டு கிட்ட மன்னிப்புக் கேட்கணும்
 
காதல்
 
பஞ்ச பூதங்கள்
நீரெனும் அன்னை அமுதூட்ட நினைத்து சுரப்பது கருணைமழை;
 
ரிஷபன் கவிதைகள் (5)
சுற்றி நின்றவர்கள் மிரண்டு ஓடினார்கள். தன்னைக் கண்டு ஏன் ஓடுகிறார்கள் என்று புரியாமல் தவித்துப் போனது.
 
பதவி உயர்வு 2010 மே மாதத்திற்கு மேல் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும்.
 
உறுதுணை தேடுமின் (3)
அப்போது நடைவழியில் அவளைக் கடந்து சென்ற இளஞ்சோடியைக் கண்டு நின்றாள். மாலை வெளிச்சத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.
 
விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!
ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாக ரத்னர் கூறினார்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு பழத்துக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்லி விட முடியும்;. ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்?
 
இராசிபலன்கள் (28-12-2009 முதல் 3-1-2010 வரை)
ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.

Tuesday, December 22, 2009

"சாரல் 448"

பிறவா வரம் தாரும் (2)
"என் தலை எழுத்து. எனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைச்சீங்க?" என்று கேட்டபடி மனைவியின் பின்னே விரைந்து விட்டான்
 
அன்புள்ள அம்மா
அநாவசியக் கற்பன எதுக்குண்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. அல்லாவும் அம்மாவும் நம்மளக் கைவிட மாட்டாங்க
 
உதிரிப்பூ
மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும்
 
மாந்துளிர் துவையல்
மாந்துளிரை மேற்கூறியவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொண்டு புளி, உப்புடன் சேர்த்து அரைக்கவும். சுவையான மாந்துளிர் துவையல் ரெடி
 
ஞான ஸ்நானம்
கருவரையுள் புகுவதற்காய் காமத்தைத்தேடி உயிர் காற்றுவெளி அலைகிறது
 
அமானுஷ்யன் (20)
சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (39)
எட்டாம் வயதிலேயே திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பாட ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தில் மட்டுமின்றி மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவரானார்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (6)
அந்த ஊர் மனிதர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதாக புவனாவும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்களென சிந்தியாவும் வாதம் செய்தார்கள்
 
உறுதுணை தேடுமின் (2)
''பயலாஜிகல் கெமிஸ்ட்ரியா?'' என்ற கேட்டவுடன் சிறுதடுமாற்றம், மறுபடி பழைய புன்னகை. ''ரொம்ப சந்தோஷங்க!'' என்று திரும்பினாள். ''மோகன்! வீட்டுக்குப் போக நேரமாச்சு.''
 
பையா - இசை விமர்சனம்
பீட்ஸை கம்ப்யூட்டரில் ப்ரொக்ராம் செய்துவிட்டு, பாடல் முழுவதும் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் யுவன்!
 
வண்ணக்கோலம்
 
அழகுக்கு நல்ல அகமே முக்கியம்!
ஒரு கருணை நிறைந்த பார்வையானது, பார்க்கும் எல்லோரையும் வசியப் படுத்தும் திறன் வாய்ந்தது
 
இராசிபலன்கள் (21-12-2009 முதல் 27-12-2009 வரை)
கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
2012 பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், பண்டைய மாயன் இன மக்களின் காலண்டர் முற்றுபெறும் வருடமும் 2012. ஹு..ம் இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லிக்கிட்டே போறாங்க, என்ன நடக்க போகுதோ தெரியல!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஆயிரந்தான் கவி சொன்னேன்; அழகழகாப் பொய் சொன்னேன்! பெத்தவளே, ஒம் பெரும ஒத்த வரி சொல்லலியே!
 
என்னருகே நீயிருந்தாய்!
அரைகுறை ஆடையுடன் அனுதினமும் உலாவரும் பால்நிலா
 
ஜோதிடம் கேளுங்கள்
தாங்கள் சிறிய சுவாமி சிலைகளை வைத்து, தினமும் மலர்களைத் தூவிவழிபடலாம்
 
நத்தை
கொம்பிரண்டின் உதவியால் குறிப்பறிந்து கொள்ளுது
 
ரிஷி ராக்ஸ்..!! (23)
இந்த ஆலமரத்திற்கான விதையை உருவாக்கி, வளர்த்து, தமிழ் ஜனங்க வந்து தாராளமா தங்கிட்டுப் போகட்டும் என்று, இன்றும் மரத்தின் ஆணிவேராய் நின்று ஊட்டம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஆசிரியர் நிலாவிற்கு மகுடமே சூட்ட வேண்டும்.
 
நகைச்சுவைத் துணுக்குகள்
நான் நியூஸ் பேப்பராக இருந்தால் உங்க கையில நாள் பூரா தவழும் பாக்கியம் கிடைத்திருக்குமே


Monday, December 14, 2009

"சாரல் 447"

சிவாஜியும் பத்மினியும் (2)
"அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்."
 
அமானுஷ்யன் (19)
பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அது வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் உண்டாகி இருக்கும்
 
அதில்லைம்மா. இந்த வீடு... நம்ம பூர்வீக வீடு. ரொம்பப் பழசாயிட்டது.ரிப்பேர் பண்ணினாக்கூட நிறையச் செலவாகும். பேசாம இதை வித்துட்டு... அழகா ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிட்டு..
 
மண்ணைப் பாடினான் விண்ணைப் பாடினான் மனிதம் சிறக்கும் மாண்பினைக் காட்டினான்
 
நெருப்பு
தாயார் உடலைக் கருக்கிடவே தாவி உயர்ந்த தீக்கொழுந்தை
 
ஜோதிடம் கேளுங்கள்
வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வருவதோடு, தங்களின் குல தெய்வத்தையும் வழிபட்டு வாருங்கள்.
 
திருவண்ணாமலை ஸ்ரீ பச்சை அம்மன்
திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?(5)
இவ்வளவு பெரிய நடிகை பார்த்த உடனே இமெயில் ஐடி கொடுத்தாள்னா ஒண்ணு அது பொய்யா இருக்கணும் இல்லை உன்னை டீஸ் பண்றாளா இருக்கும். நீயா ஏதாவது கற்பனையை வளர்த்துக்கிட்டு தேவதாஸ் ஆயிடாதே
 
இனிய மகளே!
இன்னா கொடுமை இவ்வுலகில் இல்லா தாக்க எழுவாயே!
 
நாணயம் - இசை விமர்சனம்
பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு ஜாஸ் வாசனை - பாடல் முழுவதும் அதே உணர்வு தொடர்கிறது. ட்ரம்பெட்டையும், கிடாரையும் அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள்
 
நாய்ப் பிழைப்பு
தெருவில் நடந்து ஒரு சாலையைக் கடக்கும் இடத்தில் வந்து சிக்னலில் பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து சாலையைக் கடந்து பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்சுக்காகக் காத்திருந்தது. அந்த ஹோட்டல்காரர் ஆச்சரியத்துடன் நாயைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்
 
இராசிபலன்கள் (14-12-2009 முதல் 20-12-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும்.
 
உறுதுணை தேடுமின்! (1)
கல்லூரிகளில் சொல்வது போல செமஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாமிக்குப் புல்லரித்தது, மேதாவியான தன் மகனை அப்படிப்பட்ட இடத்தில் சேர்த்துவிட வேண்டியதுதான்.
 
ஆயுளை நீடிக்க வைக்கும் நவீன மருத்துவ ஆய்வுகள்
தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட வேண்டாம். நாளுக்கு நாள் வித்தியாசமான உணவு உட்கொள்வது நல்லது. தினமும் பழமும் காய்கறிகளும் அதிகமாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.
 
நீங்கள் கடைசியாக எப்போது நடனமாடினீர்கள் ?
ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும்
 
ரிஷி ராக்ஸ்..!! (22)
வாஸ்துப் படி வீடு இருக்கவேண்டும் என்றில்லை, நமது 'தோது'ப்படி இருந்தாலே போதும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒருத்தர் காய்ச்சலால் அவதிப்படுகிறபோது மருத்துவரும் அவர் அருகில் படுத்துக்கொண்டு அவதிப்படவா வேண்டும்?
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (38)
மீள முடியாத கடன் சுமை, குடிப்பழக்கம் வேறு. தோல்வியில் துவண்டார். அவரது பல பாடல்கள் அவரது வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அமைந்து விட்டது ஆச்சரியமான ஒற்றுமையோ!
 
சில்லுனு ஒரு அரட்டை
பனியைத் துளைத்து முளைத்த புற்களா? புற்கள் போட்டிருக்கும் புது உடையான்னு வியக்க வைக்கும் இயற்கையின் அற்புதமாய் ஆலங்கட்டி மழை
 
முளைக்கீரை புளிக்கடைசல்
சுடு சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும்


Tuesday, December 08, 2009

"சாரல் 446"

மனதைக் கவர்ந்த சில பொன் (!!!) மொழிகள் (2)
என்னுடைய மெக்கானிக் சொன்னான். "உங்கள் காரின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. அதனால் ஹாரன் சத்தத்தை இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்"
 
காவலர் குடியிருப்பு - இசை விமர்சனம்
எல்லாம் மனதை மயக்கும் மெலடிகள், காதிரைச்சல் இல்லாத இசை. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் மனிதர்.
 
மின்காந்த அலைகளுமிழும் அவளினிரு கண்களைத் தவிர்க்க வேண்டி தலை கவிழ்ந்தேன்...
 
ரிஷபன் கவிதைகள் -4
கடிதங்கள் சுமந்து வருவது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல !!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
இந்தக் குழந்தை சாப்பிடாமல், சரியான உடை இல்லாமல் இப்படிக் காசு சம்பாதிக்க உழைக்கிறதே என்ற எண்ணத்தை நேரடியாகச் சொல்லாமல் உணர வைப்பது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (37)
வாத்யார், தலைவர் என்று கோடானு கோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்த மூன்றெழுத்து உயிரான எம்.ஜி.ஆர் இவரைப் பொறுத்தவரையில் சாதாரணமான மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான்!
 
வண்ணக்கோலம்
 
சிவாஜியும் பத்மினியும் (1)
முருகையன் தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய சுய திருமணத் திட்டத்தை மகளின் முன்னே வைத்தான்.
 
நர்மதாவிற்காக..
"நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ரொம்ப இழையறா.." சட்டென்று ஒரு முகமூடி கழன்று விழுந்தது. சுயம் பளிச்சிட்டது.
 
நேந்திரம்பழ அல்வா
வாணலியில் அரைத்த விழுதைக் கொட்டி, சர்க்கரை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
 
ஜோதிடம் கேளுங்கள்
"தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடிச் செங்ககைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே"
 
குருடனின் நுண்ணறிவு
"சரியாகச் சொல்! தவறாக இருந்தால் உனக்குத் தண்டனை கிடைக்கும்" என்றான். ஆனால் குருடனோ தன் பதிலை மாற்றிக் கொள்ளாமல், "தங்கள் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்" என்றான்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (4)
மொட்டைத் தலையுடன் கடைசி பஸ்ஸுக்குக் கிளம்பியபோது புவனாவுக்குத் தன்னந்தனியாகத் தன் தலைவிதியை மாற்றி எழுதிவிட்ட களிப்பு இருந்ததே ஒழிய முடி போன வருத்தம் சற்றுமில்லை
 
போரும் யோகாவும்!
கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல உள்ள மனத்தை ஒரு நிலைப் படுத்த வல்லது யோகாஎன்பதை மேலை உலகம் அறிவியல் பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் கண்டு பிடித்து விட்டது!
 
பாரதி கையில் விலங்கு!
'சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...
 
பாட்டுப் பாடு !
பாப்பா பாப்பா பாட்டுப் பாடு பழகு தமிழில் பாட்டுப் பாடு
 
அமானுஷ்யன் (18)
"உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"
 
ரிஷி ராக்ஸ்..!! (21)
மறுபடியும் ஊசி போட்டவர், குடுத்த மாத்திரையை சாப்பிடுங்க. சரியாகலேன்னா வேற மாத்திரைகளை டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம்னார். அவர் யதார்த்தமாத்தான் சொன்னார்.
 
சில்லுனு ஒரு அரட்டை
பெண்களோட மனநிலையை ஒரு சமனத்தில் வைக்கவும் மருதாணி உதவுங்கறது புதுத் தகவல்,மருதாணியை தமிழ்நாட்டு வழக்கப்படி, கைவிரல்கள் மேல் குப்பி மாதிரி வைக்கணுங்க!!"