Sunday, February 26, 2012

தமிழில் தட்டச்சு செய்யவும், பிழை திருத்தவும் நபர்கள் தேவை

Part time or Full time content coordinators with excellent planning and people management skills required for a virtual office set up to work from home. Intelligent and organized indviduals preferred and qualification/experience immaterial. Should be able to read and speak Tamil fluently and should have access to internet. Please write to nila.pr@gmail.com with the following details. Please mark the subject as "Application for Coordinator".

Name:
Date of Birth:
Current employment details, if any:
Expected hourly rate:
Number of hours you can work for us per day, if selected:
Phone number:
Email id:  


************

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு தமிழில் தட்டச்சு செய்யவும், பிழை திருத்தவும் தெரிந்த நபர்கள் தேவை.

யுனிகோட்டில் டைப் செய்வோர்க்கு முன்னுரிமை தரப்படும். பிற எழுத்துருக்களில் மட்டுமே டைப் செய்ய இயலுமெனில் அந்த எழுத்துருவின் பெயரைக் குறிப்பிடவும். ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை பக்கங்கள் டைப் செய்யமுடியும் என்ற விவரத்தினையும் தெரிவிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய தகுதிகள் :

1. யுனிகோட் தமிழில் தட்டச்சு (Unicode Tamil Typing)
2. பிழையில்லாத் திறன் (Error free)
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Committment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)

இப்பணிக்கான கட்டணம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். வேலைகளை விரைந்து முடிப்போர்க்கு கூடுதல் பணிகள் கிடைக்கப்பெறும். விரைந்து பணி முடித்தல் மற்றும் பிழையில்லாத் திறனைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து விரைவில் மின்னஞ்சல் அனுப்பவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr@gmail.com

--------------------------------------
பெயர் :
முகவரி :
மொபைல் எண் :
எழுத்துரு :
பக்கங்கள் (ஒரு நாளைக்கு) :
--------------------------------------

மேலதிக விவரங்கள் மின்னஞ்சல் மூலமோ, அலைபேசி மூலமோ தெரிவிக்கப்படும்.

Monday, February 20, 2012

சாரல் 560

நம் மனதை தொடும் பல கதைகளும், கவிதைகளும் குறைந்த விலையில் நிலாபுக்ஸ்ஸில்
http://nilacharal.com/ebooks_list.asp
காதலைப் பற்றி நம் ஆன்மீக ஆசான் சிவ சங்கர பாபா கூறுவதென்ன?
http://www.nilacharal.com/ocms/log/02201204.asp
வாகன பந்தயத்திற்கு தயாராக இருக்கும் வாசகர், வெற்றி வாய்ப்பு பற்றி ஒரு ஜாதக அலசல்.
http://www.nilacharal.com/ocms/log/02201203.asp
Profile of Whitney Houston, the most awarded woman in music history.
http://www.nilacharal.com/enter/celeb/whitney_houston.asp
நம்மில் மறைந்திருந்து வேலை செய்யும் இன்னொரு மூளையும்,விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளும்.
http://www.nilacharal.com/ocms/log/02201202.asp
எங்கு வைத்தாலும் கண்டுபிடிக்கும் மகனிடமிருந்து பணத்தை காப்பாற்றுவது எப்படி
http://www.nilacharal.com/ocms/log/02201211.asp
வள்ளலார் வைத்திருக்கும் புது "ஸ்வீட்" என்ன? இதோ அவர்கிட்டேயே கேட்போம்...
http://www.nilacharal.com/ocms/log/02201210.asp
தாயின் வயிற்றில் குழந்தை எங்கு, எவ்வாறு உருவாகிறது?விவரிக்கிறார் டாக்டர் விஜயராகவன்.
http://www.nilacharal.com/ocms/log/02201205.asp

Sunday, February 12, 2012

சாரல் 559

கைரேகை உங்களின் வாழ்க்கையைப் பற்றி என்ன கூறுகிறது? தெரிந்து கொள்ள.
http://www.nilacharal.com/palm_reading.asp
வாழ்க்கைக்கும், வினைதொகைக்குமுள்ள தொடர்பு, நட்சத்ரனின் கவிதையாய் இங்கு...
http://www.nilacharal.com/ocms/log/02131202.asp
2 X 2 = 4க்கும் சத்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? விளக்குகிறார் பாபா.
http://www.nilacharal.com/ocms/log/02131207.asp
இந்த வாரம் தெரிந்து கொள்வோம் விந்தணு உற்பத்தியும், வெளியேற்றப்படும் விதமும்.
http://www.nilacharal.com/ocms/log/02131208.asp
உங்கள் மூளையால் எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா? முடியும் என்கிறார் விஞ்ஞானி பெம்.
http://www.nilacharal.com/ocms/log/02131206.asp
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தாய் அஷினிக்கு ஜோதிடரின் விளக்கம்.
http://www.nilacharal.com/ocms/log/02131203.asp
காதலன் காதலியின் இதயத்திலிருப்பது நல்லதா? மூளையில் இருப்பது நல்லதா?
http://www.nilacharal.com/ocms/log/02131209.asp

Sunday, February 05, 2012

சாரல் 558

விஞ்ஞான பூர்வமாகக் கேட்ட கேள்விக்கு கிடைத்த சுவாரஸ்யமான விஞ்ஞான பதில்.
http://www.nilacharal.com/ocms/log/02061204.asp
அம்மா மாதிரி பெண் தேடிப்பிடித்த மகனைப் பார்த்து தந்தை பரிதாபப்பட்டதேன்?
http://www.nilacharal.com/ocms/log/02061207.asp
உங்கள் வாழ்க்கையிலுள்ள பிரச்சனைக்கு ஜாதகம் மூலம் விரைவான தீர்வு காண..
http://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
கடவுளை விட பக்தன் பெரியவரா? விளக்குகிறது நமது சமய நூலிள்ள கதைகள்.
http://www.nilacharal.com/ocms/log/02061210.asp
நாம்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாமே - சிவ சங்கர பாபா.
http://www.nilacharal.com/ocms/log/02061201.asp
நிம்மதியான வாழ்க்கைக்கு வாசகி சங்கீதாவிற்கு காயத்ரி பாலசுப்ரமணியன் தரும் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/02061203.asp
மனிதனின் ஆனந்தத்தையும், துக்கத்தையும் வெளிப்படுத்தும் கண்ணீர் எப்படி வருகிறது?
http://www.nilacharal.com/ocms/log/02061202.asp