Wednesday, August 29, 2007

சாரல் 327

Paul Collingwood
He was swift to make an impression on the first-class game, taking the wicket of former England all-rounder David Capel with his first ball

( PS )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (3)
கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரகியறி நானே அதிபதி.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

அதீதாவுக்கு... (மடல் - 25)
எதைச் செய்யனுமோ அதை மட்டும் செய்றேன்! எதையெல்லாம் ஒதுக்கனுமோ அதையெல்லாம் ஒதுக்கிட்டேன்!

( நட்சத்ரன் )

காவிய நாயகன் நேதாஜி (65)
இ.தே.ரா.வீரர்களுக்குப் போதிய போர்க்கருவிகளும், தளவாடங்களும் இல்லை. ஒவ்வொரு துப்பாக்கி ரவையையும் எண்ணி எண்ணிச் செலவிட வேண்டிய நிலை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
ஏழாம் சுவை மின்னூலில் இருந்து பாலி தீவைப் பற்றிய கட்டுரை - உறுப்பினர்களுக்கு மட்டும்
( Nilateam )

'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
நினைப்பதைப் பெரிதாகவே நினைத்து வையுங்கள். அது பேராசை என்று பிதற்றுபவர்கள், சத்தியமாகப் பித்தர்கள் என்று ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுங்கள்

( நவநீ )

Rakshabandhan Greeting
Express your thoughts, love, prayers and wishes – Happy Raksha Bandhan

( Nilateam )

அரசியல் அலசல்
நான் இந்த விழாவிற்கு வருவதை ஏதோ சந்திரனில் இறங்கப்போகும் நிகழ்ச்சிபோல் பெரிது படுத்தினார்கள். இங்கு வந்திருக்கும் திரளான கூட்டத்தைப்பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று வஞ்சப்புகழ்ச்சி அணியாக கூறினார்.

( ஜ.ப.ர. )

ஜோதிடம் கேளுங்கள்
5-க்கு அதிபதி 9-ஆம் இடத்தில் அமர்ந்து சனிப் பார்வை பெறுவதாலும், மன நிம்மதி இல்லாமலும், நிரந்தரமான வேலை கிடைக்காமலும் உள்ளது.

( டாக்டர்.ப.இசக்கி )

கவுத்திட்டியே மச்சி... (2)
"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

( ரிஷிகுமார் )

நிலாவட்டம் (10)
"கடைசியா... என்ன சொன்னாங்க தெரியுமா. சிவா... இங்கே வாயேன் என்றாள். எனக்கு ஒரு வரம் தருவியா. உங்கப்பாவை நான் மன்னிச்சுட்டேன். நீயும் எனக்காக அவரை மன்னிச்சுடு...

( ரிஷபன் )

பொன்மொழிகள்
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை.

( சூரகுடி பாலா )

இராசிபலன்கள் (27-8-2007 முதல் 2-9-2007 வரை)
தனுசு ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வீடுகளைத் திருத்திக் காட்டுவீர்கள்.

( டாக்டர்.ப.இசக்கி )

செய்திகள் அலசல்
பிரிட்டனில் ஐந்துபேரில் ஒருவர் தப்பான கணவனைத் தேர்ந்தெடுத்ததற்காக வருத்தப்படுகிறார்.

( ஜ.ப.ர )

His Name is Siva Shankar..(262)
There are those who worship the river and float lamps as an offering. Regardless of these, the river flows on.

( N C Sangeethaa )

கல்வி நமது செல்வம்!
கல்வி கற்க வேண்டும் - வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்! கல்வி கற்ற மக்கள் - உடலில் கண்கள் பெற்ற மக்கள்!

( என்.வி.சுப்பராமன் )

பரிசு
"பயப்படாதே பாலா. நான் வாழப் போறேன். எனக்கு ஏதாச்சும் ஒரு நல்ல வழி கிடைக்காமலா போயிடும். பாலா.. மறுபடியும் நாம சந்திக்கிறவரை என்னை ஞாபகம் வச்சிருப்பியா?"

( ரிஷபன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (8)
ஆகாஷ¤க்கு மனம் லேசாகி சிறகடித்துப் பறந்தது. அம்மா சொன்னதையும் மீறி வாழ்வில் முதல் முறையாகத் தான் அழகாக இருப்பதற்கு சந்தோஷப்பட்டான்.

( என்.கணேசன் )

நடக்க முடியாத நிஜம்
மவனே பொழச்சிக் கிடந்தா இந்தத் தண்ணியடிக்கிற பழக்கத்தை விட்டுறணும். எப்பிடியாவது பொழைச்சிக்கிட்டா, வேலைக்காராள்கிட்ட நல்லதனமா நடந்துக்கணும். கிடங்கை ஒழுங்கா பாத்துக்கணும்.

( எஸ். ஷங்கரநாராயணன் )

கவிதைகள்
உள்ளிழுத்து
வெளிவிடும் மூச்சுக்காற்று
கார்பன்- டை- ஆக்ஸைடாம்
யார் சொன்னது?

( மனுஸ்ரீ )

All the guys who would have mattered.
I did not know, but I am told
Our tickets do not entitle us for
Boarding or lodging

( A. Thiagarajan )

Monday, August 27, 2007

சவாலே சமாளி!

வலைபதிவுப் பெருமக்களே!

உங்களுக்கு சவால்களை சந்திக்க விருப்பமா?

நீங்கள் போட்டி என்று வந்துவிட்டால் வரிந்துகட்டி இறங்கி ஒரு கை பார்ப்பவரா?

உங்கள் புத்திக்கூர்மையை சோதித்துப் பார்க்க களம் தேடுபவரா?

நிலாச்சாரல் நடத்திக்கொண்டிருக்கும் நிலவுச்சிமிழ் போட்டியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளக்கூடாது? அட..சும்மா இல்லீங்க..ஜெயித்தால் பரிசுகளும் உண்டு. ஒரு போட்டியில் யாரும் சரியான விடை அளிக்காவிடில், அடுத்த வாரம் பரிசு இரட்டிப்பாகிவிடும். ஒருவருக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால், யார் களத்தில் முதலில் இறங்கி சரியான விடை அளித்தவரோ அவருக்குப் பரிசு போய்ச்சேரும்.

கேள்விகள் எளிமையாய் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் சற்றுப் பிசகினாலும் போச்!!

எந்நேரமும் கணிப்பொறியில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் உங்கள் மனதைச் சற்று நேரம் போட்டியில் திருப்பி சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் பணியை உற்சாகமாய்.

சவால் தர நாங்கள் ரெடி. சமாளிக்க நீங்கள் ரெடியா?? தம்ஸ் அப்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.nilacharal.com/notice/instruction_nilavuchimizh.asp



--
Failure? Never, Never, Never giveup....
-----------------------------------------------------------
Entertaining, Enlightening, Ecstatic, Entire...
http://www.nilacharal.com
http://www.nilashop.com

Saturday, August 25, 2007

சவாலே சமாளி!

வலைபதிவுப் பெருமக்களே!

உங்களுக்கு சவால்களை சந்திக்க விருப்பமா?

நீங்கள் போட்டி என்று வந்துவிட்டால் வரிந்துகட்டி இறங்கி ஒரு கை பார்ப்பவரா?

உங்கள் புத்திக்கூர்மையை சோதித்துப் பார்க்க களம் தேடுபவரா?

நிலாச்சாரல் நடத்திக்கொண்டிருக்கும் நிலவுச்சிமிழ் போட்டியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளக்கூடாது? அட..சும்மா இல்லீங்க..ஜெயித்தால் பரிசுகளும் உண்டு. ஒரு போட்டியில் யாரும் சரியான விடை அளிக்காவிடில், அடுத்த வாரம் பரிசு இரட்டிப்பாகிவிடும். ஒருவருக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால், யார் களத்தில் முதலில் இறங்கி சரியான விடை அளித்தவரோ அவருக்குப் பரிசு போய்ச்சேரும்.

கேள்விகள் எளிமையாய் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் சற்றுப் பிசகினாலும் போச்!!

எந்நேரமும் கணிப்பொறியில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் உங்கள் மனதைச் சற்று நேரம் போட்டியில் திருப்பி சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் பணியை உற்சாகமாய்.

சவால் தர நாங்கள் ரெடி. சமாளிக்க நீங்கள் ரெடியா?? தம்ஸ் அப்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.nilacharal.com/notice/instruction_nilavuchimizh.asp

--
Failure? Never, Never, Never giveup....
-----------------------------------------------------------
Entertaining, Enlightening, Ecstatic, Entire...
http://www.nilacharal.com
http://www.nilashop.com

Monday, August 20, 2007

சாரல் 326

பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா?
சாஸ்திர விதிகளின் படி பெண்கள் வேதம் படிக்கக்கூடாது, வேதம் ஓதக்கூடாது என்று பல்கலைக் கழக அதிகாரவட்டம் அவளிடம் தெரிவித்தது.

( ச.நாகராஜன் )

உயிர் வதை தடுப்போம்!
உயிர் வாழ்க்கைக்கு அவசியமான எல்லாச் சத்துப் பொருட்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன. பின் ஏன் ஊனுண்ண வேண்டும்?

( என்.வி.சுப்பராமன் )

வாழ்க்கை வாழ்வதற்கே
நிகழ்காலம் நன்றாக வாழப்படும் போது, இறந்தகாலத் தவறுகள் திருத்தப்படுகின்றன, எதிர்கால வெற்றிகள் உறுதியாகின்றன.

( என்.கணேசன் )

காவிய நாயகன் நேதாஜி (64)
இந்தியாவுக்குள்ளேயே ஆயுதம் தாங்கிய போரை நடத்த வசதிகளும் சந்தர்ப்பமும் வாய்த்திருந்தால் அதுவே சிறந்த மார்க்கம் எனப் பூரிப்படையலாம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
புதுமை கண்ட பேரறிஞர்கள் மின்னூலில் இருந்து ஒரு பகுதி - உறுப்பினர்களுக்கு மட்டும்

( )

அரசியல் அலசல்
திருமாவளவன் 'இந்த மாதிரி விருந்துகளில் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை' என்று சொல்கிறார். சினிமா ஷூட்டிங் செல்லும் நேரத்தை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது?

( ஜ.ப.ர. )

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அணு உட்கருவிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஒவ்வொரு அணுவும் தனித்தனியே சிதைவுறும்போது கதிர்களின் கதிர்வீச்சானது உருவாகிறது" என்ற உண்மையை வெளியிட்டனர்.

( டாக்டர் இரா விஜயராகவன் )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (2)
எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

Saif Ali Khan
* His father is a former captain of the Indian Cricket team
* His mother is a film actress and now head of the Indian film censorship board

( PS )

பச்சை மண்
"இதோ இருக்கானே பிரஹஸ்பதி! அவனைத்தான்! ஒரு சீரியல் கூட பாக்கவிடாம நடுநடுவ்லெ வந்து என் கழுத்தை அறுக்கிறான். நல்ல வேளை, நீ வந்தே.
( விசாலம் )

நிலாவட்டம் (9)
"முனீஸ்வரனுக்கு கோழி... வழக்கமாச் செய்யிறது தானுங்க. இன்னைக்கு ஒரு ஆளுக்கு அடிப்பட்டுப் போச்சு. அது செய்யாம விட்டதாலன்னு... வம்பு பண்றாங்க."

( ரிஷபன் )

இராசிபலன்கள் (20-8-2007 முதல் 26-8-2007 வரை)
விருச்சிகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சில லாபம் கிடைக்கும்.

( டாக்டர்.ப.இசக்கி )

கள்
மித மதுவில் மிடறு கசந்துவரும்!
மெல்லத்தான் போதைவரும்!
இரவு முடிந்துவிட்டால்
இளமையும் இறந்துவிடும்!

( லேனா.பழ )

கவுத்திட்டியே மச்சி
ஆசிரியர் "பரவாயில்லை. இன்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் மூன்று நாட்கள் கழித்து தனித்தேர்வு எழுதிக்கொள்ளலாம்" எனக் கூற, நால்வரும் சந்தோஷமாய்ச் சென்றனர்

( ரிஷிகுமார் )

His Name is Siva Shankar..(261)
It is not enough to express love to human beings. Love treats all creations of God with equal care. That is the real expansion of Love.

( N C Sangeethaa )

செய்திகள் அலசல்
நான் கனவு காணும் இந்தியாவில் 'பிற்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையே இருக்காது. அது மூன்றாவது உலக நாடல்ல. முதல் உலக நாடு. அதுவும் தவறு. ஒரே உலகம்தான்.

( ஜ.ப.ர )

நடக்க முடியாத நிஜம்
நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும்.

( எஸ். ஷங்கரநாராயணன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (7)
கதைகளில் 'கண்டதும் காதல்' என்று வரும் போதெல்லாம் அவளுக்கு அது பைத்தியக்காரத்தனமாய் தோன்றும். பார்த்தவுடன் காமம் வரலாம், காதல் வராது என்று தோழிகளிடம் வாதம் செய்திருக்கிறாள்.

( என்.கணேசன் )

நிர்வாண நகரம்
என் கார் கிராஸ் பண்ணும் போது, யார் குறுக்கே வந்தாலும் என் கார் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக என் கார் என்றுமே நேர் சாலையில் சென்றதில்லை.
( D. பாலமுருகன் )

Courage
Blooming in spring
standing out the scorching
sun in summer

( Asokan Suppiah)

ஜாதகம்
''நீங்க கொடுத்த பையன் ஜாதகத்துல தோஷம்னா இருக்கு. வேற வரன் ஜாதகம் இருக்கா? பொருத்தம் பார்க்கலாம்'' என்றார்.

( மீனாகுமாரி )

Tuesday, August 14, 2007

சாரல் 325

சின்னச் சின்ன சினி சேதிகள்
அழகிய தமிழ் மகன் படப்பிட்டிபிற்குக் கால ஷீட் பிரச்னை தருகிறாராம் ஸ்ரேயா (சிவாஜி கொடுத்த தெம்போ?) விஜய் அவரை அழைத்து டோஸ் விட்ட பின்பு கூட சொதப்பல்தானாம்.

( ஜன்பத் )

சுதந்திரதின இ-வாழ்த்து
சுதந்திரதின இ-வாழ்த்து அட்டைகளை அனைவருக்கும் அனுப்பி மகிழுங்கள்.

( Nilateam )

போனஸ்
அழகழகான கோலங்கள் நமது 'முற்றம்' மின்னூலிலிருந்து - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )

நிலாவட்டம் (8)
"அந்த நேரத்துல அந்த ஃபிளாட்ல ஒரு பொண்ணு மட்டும் தனியா இருந்திருக்கு. பயந்து சத்தம் போட்டிருக்கு. நைட் அவர் வந்ததும் தகவல் தெரிஞ்சு ஒரே கலாட்டா...

( ரிஷபன் )

ஜாதிப்பூ
பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டம் இல்லை.வழக்கம் போலப் பூக்காரக் கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும்படி வேண்டினான்.

( மீனா சங்கர் )

தினமணி சந்தானம் - பன்முகப் பத்திரிக்கையாளர்!
நூற்றுக்கணக்கான கூட்டங்களின் ஆன்மீக, கலாசார, இலக்கிய செய்திகளை பேசி நற்பண்புகளைப் பரப்பிய அவர், முதன் முதலாக லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை மொழி பெயர்த்து தமிழுலகிற்கு அளித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

( ச.நாகராஜன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (1)
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

காவிய நாயகன் நேதாஜி (63)
"முன்னணிக்குச் செல்லும் கடைசி நிமிஷம் இது. இப்போது கூட நான் உங்களுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். நமது லட்சியத்துக்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

சாப்பிடும்போது சாப்பிடு! தூங்கும்போது தூங்கு!
ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், நல்ல கார், பெரிய வீடு, உயர்ந்த சம்பளம் - கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்.

( ரிஷிகுமார் )

Hariharan
A.Hariharan ("Hari") and Leslie ("Lezz") Lewis became the first Asians and only Indians so far to have performed on the prestigious show.

( PS )

அரசியல் அலசல்
நம் அணுச்சோதனைக் கூடங்கள் அமெரிக்காவின் மேற்பார்வையிலேயே இயங்கவேண்டியதாயிருக்கும். இப்படி ஒரு அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்து ஒரு அணுசக்தி ஒப்பந்தம் போடவேண்டுமா?

( ஜ.ப.ர. )

செய்திகள் அலசல்
பிரிட்டனில் மிகப்பெரிய விருதான சார்லஸ் விருது திரு.அப்துல் கலாமிற்கு அவரது விஞ்ஞானத்திற்கான சேவையைப் பாராட்டி வழங்கப்படுகிறதாம்.

( ஜ.ப.ர )

அச்சம் தவிர்
அறைக்குள் நுழையும் போது ராம்ஜியின் கவனம் முழுவதும் அவர்கள் தன்னை மட்டமாக எடை போட்டுவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகளில் மனதை ஈடுபடுத்த இயலா நிலையில் ஏதோ ஒரு பதிலை உளறிவைக்கிறார்.

( நிலா )

வெற்றி நோக்கி இரு பலூன்கள்
தன்னுடைய வெற்றியை விடத் தன்னால் ஒருவரை வெற்றி பெறச் செய்யமுடியும் என்பதே ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதைப் பவித்ராவும் புரிந்து கொண்டாள்.

( வை. கோபாலகிருஷ்ணன் )

His Name is Siva Shankar..(260)
Likewise you too must be capable of expressing love for God. It is not enough to feel love

( N C Sangeethaa )

இறால் வறுவல்
இறாலைக் கழுவி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு முதலில் அரைத்த விழுது எல்லாவற்றையும் கலந்து வைத்து கொள்ளவும்

( மீனாகுமாரி )

இராசிபலன்கள் (13-8-2007 முதல் 19-8-2007 வரை)
துலா ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொது நலக் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

( டாக்டர்.ப.இசக்கி )

கறுப்பினழகு!
இந்த மாதிரி பொறுமையான, தன்மையான மாப்பிள்ளை அமைஞ்சாத்தான் வாழ்க்கை நல்லபடியா அமையும். மனசுப் பொருத்ததை விட வேறெதுவும் முக்கியமில்லை தெரிஞ்சிக்கோ.

( ஸ்ரீ )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (6)

சிவகாமி உணர்ச்சி வசப்படும் நபர் அல்ல என்பது அவள் பேச்சிலேயே நன்றாகத் தெரிந்தது. அவள் இப்போதும் அவளை அசத்தினாள்.

( என்.கணேசன் )

கனவாகி!
பதிலுக்கு நான் அவரைக் கேட்டேன். எழுபத்தஞ்சு வயசுடா, இனிமே அசட்டுத்தனமாக் கேட்காதே. கணக்குப் போட்டு பார்த்தா, இதுவே ஜாஸ்தின்னார்"

( ரிஷபன் )

கவிதைப்பூக்கள்
சொன்னதையே சொல்கிறாய்
சொன்னதைத்தான் சொல்கிறாய்
மீண்டும் மீண்டும் நில்லாமல்

( )

After a magnum opus
Keeping it open I dream looking at it and me holding it aloft like Martina Navratilova each time

( A. Thiagarajan )

Thursday, August 09, 2007

சாரல் 324

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மின்னணு (Electron)
மின்னணுவின் கண்டுபிடிப்பு தொலைக்காட்சி போன்றவற்றின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. தொலைக்காட்சியில் பயன்படுத்தப் பெறும் படக்குழாய் உண்மையில் கேதோட் கதிர்க் குழாயே ஆகும்

( டாக்டர் இரா விஜயராகவன் )


நுண்ணறிவு
சிவா சாலையை விட்டு இறங்கி பள்ளத்தைக் கவனித்தான். தண்ணீர் ஏரிப்பக்கமிருந்து சிறிய கால்வாய் போல் வருவது தெரிந்தது. ஏரிக்கரையில் ஏதோ விபரீதம் உண்டாகி இருப்பதாக உணர்ந்தான்.

( P. நடராஜன் )


போனஸ்
Break through to success - An article for self development from our ebook - for members only

( )


காவிய நாயகன் நேதாஜி (62)
விடுவிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளுக்கு இ.தே.ரா. காலடி எடுத்து வைத்த அந்த வினாடி முதல் சாத் ஹிந்த் அரசே, தனித்துத் தலைமை வகிக்கும், ஜப்பானிய ராணுவத்துக்கு எந்தப் பங்கும் கிடையாது என்பது அவரது உறுதியான நிலைப்பாடு.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


சின்னத்திரையைப் பார்க்க விடாதீர்கள்!
இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சின்னத்திரையைப் பார்க்கலாமா? பார்க்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே அவர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படலாம்

( ச.நாகராஜன் )


Introduction to the various media of painting
Watercolor painting - This medium of painting impresses you by its simplicity. It has a fresh, transparent and glowing effect.

( Mankani)


அச்சம் தவிர்
மகிழ்ச்சியாக இருக்க ஏன் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்? இந்த விதி எங்கிருந்து வந்தது? இத்தகைய சட்ட திட்டங்களைப் போடுவது யார்? நாம்தானே? ஏன் இத்தகைய விதிகளை நாம் விதித்துக் கொள்ள வேண்டும்?

( நிலா )


Sanjay Dutt
Trishala his daughter says "I have a very strong relationship with him. Most people think he and I aren’t very close but they’re wrong.

( PS )


கிருஷ்ணா, ஜாக்கிரதை!
அர்ஜுனனுடைய உடல் குறையை அது உண்மையாகவே இருந்தாலும் கூட கிருஷ்ணன் சொன்னது அருகில் இருந்த திரௌபதிக்குப் பிடிக்கவில்லை. அவள் பொறாமையுடன் கிருஷ்ணனை குறுக்காகப் பார்த்தாள்

( ச.நாகராஜன் )


"திணிக்கப் படுவதல்ல கலாச்சாரம்"டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களின் பேட்டி
சாதிக்கவேண்டும் என்ற விதை மனதுக்குள் விதைக்கப்பட்டுவிட்டால் தகுந்த சூழல் வரும்போது விருட்சம் விஸ்வரூபம் எடுத்துச் சாதிக்கும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். 65வது வயதிலும் விடாமுயற்சியோடு தனது முனைவர் பட்டத்தை வாங்கிச் சாதித்திருக்கிறார்.

( நவநீ )


அரசியல் அலசல்
இவர் மீசை வைத்துக் கொண்டால் இளமையாக இருக்கும் என்று இவரது அறைவாசியான அத்வானி 1950-களில் கூற அதற்காக மீசை வைத்துக்கொண்டார். ஆனால் இன்று வயதாகி மீசை போனாலும் பதவி ஆசை போகவில்லையே!

( ஜ.ப.ர )


இராசிபலன்கள் (6-8-2007 முதல் 12-8-2007 வரை)
சிம்ம ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். தூரத்து உறவினர் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் உண்டாகும்.

( டாக்டர்.ப.இசக்கி )


கவிதைகள்
ஒன்றைச்சொல்லவந்து
இன்னொன்றைச் சொல்கிறாய்
இன்னொன்றைச் சொல்லவந்து
வேறொன்றைச் சொல்கிறாய்
வேறொன்றைச் சொல்லவந்து

( நட்சத்ரன் )


ஜோக்கர் ஜோன்ஸ் (8)
அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை. ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

( ரிஷிகுமார் )


His Name is Siva Shankar..(259)
If you had swerved from the path of devotion, your life would be worse. Do not ever question the purpose of devotion.

( N C Sangeethaa )


செய்திகள் அலசல்
தடா நீதிபதி கோடேக்கு இது ஒரு அக்கினிப் பரிட்சை. விடுதலை செய்தால் சஞ்சய் தத் ஒரு பிரபலம் என்பதால் பாரபட்சமான தீர்ப்பு என்ற அவப் பெயர் வந்து விடுமோ என்ற நிலை.

( ஜ.ப.ர )


மாறாக...
கடலிடம்
ஒரு முறை தோற்றால்
மறுமுறையும் மோது.
ஓடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!

( ஈரோடு தமிழன்பன் )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (5)
தாத்தா ராட்சஸி என்கிறார்; பாட்டியோ அந்த வீட்டிலேயே அவள் தான் தர்மசிந்தனை உள்ளவள் என்கிறாள். அம்மா சிவகாமியைப் பற்றி எப்போதும் வாய் நிறையப் பேசுவாள் என்று பாட்டி சொல்கிறாள்.

( என்.கணேசன் )


நிலாவட்டம் (7)
"எப்பவுமே வேலை ஆரம்பிக்க கொள்ள... அய்யா சிரிக்கக் கூடாது வழக்கமா செய்யிறதுதான். வேலை செய்யிற ஆளுங்க... மத்தீல... ஒரு நம்பிக்கை. படிக்காத ஜனமுங்க." பாதி வரிகளை மென்று விழுங்கினார் மேஸ்திரி.

( ரிஷபன் )


பைத்தியம்!
"போதும்மா! அந்தப் பைத்தியத்தைப் போய் என் அண்ணனோட ஒப்பிட்டுப் பேசாதே! உனக்கு வேணா அவன் ஒசத்தியா இருக்கலாம், எனக்கு அவனைப் பார்த்தாலே பத்திகிட்டு வருது.

( ஸ்ரீ )


உடம்பெல்லாம் உப்புச்சீடை
பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக்கொதிப்பு உச்ச நிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி கொண்டு வரப்படவில்லை.

( வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் )


கடல்
"நாலு நாளாச் சொல்றாங்க.. காத்து மழைன்னு.. ஒன்னும் வரல..பட்டினியாக் கிடக்கறதுதான் மிச்சம்.." அலுத்துக்கொண்டார் அவர்.

( மீனாகுமாரி சந்திரமோகன் )