Friday, February 29, 2008

சாரல் 353

மனிதரில் எத்தனை நிறங்கள்! (34)
ஆகாஷ் அடுத்த கேள்வியை மிகவும் கவனமாகக் கேட்டான். "நீங்க எல்லாம் இருந்தும் ஏம்மா போக விட்டீங்க?"


வீரத்துறவி விவேகானந்தர் (11) : சரித்திரம் படைத்த சந்திப்புகள் (2)
ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று சமாதி நிலையை அடைந்து விட்டார். அதே நிலையில் நரேந்திரனைத் தொட்டார்.


உறுத்தல் (2)
குடும்பத் தலைவன் இறப்பிற்குக் காரணமாய் இருந்த மனோகர் பிராயச்சித்தமாய் இந்த உதவியைச் செய்திருக்கிறான்.


மனக்குப்பை (2)
''எனக்கு அவ மாமாபையனைத் தெரியாது, ஆனா உங்களைத் தெரியும். எப்படித் தெரியும்?


வித்தகம் (2)
அறிவான பால் குடித்து விஞ்ஞானியுமானான்
அதே ஐந்து வயதிற்குள் அதே அன்னை அளித்து
ஊட்டபானம் உறிஞ்சி தங்கப் பதக்கமும் வென்றான்


மலையிலே... மலையிலே (4)
"கண்ணே இல்லாமல் கண்ணாடி போட்டு என்ன பிரயோசனம்?" என்று கற்பகம் எடுத்துக் கொடுக்க அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள்.


நண்பர்கள்
நண்பர்களிடம் குறைகளும் இருக்கும்; நிறைகளும் இருக்கும். சில அடிப்படைப் பண்புகள் மாற்ற இயலாதவை.


சிரிச்சு வாழ வேணும்
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : கேபிள் தொலைக்காட்சி
இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு முதன் முதலாக தில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது.


மணமகள் அவசர தேவை (5)
"ப்ச். என் தங்கை கல்யாணம். என்னால கலந்துக்க முடியலே..." என்றாள் வருத்தமாய்.
"ஒரு ஆட்சேபணையும் இல்லே. இப்பவே போகலாம்" என்றேன் என் பங்கிற்கு.


நகைச்சுவை பிட்ஸ் (12)
மூணு ஆண் யானைங்க உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்துச்சாம். அப்போ ஒரு பெண் யானை அந்த வழியாப் போச்சாம்.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (2)
படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரசித்த அதிகாரிகள் இயக்குனர், நடிகர் மற்றும் படக்குழுவினரைக் கொண்டு ஸ்பானிஷ் படம் ஒன்று தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது (3)
உபநிஷதங்கள் வேதகால முனிவர்கள் கண்டுணர்ந்த மிக மேன்மையான தத்துவ ஞானங்களைச் சொல்லுகின்றன. இவை காலத்தால் அழியாதவை.


பழவகைகளைச் சாப்பிடும் முறை
அடுத்து நாம் சாப்பிடும் சாப்பாட்டுடன் பழங்களைச் சாப்பிட்டால் நம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் வினைபுரிந்து பழங்கள் கெட்டுப் போக வாய்ப்பு ஏற்படுகிறது.


அரும்பிய கனவு
மொட்டுக்குள்ளே மணம் சிறையிருக்கும் - வண்டு
முத்தமிட்டால் விடு பட்டு வரும்;
பட்டிதழ் மேனி சுருங்கி விழும் - அதன்
பக்கத்தில் ஓர் மொட்டு இதழ் விரியும்.


வெற்றிக்கலை : தன்னடக்கம் (2)
நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் நிரம்பி வழியக் காரணம் நாவடக்கம் இல்லாததாலேயே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சண்டைகள் அனைத்தும் பாதுகாக்கப்படாத நாவினாலேயே தொடங்கப்படுகின்றன.


இராசிபலன்கள் (25-2-2007 முதல் 2-3-2007 வரை)
தனுசு ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டை அலங்காரம் செய்வீர்கள். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.

Tuesday, February 19, 2008

சாரல் 352

மனிதரில் எத்தனை நிறங்கள்! (33)

அவளிடம் அவனுக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்புக்கு அவன் இன்னும் பெயர் வைக்கவில்லை. அதை ஆராயவும் அவன் முனையவில்லை.


மணமகள் அவசர தேவை (4)
மணப்பெண்ணை மறைத்தல்.. அடுத்தவர் அறையில் அனுமதியின்றி பிரவேசித்தல்.. இன்னும் என்னென்ன தப்புகள் பண்ணப் போகிறேனோ.


மசாலா டீ
ஜீரகம், பட்டை, ஏலக்காய் முதலியவற்றை வாணலியில் சற்று சூடாக்கி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.


மலையிலே... மலையிலே (3)
அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது.


வித்தகம்
முந்நூற்று அறுபது டிகிரி உஷ்ணத்தில்
கண்ணாடிக் குழம்பை ஊதுகுழலில்
உதடு வரை படாமல் உறிஞ்சித்
துப்புகிறார்கள் எப்போதும்


பச்சை நெருப்பு
சந்தேகம் இருந்தால்
இந்த வாக்கியங்கள் பக்கம்
உங்கள்
மூக்கை அனுப்பலாம்!


ஜோதிடம் கேளுங்கள்
நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். என் படிப்பு சார்ந்த வேலை செய்ய விரும்புகிறேன்.


வீரத்துறவி விவேகானந்தர் (11) : சரித்திரம் படைத்த சந்திப்புகள்
நரேந்திரன் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்துத் தொடுத்த முதல் கேள்வி. "ஐயா! நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?"


நகைச்சுவை பிட்ஸ் (11)
என்னடா..உன் பொண்டாட்டியைக் காணோம்னு சொல்லிட்டு பேப்பர்ல உன் அம்மாவைக் காணோம்னு விளம்பரம் கொடுத்திருக்கே?


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - தொலை எழுதி
உங்கள் சாதனத்தில் தட்டச்சு செய்யும் செய்திகள் நீங்கள் அனுப்ப விரும்பும் மற்றொரு தொலை எழுதியில் அவ்வாறே மறு அச்சு செய்யப்படும்.


வெற்றிக்கலை (14) : தன்னடக்கம்
எப்பொழுதெல்லாம் கண், காது, நாசி, நாக்கு, மெய் நம் வசம் இருக்கிறதோ அப்போதெல்லாம் நாம் வெல்கிறோம்.


நகைச்சுவைத் துணுக்குகள்
முதல் திருட்டாச்சேன்னு.. சாமிக்கு பூஜை பண்ணறப்ப மணியடிச்சுத் தொலைச்சிட்டேன் சார்!


உறுத்தல்
விஷயம் இத்தோடு முடியவில்லை. என்னிடம் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அல்லது அவன் என்னைத் தொடர்பு கொண்டதே இந்தக் காரணத்திற்குத்தானோ? அவர் விரித்த புகழ் வலையில் சுலபமாய் விழுந்திருக்கிறேன்.


மனக்குப்பை
ஒருவேளை அந்த அறையில் ஒற்றைப்பெண்ணாய்த் தான்மட்டும் என இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் இயல்பாக இருப்பார்களோ, தெரியவில்லை. நான் பம்பரம் என இவர்கள் மத்தியில் சுழல்கிறேனா என்ன...


புத்திசாலி
'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.


இராசிபலன்கள் (18-2-2008 முதல் 24-2-2008 வரை)
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரங்களாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் வந்து சேரும்.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (1)
இயக்குனர் அமீர் நடிக்கும் முதல் திரைப்படம் 'யோகி'. மதுமிதா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, யுவன் சங்சர் ராஜா இசையமைக்கிறார்.


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது (2)
அன்றைய தினம் இளைஞர்கள் தாம் விரும்புகிற பெண்ணின் பெயரை பளிச்சென்று துணியில் எழுதி பேட்ஜ் போல முழங்கைக்கு மேல் கட்டிக் கொள்வார்கள்.


ஆன்மிகத் துளிகள்
நிதானத்துடன் கூடிய கம்பீரம்; எளிமையான வாழ்க்கை; நல்ல மனமும் நாவடக்கமும்; தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் பணிவுடன் நடத்தல்

Monday, February 11, 2008

சாரல் 351

இன்னும் கொஞ்சம் கேசரி !

ஒவ்வொரு தம்பதியையும் தனித்தனியே பேட்டி கண்டார். பிறந்த தேதி, கல்யாண தேதி என்று வழக்கமான கேள்விகளுடன் வித்தியாசமான கேள்விகளும்.


நினைவுப் பரிசு (2)
சத்யாவைப் பத்தி அவன் நல்லாவே புரிஞ்சி வெச்சிகிட்டதாலதான் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கான்.


வண்ணக் கோலங்கள் (4)
வண்ண வண்ணக் கோலங்கள்


மலையிலே... மலையிலே (2)
அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்கள்.


மணமகள் அவசர தேவை (3)
என் அறையில் அந்த கல்யாணப் பெண் மறுபடியும் என் கையைப் பற்றி கெஞ்சுதலாக அழுத்தியது.


வீரத்துறவி விவேகானந்தர் (10): சீடனுக்கு ஏங்கிய ஸ்ரீராமகிருஷ்ணர்
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பெண்ணிலும் தாயாகத் தானே இருக்கிறேன் என்று காளிதேவி காட்டிக் கொடுத்து விட்டாள்.


திரை விமரிசனம் - பிரிவோம் சந்திப்போம்
உலக அழகியும் உலக அழகனும் கல்யாணம் பண்ணிக்கொண்டால்கூட ஒருவரை ஒருவர் ஒரு வருஷத்துக்குமேல் பார்த்துக்கொண்டேயிருக்க முடியாது.


நகைச்சுவை பிட்ஸ் (10)
நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்
எந்த ஒரு வலையகத்தையும் பயன்படுத்துவதற்குக் கணினி ஒன்றும் அதில் இணைய இணைப்பும் தேவை.


மனிதரில் எத்தனை நிறங்கள்! (32)
"எனக்கு இப்பவும் முழு சந்தேகமும் போயிடலை. அழற ஆம்பிளையை எப்பவுமே நம்பக்கூடாது...."


எண்ணங்கள்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.


துணையெழுத்து
குப்பென்று விளக்குகள் அணைந்தன. ஐயோ வெளிச்சம்.... ரயில் வெளிச்சம் வேணுமா? ஹிஹ்ஹீஹி...


வெற்றிக்கலை (13) : தோல்வியில் துவளாமை
உலகிலேயே மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் உரிமை எடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒன்றல்ல, இரண்டல்ல, 1093 கண்டுபிடிப்புகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டவை.


காதலர் தினம்
உதடுகள் முழுக்க இனிய பொய்கள்.
கலவர பூமியில் தென்றல்.
முழங்காலுக்கு அடியில் பஞ்சுப் பொதி.


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது (1)
கிரேக்க தத்துவ ஞானி டயோஜெனிஸ் தனக்குள்ளேயே சிரித்துகொண்டிருந்தார். அதைக் கவனித்துக் கொண்டிருந்தவர் கேட்டார், "ஏன் நீங்களாகவே சிரித்துக் கொண்டிருகிறீர்கள்?"


ஜோதிடம் கேளுங்கள
ஜென்ம லக்கினத்தில் குரு அமர்ந்து 7ம் இடத்தைப் பார்வையிடுவதால் திருமணம் 29 வயதிற்கு மேல் நடக்கும். ஆண் வாரிசு இல்லாத இடத்தில் செய்தால் தோஷம் குறையும்.


இராசி பலன்கள் (11-2-2008 முதல் 17-2-2008 வரை)
தனுசு ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். தீடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வாய், மற்றும் பற்கள் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.


வள்ளுவர் வகுத்த தலைமைப் பண்புகள்
மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறானும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நிலையில் வைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன.

Sunday, February 10, 2008

சாரல் 350

மனிதரில் எத்தனை நிறங்கள்! (31)

"வெறுப்பு கூட ஒரு பந்தம் தான் பாட்டி. அதனால் நான் அதைக் கூட உங்க பேத்தி மேல் வச்சுக்க விரும்பலை..."


மணமகள் அவசர தேவை (2)
காதலித்தவளைக் கைப்பிடிக்க முடியாமல் போனாலும், 'எங்கிருந்தாலும் வாழ்க' மனப்பான்மை சற்று அதிசயிக்க வைத்தது.


பேய் (2)
கோவிந்தன் வீட்டைத் தாண்டுகையில் திடுக்கென்று கால்கள் நின்று துவள்கின்றன. யார் கால்களைக் கட்டிப்போட்டது. கோவிந்தா என்னை விட்ரு...


நகைச்சுவை பிட்ஸ் (9)
ஆட்டோ ஸ்டாண்டுல ஆட்டோ நிற்கும்!
பஸ் ஸ்டாண்டுல பஸ் நிற்கும்!
கொசு பத்தி ஸ்டாண்டுல கொசு நிற்குமா?


நினைவுப் பரிசு (1)
"அப்பா, அருண் சாகிறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான். அதை நிறைவேத்த உங்க எல்லாரோட ஒத்துழைப்பும், முக்கியமா சத்யாவோட சம்மதம் தேவை" என்றான்.


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - எச்சரிக்கை மணி
மனமுடைந்து போன வால்ட்டர் தனது தொழில்பட்டறையில் உட்கார்ந்து கையில் கிடைத்த செப்புக் கம்பி ஒன்றை இப்படியும், அப்படியுமாக முறுக்கிக் கொண்டிருந்தபோது வேறொரு கண்டுபிடிப்பு வெளியாயிற்று.


மலையிலே... மலையிலே (1)
"எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?


வாழ்வின் ஆதாரம்
நீ சொல்லாமல்
மறைத்த விஷயம்
இன்னொரு நபர் மூலம்
தெரிய வந்த அந்த நிமிடம்
பிரபஞ்சம் எனக்குள் ஏன்
வெறிச்சென்று போனது?


தவறான பாதைகள்
சுபாஷிணியின் திட்டம் தெரியாத அம்மா. தம்பியும், தங்கையும் ஹாலைத் தாண்டி இருந்த அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.


தனியா (கொத்துமல்லி) கா•பி
பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்துப் பருகவும். உடல் நலக் குறைவின் போது இப்பானம் வலிவூட்டும்.


காந்திஜியின் கடைசி 200 நாட்கள்
காந்திஜி சொன்னதாக ஒரு மேற்கோள் சுவையாக இருந்தது. "You are not dressed for the day until you wear a smile".


அரசியல் அலசல்
நூறு பஞ்சாயத்துகள் சேர்ந்து, தங்களுக்குள் இருந்து 50 முதல் நிலைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இத்தகைய பஞ்சாயத்துக்குழுக்களால், ஒட்டு மொத்த இந்தியாவும் இணைக்கப் படும்.


செய்திகள் அலசல்
சண்டை போட்டுக்கொண்டு நீண்டகாலம் வாழ்வதற்கு, சண்டை போடாமல் மனைவி
சொல்மிக்க மந்திரமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு நிம்மதியாகப் போய்ச் சேரலாம், சிறிது காலம் வாழ்ந்தாலும் போதும்' என்கிறார் ஒரு அனுபவஸ்தர்.


இலாகுபாரதி கவிதைகள்
ஒரேயொருமுறை
என் தோட்டம் வந்துபோயேன்
மலர்கள் உன்னிடம்
சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமாம்...


இராசிபலன்கள் (4-2-2008 முதல் 10-2-2008 வரை)
கடகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நீண்டதூரப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.


வெற்றிக்கலை (12) : தலைமைப்பண்பு
"கொலம்பஸ் நாளையும் கரை தெரியாவிடில் என்ன செய்வதாக உத்தேசம்" என்று கேட்டான். "கரை தெரியும் வரை பயணத்தைத் தொடர்வதாக உத்தேசம்" என்று பதில் கூறினான் கொலம்பஸ்.


வீரத்துறவி விவேகானந்தர்(9)
ஒருநாள் ஏக்கத்தோடு தம்மையே மாய்த்துக் கொள்ள அவர் வாளை உருவிக் கொண்டபோது, துளிக்கூடக் கலப்பற்ற பரிபூரண ஆனந்தம் அவருக்கு அனுபவமாயிற்று.