Saturday, September 27, 2008

சாரல் 383

வாழ்வு மீள்வு
விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?


மரபு
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்.....
மனிதமும் மரபுகளும்
மனதோடு வாழ்வதால்...


மூளை பற்றிய ஆராய்ச்சி! - 12
வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய) புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்!


நாகபஞ்சமி
ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
 

கொல்லத்தான் நினைக்கிறேன்
காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?


தோல்வி, தோல்வியல்ல தம்பி! (1)
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம்.


மைக்ரோவேவ் மைசூர்பாகு
நொடியில் ரெடியாகும் இந்த இனிப்புடன் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை மகிழ்வியுங்கள்.
 

மனிதரில் எத்தனை நிறங்கள்! (64)
ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான்.


இறை துகள்
நேராது என்று சொல்வோர் உண்டு. "Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது.


வீரத்துறவி விவேகானந்தர் (41)
இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக.


திரைத் துளிகள்
அட! ஒரு பாடலுக்கு மட்டும்தா‎ன். இன்று பீக் மார்க்கெட்டில் ‏ இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கி‎ன்றனர் நாலும் தெரிந்தவர்கள்.


பாசச்சுவடுகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும்.


இராசிபலன்கள் (22-9-2008 முதல் 28-9-2008 வரை)
மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.
 

நகைச்சுவை பிட்ஸ் (32)
அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
 

ஜோக்ஸ் - 14
எங்க குடும்பத்துல நாங்க சொந்தக்காரங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்போம். உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.


அழகிய மிருகம் (2)
"சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
 

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
வீடு என்ற கல்லறைக்குள் வாழும் மனிதர்களே! வெளியே வாருங்கள் என்று அழுது அழுது அழைக்கிறேன். பிழையா பெண்ணே! இது பிழையா?

சாரல் 382

உனக்கெனவே காத்திருப்பேன்...!
"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"


மனிதரில் எத்தனை நிறங்கள்! (63)
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.


கவிதைகள்
சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது


பெண் பால் (4)
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.


சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்


மரணத்தின் பின்....
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....


நகைச்சுவை பிட்ஸ் (31)
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா?
திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.


சல்வார் நெக் டிசைன்ஸ் - 2
சல்வார் நெக் டிசைன்ஸ்


அழகிய மிருகம் (1)
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.


வீரத்துறவி விவேகானந்தர் (40)
“காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”


சினி சிப்ஸ்
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனா‎‎ன்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!


இராசிபலன்கள் (15-9-2008 முதல் 21-9-2008 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.


இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (2)
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.


மூளை பற்றிய ஆராய்ச்சி! - 11
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
 

ரோபோ
ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.
 

ஜோக்ஸ் - 13
ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது. அதற்கு
ஜோ, நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"


“மதுரையில என் பேர்ல விக்கிற கம்மல் வாங்கணும்” நதியாவுடன் சுவையான உரையாடல்
நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும்

Thursday, September 18, 2008

சாரல் 382

"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.
சற்றே அமைதியாக, கடந்து செல்லும் எனக்கு அந்த மௌனம் பேசியது
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள் முழுசாய் ஓட.... என் முகமும் மறந்து விடும்.....
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா? திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.
சல்வார் நெக் டிசைன்ஸ்
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
"காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!"
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனா‎‎ன்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
 
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.
 
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
 

Thursday, September 11, 2008

சாரல் 381

எண்ணெயை சுட வைத்து தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாயை வறுத்த பி‎ன், தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்
முகம் கருங்கல்லாக இறுக, திரும்பியவன் பின் அவள் பக்கம் மறுபடி திரும்பவில்லை. அவன் கோபத்திற்கு ஆர்த்திக்குக் காரணம் விளங்கவில்லை.
என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன்.
அம்மா... அன்னிக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தீங்கன்னா இப்படி ஆகி இருக்குமாம்மா? அநியாயமாக உங்களை நீங்களே காவு கொடுத்துட்டீங்களே?
சிரிக்க வைக்கும் கோமாளியை அழ வைக்கும்.. வாழ்க்கை
இரண்டு வரி கவிதை சொன்னால் நான்கு முறை வெட்கப் படுகிறாய் ஆக மொத்தம் எனக்கு ஆறு வரி கவிதை.
இந்த கற்பனை நண்பன் அல்லது ஆழ் மன வழிகாட்டி எப்படி எல்லாம் இருக்கக்கூடும்?
அரசு நிர்வாகம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்ந்த விதமே அவர்களுக்கு எவ்வளவு அக்கறையிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டியது.
முதலாவது, அவரது ஆங்கில மற்றும் சம்ஸ்கிருத அறிவு, இரண்டாவது அவரது குருநாதர், மூன்றாவது, அவர் பாரதமெங்கும் மேற்கொண்ட இந்த யாத்திரை.
ஒரு முறையாவது இதனை ருசித்துப் பார்த்து விட்டால் பிறகு விட மனமிருக்காது. அவ்வளவு விஷயங்கள் இந்த டிஜிட்டல் லென்ஸிற்குள் புதைந்து கிடைக்கின்றன.
சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர்.
ரஜினி நடிக்கும் 'ரோபோ', தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு அரசு அளிக்கும் வரிச் சலுகையின் காரணமாக, 'எந்திரன்ன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.
எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி சென்று தன் படிப்பை தொடரலாம். எத்தனையோ பேருக்கு படிக்க உதவி செய்யும் இவர் ஒரு ஹார்வர்ட் ட்ராப்-அவுட்! பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு, ஓடி வந்துவிட்டார். அந்தக் கதை பெரிய கதை – மைக்ரோஸாஃப்ட் ஆரம்பித்த கதை!!
மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு.