Monday, August 17, 2009

"சாரல் 430"

'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'
"யாருமில்லை." 'ஒருவன் இருக்கிறான். ஒருவேளை, சிலகாலம் என்னைப் பார்க்காமலிருந்தால் வெறுத்துப்போய் மறந்தாலும் மறந்துவிடலாம். அப்படிச் செய்தால் அவனுக்கு எவ்வளவு நல்லது!'
இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்கள் நட்சத்திர நாயகனான சந்திரனை திங்கள் கிழமை தோறும் வழிபட்டு வர, வளம் பல கூடும்
இதற்கிடையிலும் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு அத்தி பூத்த ஒன்றா? அபூர்வமான ஒன்றா! திரை இசைப் பயணத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய நட்பு இது!!
உன்ன விட்டு விலகி விலகி போனேன்டா! என்னால முடியலை! உன்கிட்ட பேசாம இருக்க என்னால முடியலை! நான் தோத்துப் போயிட்டேன்.
அடங்குகையில் கடலுக்குள் அமிழ்ந்திடும் பேராறு அதுபோன்றே நம்வாழ்க்கை அதையறிந்து கொள்வாய்
5 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள்
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான் கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!
தன்னைத் தின்ன வரும் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்துக் கொண்டே அருள் செய்வது போலல்லவா அவர்கள் இவனை மன்னித்து அன்பு செலுத்துகிறார்கள்
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பு, பாசம் எல்லாமே இவ்வளவுதானா? ஈருடல், ஓருயிர் என்பது எல்லாம் வெறும் கதைகளில் மட்டும்தானா?
 
வான் முழுவதும் மஞ்சள் அல்லது சிவப்பு நிற விண்மீன்களும் விண்மீன் கூட்டங்களும் பொரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டும்
 
விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள், தாங்கள் திருதிருவென்று விழித்த அனுபவங்களையும், துறுதுறுப்பாக செயல்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
"இந்தியாவின் சிந்தனை ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளிவந்து வாழ்க்கையோடு மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இந்தியாவின் ஆன்மீக வாழ்வு மலைக் குகைகளிலிருந்தும், கோயில்களிலிருந்தும் வெளி வந்து புதிய உருவங்களுக்கேற்பத் தன்னை சரி செய்துகொண்டு உலகைக் கைப்பற்ற வேண்டும்
எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

Monday, August 10, 2009

"சாரல் 429"

உமையே! தாயே! உலகம் போதும் உயிரைத் தந்தேன் உனதடி தஞ்சம் அமைதி இல்வாழ்வை அடையப்பெற்றிலை;
 
நன்மலரைச் சூட்டியே நா மணக்கச் செப்பினேன் பொன்பொருளை ஈந்திடுவாய் வெள்ளியே எந்தனுக்கு இன்பத்தைத் தந்து எழில்வழியே நீ காட்டி, அன்பான ஆசி கொடு
மனதை வருடும் மெட்டு, நெஞ்சைப் பிழியும் வரிகள். ரொம்பவும் வாத்தியங்கள் பிரயோகிக்காமல், மெட்டை மட்டுமே நம்பினால் போதும் என்று நினைத்து ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார்
முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொரு முட்புதர் போலாகுமோ
சம்பூர்ண ராமாயணத்தில் எல்லாப் பாடல்களையும் அமைத்து இதிஹாஸ கதைக்கு ஏற்றவாறு சாமான்யரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
சாதாரண கூச்சத்திற்கு ஒரு மனிதனையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு சக்தி உண்டா! அவன் ஆளுமையை நிர்ணயிக்கும் அளவு பவர் உண்டா!
அவனுடைய ஒவ்வொரு அசைவையும் என்னையறியாமல் நேசிக்க ஆரம்பித்தேன். நானா? நான் எப்படி காதலில் விழுவது? எனக்குத்தான் அது போன்ற உணர்வுகள் வரவே கூடாது என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தேனே!
நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்கு நமது அறிவு துணை நிற்க வேண்டும்
பொறாமையினால் என்ன ஆகும்? "நெஞ்சத்துள்ள பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்" போகும். ஆண்மை, மறம், திண்மை, மானம், வண்மை யாவும் மறந்து போகும்.
காட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த வாசுவின் வாழ்க்கையில் பத்மா இணைந்தபின், வெள்ளத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.
"என்ன எமா.. அப்போ வேற காமிச்சியே"ங்கறார் வியாபாரி. எமன் சிரிச்சிக்கிட்டே சொன்னார்... "அது நரகத்தோட அட்வர்டைஸ்மென்ட்!"
"ஆர்லான்டோ வந்ததிலேர்ந்து பிரசன்னா என்னை ஒரு டைம்மெஷின்லே உக்காத்திவச்சு முப்பது வருஷத்துக்கு முன்னாடி கூட்டிண்டு போயிட்டான். அந்தக் காலத்திலே நடந்ததெல்லாம் நேத்திக்கி நடந்தமாதிரி இருக்கு."
 
பச்சை மிளகாய்க்குப் பதிலாக ஒரு மோர்மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்.
மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது

Tuesday, August 04, 2009

"சாரல் 428"

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது
கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்
'இளைய நிலா'வோடும், 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலோடும்' ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், ஏமாற்றந்தான் அடைவீர்கள். வார்த்தைகளே புரியாமல் இன்று வெளிவரும் பல பாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆல்பம் தனித்து சுகமாகவே இனிக்கிறது.
கண்முடித்தனமான காதல் என்று தன் நண்பர்களை எப்பொழுதோ கிண்டல் செய்த அவன், அதே போன்ற காரியங்களில் தானும் இறங்கிவிட்டது அவனுக்குப் புரியவில்லை
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது
தொலைக்காட்சி சப்தமில்லா தொ(ல்)லைபேசி அலறலில்லா மின்சாரமில்லா ஓரிரவில் என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை
மெல்ல மெல்ல ஊர்ந்து, கட்டப்பட்ட கையை லாவகமாய் பயன்படுத்தி, சாவியை உருவினாள். பின், பலம் கொண்ட மட்டும் அதனை ஜன்னலின் வழியே வீசி அருகிலிருந்த புதருக்குள் எறிந்தாள்.
 
தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அ‎ந்தக் காலத்துல ஏற்படுத்தி வச்ச சில விஷயங்கள் இன்னிக்கும் அதை சரியாப் புரிஞ்சிக்காமலே தொடருது.
வண்ணக்கோலம்
அவர் சிறந்த கலாரசிகராக இருப்பதோடு, நல்ல கல்வித் தகுதியும் உடையவராகவும் இருப்பார். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்