Sunday, November 08, 2009

"சாரல் 442"


ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் கிரகங்களோடு குருவும் சேர்ந்துள்ளதால் அது தோஷமல்ல
 
ஏனோ?
இமயப் பனியின் தூய்மைதனை இழைத்துரு வாக்கிய பதுமையிவள்
 
பழமொழிகள் (3)
தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது
 
சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
 
 கேரட் குல்ஃபி
சற்று இறுகியதும் சர்க்கரை , ஏலப்பொடி சேர்த்து குல்ஃபி மோல்ட்களில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்
 
சத்தியத்திற்கு சோதனை இல்லை
படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். "கடவுளே... என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்..."
 
வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (1)
"பெரியம்மாவுக்கு இன்ஸுலின் இஞ்ஜக்ஷன் போடறதுக்கு நர்ஸ் எதுக்குண்ணே அநாவசியமா, இன்ஸுலின் நானே போடறேன். நர்ஸ நிப்பாட்டிரலாமே"
 
மலரோடு உறவாடும் கவிதைகள்
காய்க்க முடியாத காகித மலர்கள்... விலை மகளிர்!
 
"அதேமாதிரி இது ராஜம்மாவின் பெஸ்ட் ஃப்ரென்ட், ராஜப்பா"
 
மனித உடலியல் (29)
நாம் உறக்கத்திலிருக்கும்போதும் நமது உடல் பசி, குளிர், ஈரம் போன்றவற்றை உணர்கிறது; அச்சம், மகிழ்ச்சி போன்ற உள்ளத்து உணர்ச்சிகளையும் கூட நம் உடல் அனுபவிக்கிறது
 
அமானுஷ்யன் (14)
"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."
 
ஜக்குபாய் - இசை விமர்சனம்
சுனிதா சாரதியின் குரலோடு கலந்த வயலினும் பியானோவும் பாடலின் ஆரம்பத்திற்கு இதம் தருகின்றன
 
தன் அழகை ரசித்து விட்டு, ஒரு பர்தாவை எடுத்து மாட்டிக்கொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு புறப்படுகிறாள்
 
காற்றினிலே வரும் கீதம்!
மழை பெய்தால் வீட்டு மொட்டைமாடியில் ஏறி நின்று மழை நீரில் நனைவான்!
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (33)
'என்னை நிலாவினில் துயர் செய்தான்' என்ற வரி மகிழ்ந்து பாராட்டுதற்கான அற்புதமான கவிதை வரி!
 
வயிற்று வியாதி உள்ள குழந்தைகளுக்கு பேஸ்மேக்கர்!
"இது குழந்தையின் வயிறை சீக்கிரம் காலி செய்கிறது. வாந்தி, உப்பிய உணர்வு ஆகியவற்றை நீக்குகிறது"
 
சங்கம் காண்போம் (8)
"தலைவி! என்ன இது விபரீதமாகப் பேசுகிறாய்?"
 
இராசிபலன்கள் (9-11-1009 முதல் 15-11-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (17)
நீங்க சொன்னதை வீட்டில போயி நினைச்சுப் பார்த்தேன்னா, நாளையில இருந்து வண்டி தள்ள முடியாது. உடம்பு பலவீனம் ஆன மாதிரி தெரியும். நான் என்னைக்கும் இளமையானவன்க்கா.."
 
சில்லுனு ஒரு அரட்டை!
கையிலிருந்த பிஸ்கட்டும் தீர்ந்த நிலையில் சற்று தூரம் நடந்தால் இருக்கும் இந்திய உணவகம் நினைவிற்கு வர நடக்க ஆரம்பித்தேன்.

No comments: