Tuesday, December 30, 2008

"சாரல் 397"

 
மீட்டர் திருத்தப்பட்டதுன்னு எழுதியிருக்கீங்க?" "நாம திருத்தலாம் சார், அது திருந்தணும்ல?"
"தாத்தா தான் செலக்ட் செஞ்சிருப்பார். எனக்குத் தெரியும்" என்று தாத்தாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்த போது கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்துவது கிழவருக்குப் பெரும்பாடாக இருந்தது
உயிரை ஏந்தும் காலத்தைப் போல..கைகளில் ஏந்திக் கொண்டது - நழுவிப் போய்க்கொண்டிருக்கும் உறவுகளின் மீதான நம்பிக்கைகளை..!
கடந்த வருடத்தின் கசப்பான நினைவுகளை நெஞ்சம் மறக்கட்டும். அவற்றில் நாம் கற்ற பாடம் மட்டும் நினைவில் என்றும் இருக்கட்டும்!
அந்தப் புற்றைச் சுற்றி வர தீராத வியாதிகள் குணமாவதையும் கண்டனர். இந்தப் புற்று இயற்கையின் சீற்றத்தில் அழியாமல் இருக்க, அதைச் சுற்றிசெங்கல் சுவர் எடுக்க எண்ணிய போது புற்று மேலே திறந்து இருந்ததைக் கண்டனர்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலிருந்து இப்போது கணினியில் நிச்சயிக்கப்படும் கல்யாணங்கள் வரை காலம் எவ்வளவோ மாறி விட்டது. பழைய இலக்கியங்களில் திருமணங்களை எட்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.
மூளை மனித உடலின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிறது எனலாம். எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நினைவாற்றல் ஆகிய மூன்றிலும் தொடர்பு கொண்டு மனித உடல் இயல்பாகச் செயல்பட மூளை உதவி புரிகிறது
"நான் மாமிசமும் சாப்பிடுவேன்" என்று அவர் சொன்னதும் எல்லாரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
இட்லி மாவுடன் வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், கருவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
வண்ணக் கோலம்
எந்தப் பெரிய பிரச்சனைக்கும் ..ப்பூன்னு ஊதித் தள்ளிடற மாதிரி சின்ன தீர்வு இருக்கத்தான் செய்யிது. நாமதான் அதைத் தேடிக் கண்டுபிடிக்கணும்.
மனைவி: "ரெண்டு பேருக்கு எதுக்குங்க 3 டிக்கெட்?" கணவன் : "டிக்கெட் உனக்கும், உங்க அப்பா அம்மாவுக்கும்."
இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு.. எத்தனை மனிதர்கள்.. இரவு நேர உணவுக் கடைகள்.. வீடியோ கோச்சிற்கு வரச் சொல்லும் தரகர்கள்..

Tuesday, December 23, 2008

"சாரல் 396"

உடலின் சிறுநீரகங்கள் பழுதடைந்து தமது பணிகளைச் செய்ய இயலாத நிலையில், சிறுநீரகத்திற்குப் பதில் எந்திரத்தின் வாயிலாக இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது.
நீங்கள் உலகைத் துறந்து கல்கத்தாவுக்கு வந்து என் வேலையைச் செய்யுங்கள். நான் மஹாராஷ்டிரத்துக்கு வந்து அதையே செய்கிறேன். யாருக்கும் அயல் மாநிலங்களில் இருப்பது போல சொந்த மாநிலத்தில் செல்வாக்கு இருப்பதில்லை
 
ஆண்டுகள் உருண்டாலும் - எங்கள் விடியல் கனவின் ஈரம் மட்டும் இன்னும் காயாமல்
மனதில் நினைக்கும் வரிகளை தானாகவே தட்டச்சு செய்யும் இயந்திரம் தொலைவில் இல்லை!!
எங்கக்காவை மிஞ்சி எதுவுமே இல்லைன்னு தம்பட்டம் அடிச்சுக்குவீங்க. இந்த தைரியம் யாருக்கு வரும்னு கேட்பீங்க. ஆனா நீங்க கட்டிகிட்டு வந்தவ பேசினா மட்டும் வாயாடின்பீங்க. திமிர்ம்பீங்க. ஏங்க இப்படி ஆளுக்கொரு அளவுகோல் வச்சு அளக்குறீங்க
"பின் ஏன் அவர்களை மூளையே இல்லாதவர்களாகப் படைத்தீர்கள்? " "அப்போதுதானே அவர்கள் உங்களைக் காதலிப்பார்கள்! "
சிவபெருமானைப் பாண்டியன் பிரம்பால் அடித்ததும், சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததும், கண்ணப்பர் செருப்பால் உதைத்ததும், இந்திரன் இடியால் அபிஷேகம் செய்ததும் அவைகளை அவர் பொறுமையாகப் பொறுத்துக் கொண்டதும் பாடப்படுகின்றன
வாணலியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்தவுடன் உருண்டைகளைப் போட்டு சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
கேமராவிற்குப் பின் நின்று அனைவரையும் ஆட்டுவித்த இரு பெரும் இயக்குனர்களை இயக்கும் பெருமை கிடைத்திருக்கிறது தாமிராவிற்கு. முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் பாலசந்தர் மற்றும் பாரதிராஜா நடிக்கின்றனர்.
விருச்சிக ராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.
சில தவறுகள் திருத்தப்பட வேண்டும். சில தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும். சில தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தரிசு நிலக் காட்டில் தவறி விழுந்த காகிதத்தில் அறுவடைக் காலக் கவிதைகள்
ஆனா குறிப்பிட்ட தொகைதான் இருக்கு. நீங்க அந்தப் பணத்தில் ஒருத்தரை இஞ்சினியரிங் படிக்க அனுப்புவீங்களா, அல்லது அஞ்சு பேருக்குத் தொழிற்கல்வி கத்துத் தருவீங்களா?
"இத பாருங்க, நீங்க என்ன நினைச்சாலும் சரி, ஒரே குழந்தைதான். நீங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்ப ஆபீசுல எவனோ கிளப்பி விட்டான்னு இங்கே வந்து வம்பு பண்றது கொஞ்சங்கூட நல்லா இல்லே."
இவனுக்குள் நியாயமாகவோ அநியாயமாகவோ ஒரு சங்கடம் பரவியது. தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. தலை கவிழ்ந்து, பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.

Monday, December 15, 2008

"சாரல் 395"

ஷேக்ஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கற்பிக்கும் பெருமை கொண்டவர் ஒருவர். எந்த இடத்தில் எந்த வார்த்தையை ஷேக்ஸ்பியர் உபயோகித்தார்.
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்வது எளிது உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து வாழ்வது கடினம்
மிளகளவு தங்கமணி குடிகொண்ட செவிகளையும் பற்றியொரு கவி எழுத, கம்பனது கவியரங்கில் கலந்திடவும் வேண்டுமன்றோ?!
அவர்களின் சினிமாவிலும், சின்னத்திரைகளிலும் வன்முறை கிடையாது. சமூகத்திலும் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன
அவரது அற நிலையங்கள், வடக்கே இமயம் முதல் தெற்கே கன்னியாகுமாரி வரையிலும், மேற்கே சோம்நாத் ஆலயத்திலிருந்து, கிழக்கே ஜகன்னாதர் ஆலயம் வரை விரிந்திருந்தன.
நானிழந்ததோ, எனையிழந்ததோ, ஏதோவொன்று ஏக்கத்துடன் கடந்து போகிறது, என்னை!
போலீஸ் : "ரெண்டு நாளா காணலை, இப்ப வந்து புகார் குடுக்கறீங்க?" கணவன் : "சந்தோஷத்துல ரெண்டு நாள் போனதே தெரியலை சார்"
நீ ஒரு தமிழ்க் கவிஞன். நீ ஒரு தமிழெழுத்தாளன். நீ சராசரிக்கு மேம்பட்டவன். நீ வித்யாசமானவன்
குடும்பத் தேவைகளுக்கு நான் சம்பாதித்துக் கொள்ளுவதாகவும், எந்தக் கவலையுமின்றி லட்சியத்தை நோக்கி அவர் செல்லலாம் எனவும் சொன்னேன்.
நன்றியுள்ள நாய் வாலை ஆட்டியது திருடனுக்கு
ஆயிரம் தான் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் ஏழ்மை ஒரு மனிதனை நிறையவே தர்மசங்கடப்படுத்துகிறது
'புதிய பாதை' - திரைப்படத்தில் வருவது போல் கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்வது ஒரு தீர்வு! ஓர் ஆயுட்காலத் தண்டனை! ஆனால், அவன் நாலைந்து பெண்ணைக் கற்பழித்திருந்தால் அதற்குத் தீர்வுதான் என்ன?
உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.
நீங்கள் இதுவரை பேசிக்கொண்டிருந்தீர்களே அந்தத் தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்
கமலா, ராணி எல்லோருமே தங்களுக்கென்று சில நியதிகள் வைத்து இயங்குகிறார்கள். மனதை அமைதியாக வைத்திருக்கிறார்கள். சிந்தனை தறிகெட்டு ஓடுவதில்லை. படுத்தவுடன் தூங்கிப்போகிறார்கள்

Wednesday, December 10, 2008

"சாரல் 394"

"வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது."
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள்.
எனக்காக ஒ‎ன்னும் வேண்டிக்கிடலம்மா.. எ‎ன் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டே‎ன்!
ஆனால் அவர் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் 200 பேர் அதற்கு உரிமை கோரி கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சொத்து எவ்வளவு தெரியுமா?
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள். * உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
இன்று நான் பல ஆதரவற்றோர் இல்லங்களைத் திறந்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்னர் மூர்த்தி செய்ய நினைத்ததைத் தற்போது சாதித்து உள்ளோம்.
நரேந்திரநாத்தைப் பார்த்ததும் எனது சந்தோஷத்துக்கு அளவே இல்லை. வருணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் முழுவதுமாக மாறி விட்டதைக் கண்டேன்.
வண்ணக் கோலம்
பெயரிலிருந்தே தெரியவேண்டாமா யார் கதாநாயகன் என்று! இத்திரைப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு.
".... நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறதில் சந்தேகமில்லை."
"குமுதம், ஆனந்த விகடன்ல எல்லாம் எழுத மாட்டியா நீ? சரி அத எடுத்துட்டு வாயேன். வரதட்சணை அசிங்கத்தப் பத்தி நறுக் நறுக்னு எழுதியிருக்காம்மா. ரியலி ஸூப்பர்ப்."
மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தார் மருத்துவர் நோயாளியை மாற்றி!
கைகள் தழுவினாலும் கால்கள் உரசினாலும் பொறுத்துக் கொண்டு புறப்பட்டது பஸ்...
கடக ராசி அன்பர்களே, உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வேண்டிய முயற்சிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள்.
 
"எனக்குப் பாராட்டு வந்தா நீ சந்தோஷமா வாழ்த்துச் சொல்லலாம். உனக்குப் பிரச்சினைன்னா நான் முதல் ஆளா உதவலாம்... ஏனிப்படியெல்லாம் நாம நேர்மையா இருக்கக் கூடாது?"

Monday, December 01, 2008

"சாரல் 393"

நான் அழுததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வரும். ஆனால் நான் சிரித்ததை நினைத்துப் பார்க்கும்போது ஏனோ அழுகை வருவதில்லை!
இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.
ராத்திரி உணவுக்குப் பின்னால், காலையில் அரியர்ஸாய்ப் போன ஹிண்டு தலையங்கங்களை ஆறுதலாய் மேய்ந்து கொண்டிருந்தபோது, மெல்ல சமீபித்து சரோஜினி தொண்டையைச் செருமினாள். மறைவாய் மாலா
மாவுக் கலவையுடன் ஆறிய வெல்லநீரை சிறிது சிறிதாகக் கலக்கி சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.
வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம்.
உன்னைவிட எல்லாம்... உன்னைவிட பலரும்..- ஆனால் உன்னைப்போல ஒருத்தியும் இங்கில்லையே...!
அருவியில் குளிக்கும் மக்கள் வியர்வையில் காவலர்
இப்படி மற்றவரைப் பற்றி வம்பு பேசி வந்ததால்தான், அது நம்மைக் குழுவாக தொடர்ந்து இருக்க வைத்து சந்ததியினரை வளர்த்து இன்றும் மனித குலம் வாழும்படி செய்த காரணங்களில் ஒன்றாக இருக்கிறது!
இந்தியாவின் பாரம்பரியக் கலாசாரத்தைப் பண்பட்டவர்களும் படித்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவை மேல் நாட்டுக்கு ஏற்றுமதியாகி, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தால்தான் செலாவணியாகும்
பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது.
"புள்ளி விவரப்படி இந்த வியாதி வந்தா 10-ல ஒருத்தர் கண்டிப்பா பொழைச்சிருவாங்க. இதுவரை 9 பேர் இறந்துட்டாங்க. அதனால நீங்க தைரியமா இருக்கலாம்."
இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
கண்ணன், ராதா மற்றும் கோபியர்களுடன் ஆடும் இதில் காமத்திற்கு இடமில்லை. உடல் உணர்ச்சியைத் தூண்டும் நடனமும் இல்லை.
அவள் வார்த்தைகளால் சொல்லாததை அவள் உடல் மொழி காட்டிக் கொடுத்துவிட, அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "ஒரு குழந்தையை உனக்குப் பிடிச்சிருந்ததுன்னா இப்படித்தான் சங்கடப்படுவியா, அஞ்சு?" என்றான் மென்மையான குரலில்.
மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொது நலத் தொண்டுகளில் தன்னைப் பிரியமுடன் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவுகள் உண்டாலாம்.
அலுவலகத்துல வேலை பார்த்துட்டுருந்தப்போ (அலுவலகத்துல வேலைதான பார்க்கணும், அதைப் போய் பெருசா சொல்றதா நீங்க முணுமுணுக்கறது காதுல விழுகுது. என்னங்க செய்யறது, நான் தூங்கறதால்ல ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.)
அனாதைகளுக்கு ஆதரவாக இல்லம் அமைக்க விரும்பும் கம்யூனிஸக் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட, அரசியல்வாதியாக விரும்பும், நிலையற்ற வேலையையுடைய மூர்த்திக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க என் தந்தை விரும்பவில்லை.
ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ்.

Friday, November 28, 2008

"சாரல் 389"

அழகிய வரிகளைப் பாட தமிழ் நன்கு தெரிந்த பாடகர்கள்! முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைவரும் இந்த தலைமுறையின் பாடகர்கள். ஒரு காலத்தில், தூய தமிழ் கேட்க வேண்டும் என்றால் சௌந்தரராஜனே கதி என்று கிடந்த தமிழ் சினிமா..
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாக்களைக் கலக்கிய கவர்ச்சிப் புயல் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் டெலி சீரியலாக எடுக்கப்படுகிறது
ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கோர்ட் வழக்கு போன்ற விசஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
இ‏வ்வுலகத்து உயிர்களையெல்லாம் த‎ன்னுயிர்போல எ‎ண்ணும் மனப்பக்குவம் வந்துவிட்டாலே, கல்லை நட்டு துதி பல பாடவேண்டும் எ‎‎ன்ற அவசியமில்லை; சித்தம் அறிதலே சிவம்
"பொண்டாட்டிகளை தொலைக்க ஐடியா இருக்கா"ன்னு கேட்கிறார். இது டூமச் மட்டுமில்லை டூடூமச். ஆனாலும் மாலிக் மாதிரி கலகலன்னு நாலு பேரு இருக்கறதாலதான பார்ட்டி களை கட்டுது...

"சாரல் 388"

இந்த இடத்தில் லாவண்யா நிறுத்தினாள். பிறகு மெல்ல "நெருப்பு நெருப்பு" என்று ஆரம்பித்தவள், "நெருப்பு நெருப்பு நெருப்பு" என்று வால்யூமைக் கூட்டிக் கொண்டே போனாள்.
"போன வாரமே அவ பிறந்த நாள் வந்துட்டுப் போயிடுச்சு இல்லையா. யாருமே ஞாபகம் வைக்கலை. வாழ்த்தலை. கஞ்சனான நம்ம அப்பா கூட நம்ம பிறந்தநாளை தாம் தூம்னு கொண்டாடுவார். நான்... நான்...."
வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
டார்வி‎ன் கோட்பாடு "அம்மா.. நா‎ன் குரங்கிலிருந்தா பிறந்தே‎ன்?" "தெரியலியே.. உங்கப்பாவோட சொந்தக்காரங்களை நா‎ன் பார்த்ததில்லை!"
கண்ணின் நிறத்தைத் தீர்மானிப்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு (gene) காரணமாக அமைகிறது; ஆனால் பழுப்பு நிறம் ஊதா நிறத்தை விட விஞ்சி நிற்கிறது எனலாம்.
உதவிகள் ஏதுமின்றி உயர்ந்ததாய் உரக்கச் சொல்லும் மானிடனே அடி பெருத்த உன் வாழ்வும் அடங்கி ஒருநாள் ஒடுங்கிடுமே
காதலை விழுங்கிவிட்டு உன்னையே சுற்றுகிறேன் ஒவ்வொரு நாளும்..
மீன்காட்சி சாலையில் மீன்களை வெறிக்கப் பார்த்துக் கொண்டு எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளென்று அவளுக்கே தெரியவில்லை. இப்படி ஒரு மீன் தொட்டிதானே அவளது வாழ்க்கையையே மாற்றியது!
சுவாமிஜி! என்னோடு படிப்பதால் உங்களுக்கு அதிகப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. மூன்று நாளாகச் சொல்லித் தருகிறேன். சூத்திரங்களின் பொருளை உங்களுக்கு விளங்க வைக்க முடியவில்லையே!
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நீங்கள் உங்கள் வீட்டில், அலுவலகங்களில் எடுத்துக் கொள்ளும் சில நொடி அக்கறை வெப்ப சுனாமியை சில நிமிடங்கள் தள்ளிப் போடலாம்.
தேவையானவர்களுக்கு தேவையான பொருள்களின் சப்ளை குறைவுபடவே இல்லை!அங்கிருந்த உணவுப் பொருட்கள் தூய்மையாகவும் அப்போதுதான் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்தது அதிசயமாக இருந்தது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள்.
நமக்குப் பொய் பேச முதலில் கற்றுக்கொடுப்பது நமது அம்மாதான். சின்ன வயதில் அம்மாவை "நான் எப்படி வந்தேன்?" என்று கேட்டால், "அதுவா ஒரு நாள் உம்மாச்சி வானத்திலிருந்து 'தொப்'புனு எங்கிட்டே போட்டார்" என்று சொல்லுவாள்.
ஆடி அமாவாசைய‎ன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள். செங்குத்துப் பாதையில் திரளும் இக்கூட்டத்தின் நெரிசலில் சிக்கிவிட்டால் வெளியே வருவதற்குள் போதும் போதுமெ‎ன்றாகிவிடும்.
விஜய் நடிக்கவிருக்கும் படமொன்றிற்காக ஹிந்திப் படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் அசினைத் தேடி ஏ.வி.எம் விரைந்திருக்கிறது.

Friday, October 24, 2008

"சாரல் 387"

லாவண்யாவின் முக ஜாடை அம்மாவிடம் இருந்தது. இன்னும் முப்பது வருஷங் கழித்து இவனுடைய லாவண்யா இப்படித்தான் இருப்பாள்.
துன்பத்தைக் கண்டு அழுதால் சோர்ந்து போவோம். சிரித்தால் புது வலிமை பெறுவோம்.
"இவங்க அப்பா எப்ப சொந்தமா முடிவெடுத்திருக்கார். அக்கா சொல்ற முடிவு தான் அவரோடதா இருக்கும். அந்த மகராசி டேப் செய்யறதெல்லாம் என்னத்துக்குன்னு சொல்வாள். வேணும்னா பார்த்துக்கோயேன்"
'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா... பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா, உனக்குப் புண்ணியமாப் போவும்!'
உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன.
"இதோ வருகிறேன்" என்று மரம்தழுவிச் சென்ற காற்று போன இடம் தெரியவில்லை
கடைக்காரரிடம், ஜோ : "நேத்து வாங்கும் போது ஜப்பான்ல செய்த ரேடியோனு சொன்னீங்க. ஆன் பண்ணினா 'ஆல் இண்டியா ரேடியோ'னு சொல்லுது"
அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதைத் தவிர்க்கவும். ஏற்கனவே அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இம்மீனினங்களை விரைவில் இல்லாது போகச் செய்து விடாதீர்கள்.
இதன் புராணக் கதை என்னவென்றால், ருத்ர தாண்டவத்தி‎ன்போது சதிதேவியின் உடலைச் சுழற்றினாராம் சிவபெருமான். அந்த உடல் பல துண்டுகளாக பூமியில் பல இடங்களில் விழுந்து சிதறியது
நம்மிடம் உள்ள சொத்து மதிப்பை அல்ல; ஆனால் நாம் அவற்றுக்கு அடிமையாகி விட்டோமா என்றுதான்.
முகம் சுழிப்பதிலும்
"பரவால்லை.. எ‎ன் பென்சிலை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறே‎ன் டாக்டர்"
மனதை அடக்க வெகுவாய் முனைந்து பார்த்துத் தோற்றுப் போய் 'இந்தக் குரங்கு அலைந்து திரும்பி அடிபட்டுத் திரும்பி வரட்டும்' என்று விட்டுவிடத்தான் தோன்றியது அவளுக்கு.
ஆம். சகோதரி கேரக்டரேதான். மணிரத்னம் இயக்கத்தில் ராவணனாக விக்ரம் நடிக்கும் 'அசோகவனம்' படத்தில், விக்ரமின் தங்கையாக சூர்ப்பனகை பாத்திரத்தில் பிரியாமணி நடிக்கிறார்.
சொந்தமாகத் தொழில் செய்கிறவர்கள் உண்மையாகவும் எளிமையாகவும் இருப்பது என்பது நடவாத காரியம். இந்த உலகச் சூழலில் இருந்துகொண்டு பணி செய்யும் போது அறநெறி வழுவாமல் இருப்பது என்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை

"சாரல் 386"

நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொடுத்தால் என்ன என்று யோசித்தேன்.
''சாப்பிடட்டும் சாப்பிடட்டும்'' என்றார். ''கடைசிச் சாப்பாடு'' என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ''ஷ்'' என்றான் ரமணி அவர் கையை அழுத்தி.
கேட்டு விட்டு பார்வதி தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டாள். "அப்படின்னா பாண்டிச்சேரி ஆஸ்பத்திரில நான் பார்த்ததும் தற்செயலா நடந்ததில்லை"
தனிமையில் கழிக்கப் போகும் வார இறுதி, வெள்ளியன்றே அவளை பயமுறுத்த ஆரம்பிக்க, மதிய உணவு இடைவேளையில் கவனத்தைத் திருப்பலாமென்று கல்லூரியின் வடகோடியிலிருந்த பூங்காவில் உலவி வரக் கிளம்பினாள் அஞ்சனா.
இன்னொரு அதிசயம் - அங்கே தூசு, குப்பை எதுவும் இல்லை என்பதுதான். மரங்களின் இலைகள் உதிர்ந்து குப்பையாகக் காணோம்.

Thursday, October 09, 2008

"சாரல் 385"

பலரும் கேட்கிறார்கள் - "எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று. எனது பதில் ஒரு புன்முறுவல்தான்!
'தண்ணீர் தண்ணீர்' புகழ் அமரர் கோமல் சுவாமிநாதன் எழுதி பத்மஸ்ரீ மனோரமா முக்கியப் பங்கேற்று நடித்துள்ள 'ஆட்சி மாற்றம்' என்ற நகைச்சுவை நாடகத்தை ஒளித்தகடாக வெளியிட்டிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் மைலாப்பூரிலுள்ள சீனிவாச சாஸ்திரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.
"தமிழ்நாட்டுக்காரனாத் தெரியலை. பார்த்தா வடநாட்டுக்காரனா இருக்கலாம்னு தோணுது. ஆனா தமிழைத் தப்பில்லாம பேசறான்...நல்லாப் படிச்சவன் மாதிரி தான் இருக்கு. பார்த்தா அவன் இந்தத் தொழில் செய்யறவன்னு யாரும் சொல்ல முடியாது...."
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை, பத்துநாள் ஒருமுறை நாவிதனை வீட்டுக்கு வரவழைத்து சிச்ருஷை செய்ய வேண்டும்.
சாக்லெட்டை... முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட.. 'கண்ணாவுக்குக் கொடுக்கவில்லையா...". அம்மாதான் ஏசினாள்....
டாடி எனக்கு ஒரு ட்டாய் கன் வாங்கிக் குடுத்தாங்க அங்க்கிள். என்னோட டெடிபேரும் நானும் அந்த கன்ன வச்சு வெளயாடிட்டிருந்தோம்.
இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.
 
ஒரு கிராமத்தை உருவாக்குவது ஓர் ஆயுட்கால வேலையாக இருக்கலாம். உண்மை ஜனநாயகத்தையும் கிராம வாழ்க்கையையும் நேசிக்கிற ஒருவர், இதைத் தன் ஆயுட்கால லட்சியமாகக் கொண்டு உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்"
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15அ‎ன்று அதிகாலை 5.30 மணியளவில் ‏ இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை முத‎ன்முதலில் வானொலி மூலம் அறிவித்த பெருமை ‏இவருக்குண்டு.
பாடலின் முடிவில் மௌத் ஆர்கனின் அற்புத உபயோகிப்பு செவிக்கு ஆனந்தம். இசைத்தட்டின் சிறந்த பாடல்.
சில சுவையான சம்பவங்களுடன் சேர்த்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முடியும் எனக் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஜகன்னாத்.
"அப்போ மீதி 31 பல்லுக்கு டாக்டர் யாருங்கோ?"
அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைங்க, ஃப்ரண்ட்ஸ் - இப்படி நம்ம வாழ்க்கையில முக்கியமான உறவுகளெல்லாம் இந்த மாதிரி ஒப்பந்தம் போட்டவங்கதானாம்.
இது பிச்சைக்காரர்களின் உடை. நான் வெள்ளை உடை உடுத்திக்கொண்டு போனால், ஏழை எளியவர்கள் என்னிடம் பிச்சை கேட்கக்கூடும். நானோ பிச்சாண்டி! அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பைசா கிடையாது. இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்வது எவ்வளவு வேதனையானது?

Wednesday, October 01, 2008

"சாரல் 384"

புளி கரைத்த நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.
பறித்தது.... என்னிதயம்.... தா என்கிறேன்...
ஜோ : "டேய் உன்கிட்ட ஃப்யூஸ் போன பல்பு, ட்யூப் லைட்டு இருந்தா எனக்கு குடுடா." நண்பர் : "உனக்கெதுக்கு அது?" ஜோ : "போட்டோஸ் டெவலப் பண்றதுக்கு நான் டார்க் ரூம் கட்டப் போறேன்."
ஆனாலும் உங்க பையன்கிட்ட கிண்டல் ஜாஸ்தி." "ஏன்.. என்ன பண்ணான்? "கரண்ட் கம்பியப் புடிச்சி விளையாடிக்கிட்டு இருந்தான். கேட்டா.. இதுல எப்போ சார் கரண்ட் வந்திச்சுன்னு கேட்கறான்!"
ஏழாம் கட்டத்தில் "செவ்வாய் " இருப்பதால் என் வாழ்வில் "கணவன்" கட்டம் வெறுமையாய்!!!
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.
"கவலை வேண்டாம்; நான் சாக மாட்டேன், சகோதரர்களே!" அரையுணர்வு நிலையில் தமக்கு மகத்தான ஒரு உண்மை புலப்பட்டதாக சுவாமிஜி பின் ஒரு சமயம் சொன்னார்.
இந்தக் கருப்புசாமி முன் பொய் பேசினால்.. அவ்வளவுதான்! தண்டனை கடுமையாக இருக்குமாம். கருப்புசாமி இந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் அக்கம் பக்கத்து கிராமத்தினருக்கும் ஒரு நீதிமன்றமாக இருக்கிறாராம். எல்லோருக்கும் இவர்மேல் ஒரு பயம் கலந்த மரியாதை.
நண்பர்களோடும், உறவினர்களோடும் மனம் விட்டுப் பழகுங்கள். துயரங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கோபம், பழிவாங்குதல் போன்ற தீய உணர்ச்சிகளை விட்டொழியுங்கள்! வாழ்வே சொர்க்கமாகும்!
வண்ணக் கோலம்
தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா?
அப்பறம், இந்த வில்லன் விக்ரம் நடுவுல புகுந்தான். சாதனாவோட அப்பா மனசக் கெடுத்து, என்னோட சாதனாவக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
விஜய் ரசிகர்களுக்கு கசப்பு மருந்தைத் தந்திருக்கிறது 'வில்லு'. ஆம்! தீபாவளிக்குப் படம் வரவில்லையாம்; பொங்கலுக்குத்தா‎ன் ரிலீஸ் ஆகுமாம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் பலரது வாழ்க்கையில் மலர்ச்சியைக் கொண்டு வர முடியும். நீங்கள் மிகவும் முக்கியமானவர்.
கன்னி ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

Saturday, September 27, 2008

சாரல் 383

வாழ்வு மீள்வு
விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?


மரபு
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்.....
மனிதமும் மரபுகளும்
மனதோடு வாழ்வதால்...


மூளை பற்றிய ஆராய்ச்சி! - 12
வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய) புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்!


நாகபஞ்சமி
ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
 

கொல்லத்தான் நினைக்கிறேன்
காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?


தோல்வி, தோல்வியல்ல தம்பி! (1)
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம்.


மைக்ரோவேவ் மைசூர்பாகு
நொடியில் ரெடியாகும் இந்த இனிப்புடன் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை மகிழ்வியுங்கள்.
 

மனிதரில் எத்தனை நிறங்கள்! (64)
ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான்.


இறை துகள்
நேராது என்று சொல்வோர் உண்டு. "Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது.


வீரத்துறவி விவேகானந்தர் (41)
இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக.


திரைத் துளிகள்
அட! ஒரு பாடலுக்கு மட்டும்தா‎ன். இன்று பீக் மார்க்கெட்டில் ‏ இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கி‎ன்றனர் நாலும் தெரிந்தவர்கள்.


பாசச்சுவடுகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும்.


இராசிபலன்கள் (22-9-2008 முதல் 28-9-2008 வரை)
மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.
 

நகைச்சுவை பிட்ஸ் (32)
அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
 

ஜோக்ஸ் - 14
எங்க குடும்பத்துல நாங்க சொந்தக்காரங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்போம். உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.


அழகிய மிருகம் (2)
"சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
 

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
வீடு என்ற கல்லறைக்குள் வாழும் மனிதர்களே! வெளியே வாருங்கள் என்று அழுது அழுது அழைக்கிறேன். பிழையா பெண்ணே! இது பிழையா?

சாரல் 382

உனக்கெனவே காத்திருப்பேன்...!
"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"


மனிதரில் எத்தனை நிறங்கள்! (63)
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.


கவிதைகள்
சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது


பெண் பால் (4)
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.


சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்


மரணத்தின் பின்....
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....


நகைச்சுவை பிட்ஸ் (31)
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா?
திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.


சல்வார் நெக் டிசைன்ஸ் - 2
சல்வார் நெக் டிசைன்ஸ்


அழகிய மிருகம் (1)
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.


வீரத்துறவி விவேகானந்தர் (40)
“காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”


சினி சிப்ஸ்
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனா‎‎ன்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!


இராசிபலன்கள் (15-9-2008 முதல் 21-9-2008 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.


இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (2)
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.


மூளை பற்றிய ஆராய்ச்சி! - 11
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
 

ரோபோ
ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.
 

ஜோக்ஸ் - 13
ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது. அதற்கு
ஜோ, நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"


“மதுரையில என் பேர்ல விக்கிற கம்மல் வாங்கணும்” நதியாவுடன் சுவையான உரையாடல்
நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும்

Thursday, September 18, 2008

சாரல் 382

"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.
சற்றே அமைதியாக, கடந்து செல்லும் எனக்கு அந்த மௌனம் பேசியது
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள் முழுசாய் ஓட.... என் முகமும் மறந்து விடும்.....
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா? திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.
சல்வார் நெக் டிசைன்ஸ்
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
"காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!"
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனா‎‎ன்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
 
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.
 
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
 

Thursday, September 11, 2008

சாரல் 381

எண்ணெயை சுட வைத்து தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாயை வறுத்த பி‎ன், தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்
முகம் கருங்கல்லாக இறுக, திரும்பியவன் பின் அவள் பக்கம் மறுபடி திரும்பவில்லை. அவன் கோபத்திற்கு ஆர்த்திக்குக் காரணம் விளங்கவில்லை.
என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன்.
அம்மா... அன்னிக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தீங்கன்னா இப்படி ஆகி இருக்குமாம்மா? அநியாயமாக உங்களை நீங்களே காவு கொடுத்துட்டீங்களே?
சிரிக்க வைக்கும் கோமாளியை அழ வைக்கும்.. வாழ்க்கை
இரண்டு வரி கவிதை சொன்னால் நான்கு முறை வெட்கப் படுகிறாய் ஆக மொத்தம் எனக்கு ஆறு வரி கவிதை.
இந்த கற்பனை நண்பன் அல்லது ஆழ் மன வழிகாட்டி எப்படி எல்லாம் இருக்கக்கூடும்?
அரசு நிர்வாகம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்ந்த விதமே அவர்களுக்கு எவ்வளவு அக்கறையிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டியது.
முதலாவது, அவரது ஆங்கில மற்றும் சம்ஸ்கிருத அறிவு, இரண்டாவது அவரது குருநாதர், மூன்றாவது, அவர் பாரதமெங்கும் மேற்கொண்ட இந்த யாத்திரை.
ஒரு முறையாவது இதனை ருசித்துப் பார்த்து விட்டால் பிறகு விட மனமிருக்காது. அவ்வளவு விஷயங்கள் இந்த டிஜிட்டல் லென்ஸிற்குள் புதைந்து கிடைக்கின்றன.
சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர்.
ரஜினி நடிக்கும் 'ரோபோ', தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு அரசு அளிக்கும் வரிச் சலுகையின் காரணமாக, 'எந்திரன்ன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.
எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி சென்று தன் படிப்பை தொடரலாம். எத்தனையோ பேருக்கு படிக்க உதவி செய்யும் இவர் ஒரு ஹார்வர்ட் ட்ராப்-அவுட்! பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு, ஓடி வந்துவிட்டார். அந்தக் கதை பெரிய கதை – மைக்ரோஸாஃப்ட் ஆரம்பித்த கதை!!
மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு.

Thursday, August 21, 2008

சாரல் - 378

அம்புப் படுக்கை (1)
அம்மாவிற்காக அப்பா அழுது இவள் பார்த்ததில்லை. வருடத்தில் அம்மாவின் இறந்த நாளன்று ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவார்.

வண்ணக் கோலம
வண்ணக் கோலம்

மூளை பற்றிய ஆராய்ச்சி!- 7
உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி
காலத் தச்சன் எனை வடிக்கஇட்டதிந்த அடி

நகைச்சுவை பிட்ஸ் (27)
“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”“கடவுள்தான்.. ““எப்படிச் சொல்றே?”“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”

ஜோக்ஸ் - 10
பப்பு : "என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜ் போகிறான். அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு"நண்பர் : "உங்க பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கா?"பப்பு : "இல்லை. ஆராய்சிக்காக அவனை அழைச்சிட்டு போயிருக்காங்க"

கவிதைகள்
கவனமாய் பாதுகாத்தேன்,என்னை இடறிய உன்னைஇடறிய கல்லல்லவா அது!

கிரீடத்தைக் கழட்டி வை (2)
வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.

வெற்றிக்கு முதல் படி : எது முக்கியம், தம்பி? (1)
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள்.

பூமி தன் மறுபிறப்பிற்குத் தயாராகிறதா?
பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

"நான் கரிசல் காட்டுப் பொண்ணு...” தமிழச்சி தங்கபாண்டியனுடன் நேர்காணல்
பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற்சியாளர், பரத கலைஞர், மேடைப் பேச்சாளர், குடும்பத் தலைவி என்று பன்முகங்கள் கொண்டவர்

எப்படி வந்துச்சு ஸ்மைலி?
முறையாக வரையப்பட்ட மஞ்சள் வட்டத்துக்குள் கறுப்பு வளைபரப்பு கண்கள், பிறைநிலவு போன்ற வாய், உடம்பின்றி முகம் மட்டுமே கொண்ட இந்த உருவம் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?

வீரத்துறவி விவேகானந்தர் (36)
ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு விதமாக அமைந்தது. ஹத்ராஸ் என்ற புகை வண்டி நிலையத்தில் சுவாமிஜி அமர்ந்திருக்கிறார். கடைசி வண்டி போய் விட்டது.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
2000 ஆண்டிலிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடிய பிந்த்ராவிற்கு மணி மகுடமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் சாதனை.

இராசிபலன்கள் (18-8-2008 முதல் 24-8-2008 வரை)
துலா ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சக்கரகட்டி - இசை விமர்சனம்
ரஹ்மானிடமிருந்து ஒரு அற்புதமான, மிக அற்புதமான மெட்டு, "மருதாணி விழியில் ஏன்?". வார்த்தைகளை புரிந்துகொள்வதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.

அரிசி மாவு ரொட்டி
அடுப்பில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடித்துப் போட்டு கலந்து நீரில் கொட்டி உடனே கிளறவும்.

சினி சிப்ஸ்
முதல்வர் கருணாநிதி 2005 மற்றும் 2006ல் வெளிவந்த படங்களில் 70 தரமான படங்களுக்கு 4.9 கோடி ரூபாய் உதவித் தொகையினை வழங்கினார்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (59)
இப்போது அவனுக்கு வயது 35. அவனும் ஒரு மனிதன், அவனுக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதது பெரிய தவறு என்று தோன்றியது.

Wednesday, July 30, 2008

சாரல்-375

காமாட்சிபுரம்
"ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்."

மனிதரில் எத்தனை நிறங்கள்! (56)
"அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செய்யுது."

வெற்றிக்கலை (24) : வெற்றிக்கு உற்ற துணை (1)
எந்த வினாடி தனது குறிக்கோளை நிச்சயித்து, வெற்றிக்கான குண நலன்களைப் பெற ஒருவன் செயலில் இறங்குகிறானோ, அப்போது மட்டுமே வெற்றி ஏணியில் அவன் ஏறத் துவங்க முடியும்.

ஹைய்க்கு கவிதைகள்...
ஐந்து ரூபாய் ...ரெவென்யூ ஸ்டாம்ப் காகிதத்தில்!முடிந்து பேனது!

ஐ லவ் யூ டாட்..
“புதுசா கார் வாங்கி.. வந்து நிற்கிறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்.. அதில கிறுக்கி வைக்கிறதுக்கு.. போ அந்தப் பக்கம்”

மாற்றத்தின் ரகசியம்
தனியாய் ஏதும்சக்தி தேவையில்லை-வைக்கவேணுமென்றவிருப்பம் தவிர.

ஜோக்ஸ் - 7
"என்னை தலைகீழா தூக்குல போடணும்"

தயிர் பூரி
அரிசி மாவை சேர்த்து பத்து நிமிடங்கள் பதமாக வேக விடவும், நன்றாகக் கிளறி விட்டு பச்சைக் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை போட்டு, பிசைந்து சூடாக்கிய எண்ணெயில் வடைகளாக தட்டி பொறிக்கவும்.

காக்க.. காக்க.. கால் செண்டர் காக்க..
“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”

வீரத்துறவி விவேகானந்தர் (33)
“பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி” என்ற பாரதியின் வரிகள் நினைவு கொள்ளத் தக்கன.

மூளை பற்றிய ஆராய்ச்சி! - 4
வலது பக்கமூளையும் இடது பக்க மூளையும் இணைந்தால் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதுடன் பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும்.

சல்வார் நெக் டிசைன்ஸ் - 1
சல்வார் நெக் டிசைன்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே!
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.

இராசி பலன்கள் (28-7-2008 முதல் 3-8-2008 வரை)
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு நன்மை தரும் கிரகங்களாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.

"அடுத்தவங்களை சந்தோஷப்படுத்துவதை விட பெரிய வேலை ஒன்றும் இல்ல.."
ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும்.

ஆடி மாதம்
வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (23)
தெருநாய்களின் நிலைகள்தான் இப்படி - ராஜபோகங்களை அனுபவிக்கும் நாய்கள் ஏராளம். உலகிலேயே அமெரிக்காவில்தான் நாய்ப் பிரியர்கள் அதிகம்.

சினி சிப்ஸ் (24)
ஜூலை 31ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது 'குசேலன்'. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்திற்கு 1200 பிரிண்ட்கள் வெளியிடவுள்ளனர்.

பாவை நோன்பு
பெரியம்மா, உங்க ஆசீர்வாதப் பூக்கள் எனக்கு வேணும். நான் மனையிலே மணமகளா அமரும்போது நீங்க கண்ணீர் விடக்கூடாது. இனிமே என் கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை.