Tuesday, December 30, 2008
"சாரல் 397"
Tuesday, December 23, 2008
"சாரல் 396"
Monday, December 15, 2008
"சாரல் 395"
Wednesday, December 10, 2008
"சாரல் 394"
Monday, December 01, 2008
"சாரல் 393"
Friday, November 28, 2008
"சாரல் 389"
"சாரல் 388"
Friday, October 24, 2008
"சாரல் 387"
"சாரல் 386"
Thursday, October 09, 2008
"சாரல் 385"
Wednesday, October 01, 2008
"சாரல் 384"
Saturday, September 27, 2008
சாரல் 383
வாழ்வு மீள்வு
விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?
மரபு
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்.....
மனிதமும் மரபுகளும்
மனதோடு வாழ்வதால்...
மூளை பற்றிய ஆராய்ச்சி! - 12
வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய) புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்!
நாகபஞ்சமி
ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
கொல்லத்தான் நினைக்கிறேன்
காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?
தோல்வி, தோல்வியல்ல தம்பி! (1)
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம்.
மைக்ரோவேவ் மைசூர்பாகு
நொடியில் ரெடியாகும் இந்த இனிப்புடன் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை மகிழ்வியுங்கள்.
மனிதரில் எத்தனை நிறங்கள்! (64)
ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான்.
இறை துகள்
நேராது என்று சொல்வோர் உண்டு. "Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது.
வீரத்துறவி விவேகானந்தர் (41)
இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக.
திரைத் துளிகள்
அட! ஒரு பாடலுக்கு மட்டும்தான். இன்று பீக் மார்க்கெட்டில் இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கின்றனர் நாலும் தெரிந்தவர்கள்.
பாசச்சுவடுகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும்.
இராசிபலன்கள் (22-9-2008 முதல் 28-9-2008 வரை)
மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.
நகைச்சுவை பிட்ஸ் (32)
அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
ஜோக்ஸ் - 14
எங்க குடும்பத்துல நாங்க சொந்தக்காரங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்போம். உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
அழகிய மிருகம் (2)
"சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
வீடு என்ற கல்லறைக்குள் வாழும் மனிதர்களே! வெளியே வாருங்கள் என்று அழுது அழுது அழைக்கிறேன். பிழையா பெண்ணே! இது பிழையா?
சாரல் 382
உனக்கெனவே காத்திருப்பேன்...!
"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"
மனிதரில் எத்தனை நிறங்கள்! (63)
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.
கவிதைகள்
சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது
பெண் பால் (4)
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.
சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
மரணத்தின் பின்....
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....
நகைச்சுவை பிட்ஸ் (31)
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா?
திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.
சல்வார் நெக் டிசைன்ஸ் - 2
சல்வார் நெக் டிசைன்ஸ்
அழகிய மிருகம் (1)
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
வீரத்துறவி விவேகானந்தர் (40)
“காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”
சினி சிப்ஸ்
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனான்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!
இராசிபலன்கள் (15-9-2008 முதல் 21-9-2008 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (2)
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.
மூளை பற்றிய ஆராய்ச்சி! - 11
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
ரோபோ
ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.
ஜோக்ஸ் - 13
ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது. அதற்கு
ஜோ, நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"
“மதுரையில என் பேர்ல விக்கிற கம்மல் வாங்கணும்” நதியாவுடன் சுவையான உரையாடல்
நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும்
Thursday, September 18, 2008
சாரல் 382
Thursday, September 11, 2008
சாரல் 381
Thursday, August 21, 2008
சாரல் - 378
அம்மாவிற்காக அப்பா அழுது இவள் பார்த்ததில்லை. வருடத்தில் அம்மாவின் இறந்த நாளன்று ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவார்.
வண்ணக் கோலம்
வண்ணக் கோலம்
மூளை பற்றிய ஆராய்ச்சி!- 7
உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
தோல்வி
காலத் தச்சன் எனை வடிக்கஇட்டதிந்த அடி
நகைச்சுவை பிட்ஸ் (27)
“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”“கடவுள்தான்.. ““எப்படிச் சொல்றே?”“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”
ஜோக்ஸ் - 10
பப்பு : "என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜ் போகிறான். அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு"நண்பர் : "உங்க பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கா?"பப்பு : "இல்லை. ஆராய்சிக்காக அவனை அழைச்சிட்டு போயிருக்காங்க"
கவிதைகள்
கவனமாய் பாதுகாத்தேன்,என்னை இடறிய உன்னைஇடறிய கல்லல்லவா அது!
கிரீடத்தைக் கழட்டி வை (2)
வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.
வெற்றிக்கு முதல் படி : எது முக்கியம், தம்பி? (1)
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள்.
பூமி தன் மறுபிறப்பிற்குத் தயாராகிறதா?
பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?
"நான் கரிசல் காட்டுப் பொண்ணு...” தமிழச்சி தங்கபாண்டியனுடன் நேர்காணல்
பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற்சியாளர், பரத கலைஞர், மேடைப் பேச்சாளர், குடும்பத் தலைவி என்று பன்முகங்கள் கொண்டவர்
எப்படி வந்துச்சு ஸ்மைலி?
முறையாக வரையப்பட்ட மஞ்சள் வட்டத்துக்குள் கறுப்பு வளைபரப்பு கண்கள், பிறைநிலவு போன்ற வாய், உடம்பின்றி முகம் மட்டுமே கொண்ட இந்த உருவம் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?
வீரத்துறவி விவேகானந்தர் (36)
ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு விதமாக அமைந்தது. ஹத்ராஸ் என்ற புகை வண்டி நிலையத்தில் சுவாமிஜி அமர்ந்திருக்கிறார். கடைசி வண்டி போய் விட்டது.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
2000 ஆண்டிலிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடிய பிந்த்ராவிற்கு மணி மகுடமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் சாதனை.
இராசிபலன்கள் (18-8-2008 முதல் 24-8-2008 வரை)
துலா ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
சக்கரகட்டி - இசை விமர்சனம்
ரஹ்மானிடமிருந்து ஒரு அற்புதமான, மிக அற்புதமான மெட்டு, "மருதாணி விழியில் ஏன்?". வார்த்தைகளை புரிந்துகொள்வதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.
அரிசி மாவு ரொட்டி
அடுப்பில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடித்துப் போட்டு கலந்து நீரில் கொட்டி உடனே கிளறவும்.
சினி சிப்ஸ்
முதல்வர் கருணாநிதி 2005 மற்றும் 2006ல் வெளிவந்த படங்களில் 70 தரமான படங்களுக்கு 4.9 கோடி ரூபாய் உதவித் தொகையினை வழங்கினார்.
மனிதரில் எத்தனை நிறங்கள்! (59)
இப்போது அவனுக்கு வயது 35. அவனும் ஒரு மனிதன், அவனுக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதது பெரிய தவறு என்று தோன்றியது.
Wednesday, July 30, 2008
சாரல்-375
"ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்."
மனிதரில் எத்தனை நிறங்கள்! (56)
"அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செய்யுது."
வெற்றிக்கலை (24) : வெற்றிக்கு உற்ற துணை (1)
எந்த வினாடி தனது குறிக்கோளை நிச்சயித்து, வெற்றிக்கான குண நலன்களைப் பெற ஒருவன் செயலில் இறங்குகிறானோ, அப்போது மட்டுமே வெற்றி ஏணியில் அவன் ஏறத் துவங்க முடியும்.
ஹைய்க்கு கவிதைகள்...
ஐந்து ரூபாய் ...ரெவென்யூ ஸ்டாம்ப் காகிதத்தில்!முடிந்து பேனது!
ஐ லவ் யூ டாட்..
“புதுசா கார் வாங்கி.. வந்து நிற்கிறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்.. அதில கிறுக்கி வைக்கிறதுக்கு.. போ அந்தப் பக்கம்”
மாற்றத்தின் ரகசியம்
தனியாய் ஏதும்சக்தி தேவையில்லை-வைக்கவேணுமென்றவிருப்பம் தவிர.
ஜோக்ஸ் - 7
"என்னை தலைகீழா தூக்குல போடணும்"
தயிர் பூரி
அரிசி மாவை சேர்த்து பத்து நிமிடங்கள் பதமாக வேக விடவும், நன்றாகக் கிளறி விட்டு பச்சைக் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை போட்டு, பிசைந்து சூடாக்கிய எண்ணெயில் வடைகளாக தட்டி பொறிக்கவும்.
காக்க.. காக்க.. கால் செண்டர் காக்க..
“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”
வீரத்துறவி விவேகானந்தர் (33)
“பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி” என்ற பாரதியின் வரிகள் நினைவு கொள்ளத் தக்கன.
மூளை பற்றிய ஆராய்ச்சி! - 4
வலது பக்கமூளையும் இடது பக்க மூளையும் இணைந்தால் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதுடன் பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும்.
சல்வார் நெக் டிசைன்ஸ் - 1
சல்வார் நெக் டிசைன்ஸ்
வாழ்க்கை வாழ்வதற்கே!
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.
இராசி பலன்கள் (28-7-2008 முதல் 3-8-2008 வரை)
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு நன்மை தரும் கிரகங்களாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.
"அடுத்தவங்களை சந்தோஷப்படுத்துவதை விட பெரிய வேலை ஒன்றும் இல்ல.."
ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும்.
ஆடி மாதம்
வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (23)
தெருநாய்களின் நிலைகள்தான் இப்படி - ராஜபோகங்களை அனுபவிக்கும் நாய்கள் ஏராளம். உலகிலேயே அமெரிக்காவில்தான் நாய்ப் பிரியர்கள் அதிகம்.
சினி சிப்ஸ் (24)
ஜூலை 31ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது 'குசேலன்'. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்திற்கு 1200 பிரிண்ட்கள் வெளியிடவுள்ளனர்.
பாவை நோன்பு
பெரியம்மா, உங்க ஆசீர்வாதப் பூக்கள் எனக்கு வேணும். நான் மனையிலே மணமகளா அமரும்போது நீங்க கண்ணீர் விடக்கூடாது. இனிமே என் கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை.