Tuesday, May 26, 2009

"சாரல் 418"

இத்தனை வருஷங்கள்ல இந்த கலிகாலத்துல நீ பழகின ஆள்கள்ல ஒரு கெட்டவனை உனக்கு சொல்லத் தெரியலை...இது உனக்கு ஆச்சரியமாயில்லையா
ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தங்களை நாடி வரும்
"அபார்ட் அபார்ட்" என்று ரத்னத்திடம் கத்தியபடி, கதவைத் திறந்து, ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு இருபதடி ஆழத்தில் ரத்னம் இருந்த தீவை நோக்கி நீந்த ஆரம்பித்தான்
தெரியாமலே சுவாசிக்கிற என்னை தெரியாமலே நேசிக்கிற ஜீவனாய் என் மூச்சுக் காற்று...
மழை வரும் வரை பாட்டுப் பாடுவது நிற்காது என்பது அவர் செய்த சபதம். நான்கரை மணி நேரப் பாட்டிற்குப் பின்னர் மழை ஓவென்று பெய்தது
அந்தத் தலை கீழே உருள, எல்லோரும் அதை நோக்கி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது
பசங்களை தோழமையோட அணுகி சொல்ல வேண்டிய விஷயங்களை அந்தந்த கால கட்டத்துல சொல்லி அவங்கள நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெத்தவங்களுக்கு இருக்கு
பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன். ஹோம் ஒர்க் செய்யாமல் பெஞ்ச் மேலே ஏறி நின்ற போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்!
4. பருப்புகள் சிவந்தபின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்
நிலையான, சுதந்திரத்துடன் செயல்படக்கூடிய ஒரு அரசு தேவை என உணர்ந்து வாக்களித்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஒரு நல்லாட்சி மலருமென நம்புவோம்!
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே? திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?
பிறந்து புதிய நாகரிகம் பீடுடன் இளமை நடைபோடும்; திறந்த சரிதை ஏடுகளில் திரும்பத் திரும்ப இதுகாணும்.
பா. விஜய், ரொம்பவும் எளிதான காதல் வரிகளை உபயோகப்படுத்தியிருக்கின்றார். உதித் வார்த்தைகளை எல்லாம் நன்றாக கடித்துத் துப்புகின்றார்
உடலின் இரத்த நாளங்களில் சுமார் ஐந்து பங்கு அளவுக்கு இரத்தம் ஓடுகிறது; இதில் மூன்று பங்கு தண்ணீர்தான் கலந்துள்ளது

Tuesday, May 19, 2009

"சாரல் 417"

தங்களின் ஜாதகப்படி, காதலித்தவருடன் திருமணம் நடைபெறும் வாய்ப்பிருக்கிறது.
காலத் தேரின் ஓட்டத்தில் காலைக் கதிரோன் மீண்டுவந்தான்; கனலும் பொறிவைத் தூதுகிறான்.
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும்.
குருவே.. நான் இங்கு சாந்தி தேடி வந்துள்ளேன். மகனே.. இங்கு சாந்தி என்று யாருமில்லை.. பக்கத்து ஆசிரமத்தில வேணும்னா போயி தேடிப் பாரேன்..
இதழ்கள் சந்திக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காதலன்/ காதலியருக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது - மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது
அப்படின்னா அந்த நாள் ராத்திரி நடந்தது ஒரு கொலை இல்லை மூர்த்தி. ரெண்டு கொலை.
 
ஏனோ தெரியல, திடீர்னு என் தன்னம்பிக்கை குறையற மாதிரி இருக்கு! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா! என் மேல எனக்கு திடீர்னு பயம் வந்ததுனாலதான், விஜயனைப் பிடிச்சவுடனே உங்க கஸ்டடியில அவனை விட்டேன்
ஆமாம்! புதிதுதான். இவளா என் தங்கை. என்னைப் பெண் பார்க்க வந்தவன் கடைசி நிமிட அதிர்ச்சியாய் இவளைத் தேர்ந்தெடுத்து எங்கள் சம்மதம் கேட்டதும், துளிக்கூடத் தயங்காமல் இவள் சம்மதித்ததும்.. புதிதுதான் எனக்கு
9 x 9 நேர்புள்ளி
காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் - நமது பணம் - ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை..
எங்கள் அவலம் ரேடியோ ஸ்டேஷன் வரை தெரிந்துபோக, "என் குத்தமா உன் குத்தமா" என்று பாடினார் இளையராஜா
அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்கக் கூடியதாக உணர்வார்கள்
வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர்
 
மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது போகிறேன்

Tuesday, May 12, 2009

"சாரல் 416"

செல்லுல பேசி மெக்கானிக் யாரையாவது கூப்பிடலாம்னு பார்த்தா டவரும் கிடைக்க மாட்டேன்குது. சே என்ற பார்த்திபனுக்கு உள்ளே லேசாக பயம் கிளம்ப ஆரம்பித்திருந்தது
வேரின் வழியே நீரருந்தி வேர்வை சிந்தி நான்வளர்தல் பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து பட்டுலர்ந்த பின்ஒரு நாள்
நல்ல வேலை செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும். தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பிருக்கிறது.
தனது காலத்தில் அடைய வேண்டிய புகழையும் பெருமையையும் அவர் அடையவில்லை என்பது தமிழர்களுக்கு மாபெரும் இழுக்குதான்!
 
முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது
இரண்டு நகராத சைக்கிள்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது. இன்னொன்றில் ஆமை வேகத்தில் பெடல் செய்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்
 
ராஜராஜ சோழன் ஆட்சியமைப்போம் என்று முழங்கி வந்த தாங்கள், சின்ன ஜமீன் அளவுக்குக் கூட ஆட்சியமைப்பதில் திறமையற்றவர்கள் என்பதை உணர்வதே உங்களுடைய மிகப்பெரிய வெற்றியாகும்.
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இது வரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப் பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பசித்தவருக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருகிறார். ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட அத்தனை கடவுள்களுக்கும் அத்தனை மதங்களுக்கும் அர்த்தம் இல்லை

Tuesday, May 05, 2009

"சாரல் 415"

வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
காதலிளம் ராதை தந்த கனிமுத்தத் தித்திப்பின் போதையிலே அமு தூறிப் புல்லாங் குழல் இசைக்க
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. எல்லா விதமான பாடல்களையும் தருகின்றார்
 
மனதை ஒருமுகப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வர, குழப்பங்கள் நீங்கி, சிந்தனை வளம் பெருகும்.
எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இரண்டு பெட்டிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன, சந்தேகமில்லை. எல்லா பொருட்களும் திரும்ப கிட்டத்தட்ட பழைய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒன்றைத்தவிர
ஆனா அவ்வளவு அழகான இடம் இந்த நீலகிரி ஏரியாவிலேயே இல்லைங்கறார். கோத்தகிரிக்குப் பக்கத்துல இருக்காம் அந்த இடம். போயிட்டு வர்றோம் சித்தி
நேசம் கேட்டா வாழ்வு தருவான், பாசம் கேட்டா உறவு தருவான். நாம் கேட்கும் முறைகள்தான் நம்மை வாழ வைக்கின்றன
ஒரு செயலைச் செய்யும்போது வரக்கூடிய இடையூறுகள் அந்தச் செயலை நாம் இன்னும் நன்றாகச் செய்ய தானாகவே ஏற்பட்ட வாய்ப்புகள்
பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
 
கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.
சரியான டீடெல்ய்ஸ் தெரியாது, கான்ஃபிடென்ஷியல்! நம்ம ஊரைத் தாண்டி சுமூகமா போகுதான்னு செக் பண்றதுதான் எங்க வேலை! அதைக் கடத்த ஏதோ ஒரு கும்பல் ப்ளான் போட்டுருக்குன்னு கண்டுபிடிச்சோம்
கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை
 
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயணமும் இருக்கும்
 
கோடிக்கணக்கான வாக்காளர்கள் - அவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் கல்விக்கண் திறக்காதவர்கள் பங்கு கொள்ளும் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே