Thursday, December 20, 2007

சாரல் 343

மனிதரில் எத்தனை நிறங்கள்! (24)

சிவகாமி என்னை யோசிக்க வைக்கிறாள் மூர்த்தி. எதையோ அந்த பீரோல இருந்து எடுத்துட்டுப் போனதை நான் என் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்திருப்பாள்னு யோசிக்கிறேன்.

சூரியனுக்கு சுப்ரபாதம் : 7. மனதைக் கட்டுப்படுத்துதல்
மனக்குவிப்பு பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்துவந்தால், உங்களின் மனதை நீங்கள் அடக்கி ஆளலாம். இதில் எந்தவிதமான ரகசியமும் இல்லை. விடாமுயற்சியின் பலன்தான் இது.

வெற்றிக்கலை (8) : சேமிப்பு (2)
கூடுதல் பணவரவு, கூடுதல் செலவுக்கே இடமளிக்கிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும் முடிவு. வரவு அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரங்களும், அதிகரிக்கின்றன என்பதை நம்மைச் சுற்றி இருப்பவர் வாழ்க்கையிலிருந்தே உணரலாம்.
எழுதப்படாத விதிகள்
எந்தப்பொருளைக் கீழே தவறிப்போட்டுவிட்டலும் சரி, அது நம்மால் எடுக்கமுடியாத ஏதோ ஒரு மூலையில்தான் ஒளிந்துகொள்ளும்

கடலில் கிளைத்த நதி (1)
பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று.

கை நீட்டி...!
முடிவின்றித் தொடரும்
இலக்கை நோக்கிய
தொலைதூர ஓட்டத்தால்
இயந்திரமாகிப் போனாலும்

கவிதை
நிதமும் விழுங்கிக்கொண்டிருக்கும்
நிமிடங்களே கருவாய்
நீ உருவாகிட

இஞ்சி புதினா தேனீர்
சளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலாம்.

ஊமைச் சாமி
ஊமைத்துரைக்கு இரத்தம் கொதித்தது. எப்படியாவது ஆங்கிலேயன் மண்டையில் உறைக்குமபடி ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

கீரிப்பிள்ளை
பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க.

அரசியல் அலசல்
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மற்ற கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக தியாக காங்கிரஸ் உள்ளது - மத்திய அமைச்சர் வாசன்

கொடூரம்
"இருப்பா... மல்லிகா வர்ற நேரம்தான். வந்துடுவா... இவ்வளவு தூரம் எங்களையா பார்க்க வந்திருப்பே..." என்றுவிட்டுக் கண் அடித்தார், மாமா வேடிக்கையான மனிதர்.

ஆதித்ய ஹ்ருதயமும், ராம ஹ்ருதயமும்!
ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாகப் பார்த்தார்.

வீரத்துறவி விவேகானந்தர் : 2. பாருக்கெல்லாம் அது சுப தினம்
மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய கஷ்டங்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவர்களது கடுமையான துன்பங்களை நீ புரிந்து கொண்டால், கொஞ்ச நேரத்துக்காவது போதையில் தங்கள் துயரங்களை மறக்க முயலும் இந்த துரதிருஷ்ட ஜீவன்களைப் பார்த்து நீ பரிதாபம்தான் படுவாய்

இராசி பலன்கள் (17-12-2007 முதல் 23-12-2007 வரை)
கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். கூட்டுத் தொழில் ஆகாது. பெண்களால் ஆதாயம் உண்டு.

செய்திகள் அலசல்
சன் டி.வி.யில் கோலங்கள் தொடர் இழு இழு என்று இழுத்துக் கொண்டு போகிறது. தொல்ஸைத் தேடுவதிலேயே இரண்டு மூன்று எபிசோடை ஓட்டி விட்டார்கள்.

பாதை தெரியுது பார்!
கிராமப்புறத்தில் ஓராண்டு தங்கியிருந்து பணி புரிய வேண்டுமானால் அங்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்று ஒரு கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்குப் பதிலாக, கிராம மக்கள் அங்கேதானே நிரந்தமாக வசிக்கிறார்கள்?

Tuesday, December 11, 2007

சாரல் 342

மனிதரில் எத்தனை நிறங்கள்! (23)

சிவகாமி தன் தம்பியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளையும், தன் மகன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும் கவனிக்கத் தவறவில்லை. ஆகாஷின் ஆவல் அவள் புன்னகையை அதிகரித்தது என்றால் சந்திரசேகரின் ஆவல் அவள் புன்னகையை உறைய வைத்தது


வெற்றிக்கலை (8) : சேமிப்பு (1)
தாமாஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானி. பல விஞ்ஞான சாதனங்களைக் கண்டு பிடித்தவர். அவர் தனது சக்திகளை ஒருமுனைப்படுத்தியதோடு, பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டவர்.

உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : மின் அஞ்சல்
ரே டோம்லின்கன் எனும் அமெரிக்கர் 1971ஆம் ஆண்டு இம்முறையைக் கண்டறிந்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் கணினித் தொழில் நுட்ப வல்லுனராகப் பணியாற்றியவர் இவர். பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தம் உடன் பணியாற்றுவோரிடம் அவ்வப்போது இவர் தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது.

மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்! (2)
மனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற்சி செய்யும் முன்னர் நேர்மறை மனப்பாங்கின் இயல்பு

பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (3)
ஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்.அடடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களில் வீதிகளில் திரிகிற அவனது தினவு இங்கே அடிபட்டாற் போல ஏமாற்றமாய் உணர்ந்தது.

சூரியனுக்கு சுப்ரபாதம் : 6. மனித இயல்பை மறக்காதே
வாரத்து ஏழரை மணிநேரத்தை உணர்ந்து உற்சாகத்தைக் கூட்டும் இந்தப் பயிற்சியை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால் கிட்டத்தட்ட வெற்றி பெற்றவர் ஆவீர்கள். நிச்சயம் நீங்கள் மகிழ்ந்து கூத்தாடலாம்! கற்றுக் கொண்ட, சாதித்த அரிய புதிய விஷயங்களை நீங்கள் பட்டியலிட்டும் மகிழலாம்.

நான் ரசித்தவை… உங்கள் ரசனைக்கு
உன்னைக் காணாதபோது
கண்ணீர் சிந்தும்
என் கண்களையே
நேசிக்கிறேன்.

தர்மசங்கடம்
"அப்போ ஏன் அதை மனசிலே போட்டு வச்சிருக்கே அனந்து? ஸ்ரேயா சொல்றாப்லே இதைத் தள்ளி விட்டுட்டுப் புதுசா வாங்கிடு."
சுற்றி வந்த கோவில்
சிலைகளின் மீது
எல்லாமே தடவப்பட்டு..
எண்ணைக் கறை….
மஞ்சள் பொடி..
சுண்ணாம்பு..

மிஞ்சியிருக்கும் கேள்வி
பேசுவது நானென்பதும்
கேட்பது நீயென்பதுவும்
முற்றிலும் சரிதானா
அதன் உண்மையான உண்மையில்?

வீரத்துறவி விவேகானந்தர் : 1. உற்சாகப் பயணம்
அவரது வீர உரைகளைப் படித்தால் கோழையும் வீறு கொண்டு எழுவான். சோர்வு நிலையின் அடி பாதாளத்தில் உள்ளவன் கூட உற்சாகத்தால் துள்ளி எழுவான். செயல் வீரன் ஆவான்.

இராசிபலன்கள் (10-12-2007 முதல் 16-12-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரகங்களாகும். செய் தொழிலை மாற்றி அமைக்கத் திட்டம் போடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

அரசியல் அலசல்
கிலோவுக்கு 2 ரூபாய் அரிசித் திட்டம் விவசாயக் கூலிகளின் குடிப்பழக்கத்தை ஊக்குவித்துள்ளது. இப்படி ஸேம் ஸைட் கோல் போட்டவர், ஆற்காடு வீராஸ்வாமி

செய்திகள் அலசல்
2006-2007ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 7450 கோடி. இந்த வருடம் �பத்தாயிரம் கோடிக்கு இதை உயர்த்த வேண்டும் என்பது அரசின் இலக்காம்.

கோலம்
வண்ணக் கோலம்
(10 x 10) நேர்புள்ளி

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் (2)
'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்' என்று முடித்திருந்தேன். கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.




Wednesday, December 05, 2007

சாரல் 341

இச்சா மிருத்யு (2)

"என்னம்மா நீ! அமெரிக்காவிலிருந்து அங்கே வரது அத்தனை சுலபமா? லீவு கிடைக்க வேண்டாமா? 'ப்ளைட்' கிடைக்க வேண்டாமா? வந்து தான் என்ன பண்ணப் போறோம்?

கதகளி

கேரளத்து கதகளி

வெற்றிக்கலை (7) : ஒத்துழைப்பு (2)

எதிர்ப்பை அகற்றிவிட்டால் அது தரும் தடைகளைச் சிறிதளவு சக்தி மூலம் அழித்து விடலாம். தடைகளை அகற்றாமல் அதிகமாக நமது சக்தியை செலவழிப்பதில் அர்த்தமே இல்லை.

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்!

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான்.

காவல்

அடுத்தவர் காலை வாரிடும்
மானுஷ்யக்குணம்
நாய்களுக்கில்லாததை
அறிந்துணர்ந்து
நாயொன்றைத் தன்
குருவாய் ஏற்கணும் அவன்

எழுதப்படாத விதிகள் (1)

கடன் கிடைக்கவேண்டுமா? அப்படியென்றால் உங்களுக்குக் கடன் தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க

உயர்ந்த உள்ளம்

ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (22)

இப்ப எல்லாம் மனுஷன் சீக்கிரமே களைச்சுப் போறார். முன்ன இருந்த சக்தியெல்லாம் இந்த ஹார்ட் அட்டாக்கில் போயே போயிடுச்சு. பாவம்.....

மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்!

மகிழ்வான, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, அமைதியான, உயர்ந்த, நல்ல சூழ்நிலை நேர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எதிர்மறை சூழ்நிலை எதிர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது.

செய்திகள் அலசல்

இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தன் மனைவி நிடாவிற்குப் பிறந்த நாள் பரிசாக ரூபாய் 240 கோடி மதிப்பு வாய்ந்த ஏர் பஸ் விமானத்தைப் பரிசாக அளித்திருக்கிறார்.

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்

அச்சு நேரம் நெருங்க, நெருங்க, பக்கங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகும். அது 20-20 கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி ஓவர்களை ஆடுவது போல் பரபரப்பாக இருக்கும்.

அரசியல் அலசல்

இருக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்காத அரசியல்வாதிகள் ரயில்களுக்கா கொடுக்கப் போகிறார்கள், இல்லை அதைக் கேட்கும் துணிச்சல்தான் அதிகாரிகளுக்கு உண்டா? எல்லாம் காந்தி கணக்குதான்!

சூரியனுக்கு சுப்ரபாதம் : 5. டென்னிஸ் விளையாட்டும் அழிவற்ற ஆன்மாவும்

நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமானது. அவை ஒருவகையில் புனிதமானதும் கூட.

பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (2)

தன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ஆணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ஆணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

கவிதைகள்

பற்றற்றிரு!
சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி!

இராசி பலன்கள் (3-12-2007 முதல் 9-12-2007 வரை)

கும்ப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கம். யாத்திரைகளை விலக்குதல் நல்லது.

நிலாவட்டம் (24)

"உங்களை மன்னிக்க மாட்டேன். புரபசர்."
"நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை... சிவராம்." என்றார் அவர் மனத்தைப் படித்தவர் போல.
"என்வரை... உன் அம்மா எனக்கு மனைவியாய் அமைந்திருந்தால் ஜொலித்திருப்பேன். போகட்டும். அடுத்த பிறவியில் எட்டி விட மாட்டேனா..."
"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்
அச்சு நேரம் நெருங்க, நெருங்க, பக்கங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகும். அது 20-20 கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி ஓவர்களை ஆடுவது போல் பரபரப்பாக இருக்கும்.

Thursday, November 29, 2007

நிலாச்சாரல 340

மனிதரில் எத்தனை நிறங்கள்! (21)

அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது.

நிலாவட்டம் (23)
'சுத்தமான ஜாதகம். ஒரு தோஷங்கூட இல்லை. இவளோட கிரக அமைப்பால கட்டிக்கப் போறவன் ஒஹோன்னு இருப்பான்... சராசரி ஆளைக் கூட சாம்ராஜ்யம் கட்டி ஆள வச்சிரும்.'

சூரியனுக்கு சுப்ரபாதம் : 4. பிரச்சனையின் ஆணிவேர்
"ஏதோ ஓடுது சார். இன்னிக்குப் பாடு ஓடினாச் சரின்னு இருக்கு. வேற என்ன", என்று நாட்களை வெறுமே 'ஓட்டும்' இந்த மனோபாவாம் மிகவும் அபத்தமானதும் ஆரோக்கியமற்றதுமாகும்.

இச்சா மிருத்யு (1)
சும்மா சொன்னா கேட்க மாட்டான்னு ஒரு சாஸ்திரம், சம்பிரதாயம், நீதிங்கிற பேர்லே தர்மத்தைச் சொல்லி வைச்சிருக்கா, கணவனை விட மனைவி வயசிலே குறைஞ்சவளா இருக்கணுங்கறதுக்கு என்ன காரணம் தெரியுமா?'

ஏனென்று சொல்லத் தெரியவில்லை
ஏனென்று சொல்லத் தெரியவில்லை
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய்ச் சொல்லும் நபரிடம்

இதுமாதிரி இமெயில் அனுப்புங்கோ!
உங்கள் மெயிலுக்கு நன்றி. உங்கள் கிரெடிட் கார்ட் கணக்கிலிருந்து $27.40 கழிக்கப்பட்டுள்ளது. [எத்தனை பேர் அவங்க கிரெடிட் கார்டை செக் பண்றாங்கன்னு மட்டும் பாருங்க]

வெற்றிக்கலை (7) : ஒத்துழைப்ப
இந்த ஒத்துழைப்பைப் பலரிடம் நாம் பெற்றால் நம்மை முன்னேற்ற ஒரு கூட்டமே தயாராக இருக்கும். சிலந்தி வலைகள் பின்னப்பட்டால் சிங்கமும் சிக்கும் என்பது எத்தியோப்பிய பழமொழி.

உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள் - டயர்கள
துவக்கத்தில் ரப்பரால் செய்யப்பட்ட சக்கரங்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குதிரை வண்டிகள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1895-ஆம் ஆண்டில் தானியங்கிகளில் பயன்படுத்தக்கூடிய டயர்களை பிரான்சு நாட்டைச் சேர்ந்த மிச்செலின் என்பவர் கண்டுபிடித்தார்.

அரசியல் அலசல்
தமிழக முதல்வர் கருணாநிதி அங்கீகாரம் பெற்ற எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்புத் தரப்படும் என்று சொல்கிறார். உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஓய்ந்துபோன எங்களுக்கு எப்போது பாதுகப்புக் கொடுப்பீர்கள் என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார் பொதுஜனம்.

பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (1)
ஸ்ரீ அரவிந்த அன்னையின் கனவுகளும் தீர்க்க தரிசனமும் அவனை ஆச்சரியப் படுத்தின. ஆன்மிகமும் லெளகிகமும் உலகப் பொதுநோக்குமான அன்னையின் பார்வை விஸ்தாரம் மிக அபூர்வமாய் இருந்தது.

ஜோதிடம் கேளுங்கள்
குருஜி, நான் சைப்ரசில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது கல்வியில் தடங்கல் ஏற்படுகிறது. இது தொடருமா? எனது பல்கலைக்கழக கல்வியில் தடங்கல் ஏற்படுமா? நான் கல்வியைத் தொடரமுடியுமா?

உன்னதமான உள்ளுணர்வு
ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து முடிவெடுக்கவேண்டிய காரியங்களைப் பற்றிய எந்த முன்கூட்டிய முடிவுகள் எடுக்காமல், மனத்தைத் தளர வைத்துக் கொள்வது. அப்போது முடிவுகள் இயற்கையாகவே உள்ளுணர்வால் தோன்றும்.

கோதுமை காபி
சர்க்கரை வேண்டுமானால் அவரவர் விருப்பபடி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனை வெல்லமோ, கற்கண்டோ ஆரோக்கியத்திற்கு உகந்தது. இவ்வகை பானங்கள் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)
கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம்.

இராசிபலன்கள் : 26-11-2007 முதல் 2-12-2007 வரை
ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உத்தியோகத் துறையினர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது.

செய்திகள் அலசல்
அனுமன் இலங்கைக்கு சீதையைத் தேடிச் சென்றது செப்டம்பர் 12, 5076 கி.மு. அனுமன் இலங்கையிலிருந்து திரும்பி வந்தது செப்டம்பர் 14, 5076 கி.மு.

கனவுக்கன்னி
கன்னியரே!
கவிஞர்கள் உருவாகவேண்டும்
அதற்காகவாவது
காதலை மறுத்துவிடுங்கள்!

Wednesday, November 21, 2007

சாரல் 339

வெற்றிக்கலை (6) : இனிமையான ஆளுமை (தொடர்ச்சி)

இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது.

(ச.நாகராஜன்)


நர்த்தகி நடராஜ்

லட்சியத்துடன் வந்து நிற்பவளுக்கு நம்பிக்கையும் போர்க்குணமும் இருப்பது இயல்பு. "நாட்டியத்தை உருவாக்கிய நடராஜரே ஓர் அர்த்தநாரிதானே" அவள் கேட்டதும் கிட்டப்பா மலைத்து விட்டார். ஆனாலும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. ஓராண்டு காலம் தொடர்ந்து அவரிடம் சென்றாள். அவள் முயற்சி வென்றது. அவளை ஏற்றுக் கொண்டார். நர்த்தகி என்ற நாமம் சூட்டினார்."

(எட்டையபுரம் சீதாலட்சுமி)


நிலாவட்டம் (22)

"நான் அத்தனை அழுத்தமாய்ப் பேசியதும் பெரிதாய்ச் சிரித்தார். 'முட்டாள். எனக்கும் உன் அம்மாவுக்கும் இடையில் வேறு எவரையுமே நான் அனுமதித்ததில்லை' என்றார். பிறகு அம்மா ஏன் வருத்தப்பட்டாள் என்றேன். 'அதுதானே எனக்கும் புரியவில்லை.

(ரிஷபன்)


தடுமாறும் தலைமுறைகள்

அவ எங்கே இப்போதைக்கு முடிவு எடுக்கப் போறா! இன்னும் வாரம்-பத்து நாளாவது குழம்பி, இழுத்தடிச்சிதான் ஒரு முடிவுக்கு வருவா. அதுக்குள்ள இந்த மாப்பிள்ளைகளுக்கு கல்யாணமே முடிவாயிடும்" என்று தனக்குள் புலம்பிக்கொண்ட சாரதாவுக்கு வித்யாவின் பதிலைக்கேட்டு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விட்டது.

(ஸ்ரீ)


மனிதரில் எத்தனை நிறங்கள்! (20)

Empathy-Your pain, in my heart. - Jess Lair இனி என்ன திட்டம் தீட்டி அம்மா அவர்களைப் பலிகடா ஆக்கப் போகிறாள் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. ஆர்த்தியின் தாத்தாவும் பாட்டியும் நல்ல மனிதர்களாகத் தோன்றினார்கள். பவானி பெருமூச்சு விட்டாள்.

(என்.கணேசன்)


அரசியல் அலசல்

வளர்ந்துவரும் 119 நாடுகளில் பசியால் வாடுவதில் இந்தியா 96வது இடத்தில் உள்ளது. சீனா 47வது இடத்தில் - செய்தி

( ஜ.ப.ர)


கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை

கையுமில்லை காலுமில்லை எனக்குக் கவலையுமில்லை – அதிசய மனிதன் நிக் வியூஜிசிக்

(நவின் )


சூரியனுக்கு சுப்ரபாதம் : 3. துவங்கும் முன்னர் கவனத்தில் கொள்ள சில முன்னெச்சரிக்கைகள்

ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும்.

(ஜெயந்தி சங்கர்)


Dr. Bhanumathi Ramakrishna

Actress, Writer, Director, Singer, Music Director - A multi faceted personality Dr. Bhanumathi's profile

(PS and Gayathri)


அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமா?

கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சௌந்தர்யம். (க்ஷணே க்ஷணே யத்ரவதாமுபைதி) கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சௌந்தர்யம்! இதை இயற்கை முறையில் எளிமையாக செலவின்றி நீங்களும் செய்து சௌந்தர்யவதி ஆகலாம்.

(ச.நாகராஜன்)


பேரீச்சம்பழ பர்பி

தேவையான பொருட்கள் பேரீச்சம்பழம் - 400gms கெட்டி பாலேடு – 4 மேசைக்கரண்டி biscuits - 10 பாதாம் பருப்பு - 8 முந்திரிப்பருப்பு - 8 ஏலக்காய் - 2

(பிரேமா சுரேந்திரநாத் )


செய்திகள் அலசல்

"அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புதல்” செய்வதில் தொடர்ந்து இந்தியா ஏழாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. சீனா, தென் கொரிய நாடுகள் அடுத்த இடங்களைத்தான் பெறுகின்றன. சர்வதேச அளவில் உயர் கல்வியை நாடும் மாணவர்களின் முதல் சாய்ஸ் அமெரிக்காதானாம். உயர்தரக் கல்வியும் அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளும் தான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

(ஜ.ப.ர. )


ஓவியம் : திருவள்ளுவர்

முத்துக்குமாரின் கைவண்ணத்தில் திருவள்ளுவர்

(முத்துக்குமார்)


போனஸ

பிரபஞ்சனின் “ஒரு மனுஷி” சிறுகதை வாசகர்களூக்கு இந்த வார போனஸ் – உறுப்பினர்களுக்கு மட்டும

(nilateam )


சற்றே நகுக!

உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க? தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!

(ஜன்பத்)


வட்டம்

பரிணாமப் பயணத்தில் சிக்கலோ அரசியலோ அவற்றுக்கில்லை- மானுடக் கண்களிலான விஷப்படர்வுபோல்!

(நட்சத்ரன் )


குகை ரயில் (2)

அதுவரை திரண்ட நம்பிக்கை சட்டென்று முருங்கைக் கிளையாய் முறிந்து மளுக்கென உட்சத்தம். அட உருள்கிறாய். வீடு போய்ச்சேர் சீக்கிரம். உனக்கு ஒன்றும் ஆகாது. பிழைத்து விடுவாய். தப்பித்து விடுவாய். யசோதா. பார்லிமென்ட்டுக்கு மசோதா. கிச்சன் பார்லிமென்ட் மகாராணி. இவள் யசோதா... வீட்டில் சமீபத்தில்தான் போன் வந்தது. மனிதர்கள் தூங்கினால் குறட்டை வரும். தொலைபேசி விழித்திருந்தால் குறட்டை வருகிறது.

(எஸ்.ஷங்கரநாராயணன்)


தயவு செய்து அவனை எழுப்பாதீர்கள்!

எத்தனை இரவாயினும் அவன் அனுமதியின்றி ஒரு பாதம் கூட எங்கள் வீட்டைச் சுற்றிப் பதிந்து விட முடியாது. பகலில் தூங்குகிறான், ஆனாலும் சோம்பேறி என்று சொல்லிவிட முடியுமா எனது செல்ல நாய்க்குட்டியை?

(லோ. கார்த்திகேசன்)


இராசிபலன்கள் : 19.11.2007 முதல் 25.11.2007 வரை

அன்பார்ந்த கன்னி ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

(ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M )


His Name is Siva Shankar..(274)

The Only Truth is God. Your concentration must be focused always on reaching His Lotus Feet. Be with the world and be without it. This is Siva Shankar Baba’s philosophy.

(N C Sangeethaa )


Friday, November 16, 2007

சாரல் 338

ஜோதிடம் கேளுங்கள்

கல்வி ஸ்தானாதிபதி வியாழன் 9ஆம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளதால் தீர்க்கமான உயர்ந்த படிப்புப் படிக்க வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் துறையில் படிக்க வைத்தால் மிகவும் நன்று

(ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M)


திரட்டி வந்த சினி செய்திகள்

திரை உலகில் எதிரும் புதிருமாக இருந்த 'தலயும் தளபதியும் ஒண்ணாயிட்டாங்க' என்பதுதான் இப்போது அவர்களின் ரசிகர்களுக்குத் தலையாய சேதி. அஜீத்தைத் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருக்கிறாராம் விஜய்

( ஜன்பத் )


நிலாவட்டம் (21)

என் ஆட்களுக்கு இதுவரை எந்த வசதிக் குறைவும் வைத்ததில்லை. மற்ற காண்டிராக்டர்களை விடவும் கூடுதலாய்த்தான் செய்கிறேன். இருக்க விருப்பப்பட்டால் தொடர்ந்து வேலை செய்யட்டும். இல்லாவிட்டால் எப்படி வேலையை முடிப்பது என்று எனக்குத் தெரியும்

( ரிஷபன் )


சாமரங்கள்

வாழ்க்கையில் எல்லோரும் முன்னேறுவார்கள். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், வர்ணம், கீதம், கீர்த்தனை என்று... இவள் ராகம், தாளம், பல்லவி பாடக் கூடிய வித்வாம்சினியாக இருந்தும் இப்போது சரளி வரிசையில் நிற்கிறாள்!

( விமலா ரமணி )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (19)

Beliefs dictate our experience whether we realize it or not. We automatically notice things we're expecting to see, because we're looking for them. In this way, the world largely conforms to our beliefs about it. - Rich Rahn "வீணையையும், டிரஸ்ஸிங் டேபிளையும், அந்த பீரோக்களையும் ஆர்த்தி இதயம் கனக்கப் பார்த்தாள். அப்போது அறை வாசலில் "ஹாய்" என்ற குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்த போது அறைக் கதவில் கை வைத்தபடி அழகான திடகாத்திரமான ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்."

( என்.கணேசன் )


பூரி ஜகன்னாத்

ஜூலை மாதம் வரும் அமாவாசைக்கு இரண்டு நாள் கழித்துப் பிரம்மாண்டமான தேரோட்டம் பூரியில் நடைப் பெறும். பத்து நாட்கள் முன்பே கல்யாணக்கோலம் கொள்ளும்.

( விசாலம் )


அரசியல் அலசல்

கட்சியில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் - கருணாநிதி (நீங்கள் ஸ்டாலின், கனிமொழிக்கும், ராமதாஸ் அன்புமணிக்கும், சோனியா ராகுலுக்கும் வழி விட வேண்டும் - அப்படித்தானே!)

( ஜ.ப.ர)


உலகின் மிக நீண்ட மெகா மெகா மெகா சீரியல்!

உலகின் மிக நீண்ட டி.வி.டிராமா என்ற புகழைப் பெறுவது கைடிங் லைட் என்ற பிராக்டர் அண்ட் கேம்பிள் புரடக்ஷன்ஸின் தயாரிப்பு தான்! இது 1952-ம் வருடம் ஜூன் 30-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடக்கிறது. கின்னஸில் இடமும் பிடித்து விட்டது!

( ச.நாகராஜன் )


சூரியனுக்கு சுப்ரபாதம் : 2. வழமையான செயல் திட்டங்களையும் மிஞ்சி சாதிக்கும் துடிப்பு

வழக்கத்தை மிஞ்சிய சாதிக்கும் துடிப்பு இருக்கிறதா உங்களிடம்? நீங்களே வெற்றியாளர்!

( ஜெயந்தி சங்கர் )


வெற்றிக்கலை (6) : இனிமையான ஆளுமை

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு,உள் அழகு,பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

( ச.நாகராஜன் )


Benazir Bhutto

Former prime minister of Pakistan, dismissed for alleged corruption - Benazir Bhutto Profile

( PS and Gayathri )


செய்திகள் அலசல்

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராய்லாரி என்பவர் 55000 ராக்கெட் பட்டாசுகளை இணைத்து ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்தார். இதுவும் ஒரு கின்னஸ் சாதனை.

( ஜ.ப.ர. )


இராசிபலன்கள் (12.11.2007 முதல் 18.11.2007 வரை)

சிம்ம ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வடதிசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள

( டாக்டர்.இசக்கி )


முள்ளங்கி ஆம்லெட் மற்றும் ஜவ்வரிசி பாத்

ஊற வைத்த அரிசியை சிறிது அரைத்த பின்னர் முள்ளங்கித் துண்டுகள், தனியா, ஜீரகம், பூண்டு, வெங்காயத்துண்டுகள், உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்துக்கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )


போனஸ

நிலாவின் "நானென்பதை மறந்து.." சிறுகதை இந்த வார போனஸ் – உறுப்பினர்களுக்கு மட்டும்

( nilateam )


சற்றே நகுக!

ஒரு மன நல மருத்துவ மனையில்: "ஏன், ஐம்பது பைத்தியங்களுக்கே உள்ள இடத்தில் நூறு பேரை அட்மிட் செய்திருக்கீங்க?" எல்லோருமே அரைப் பைத்தியங்க தானே!!

( ஜன்பத் )


His Name is Siva Shankar..(273)

learn to transform your thoughts, lessen your needs and share what you can with others, and you will start tasting the nectar of love.

( N C Sangeethaa )


பீச்சோரக்கவிதைகள்

வானத்து விமானத்தைப் பிடிக்கமுயலும் சிறுவனது பட்டம்! குறைவானதுதான், பட்டக்கயிற்றின் நீளம் சிறுவனது முயற்சியல்ல!

( சங்கரன் )


குகை ரயில் [1]

அவர் வாழ விரும்பினார். ஆசைப்பட்டார். மருத்துவர் தவிர்க்கச் சொன்ன உணவுகள் அவருக்கு அதிக ருசியாய் இருந்தன. நாவின் அடியில் ருசி இன்னும் மரத்துப் போகவில்லை. மறந்து போகவில்லை. மிச்சமிருந்தது.

( எஸ்.ஷங்கரநாராயணன் )


கனவின் ஆளுமை

"நேரில் பேச இயலாமல் போன சின்ன வயசு சிநேகிதி கனவில் அநாயசமாய் ஒரு புன்னகை வீசிப் போகிறாள்"

( ரிஷபன் )


Another

" Looking to you, we did not go for another though grannies did not agree- living a life spinning around you? "

( A.Thiagarajan )


பூமிக்குப் பெயரில்லை

"பூமிக்குப் பெயரில்லை பூமி மட்டும் இங்கில்லை வானுக்கும் பெயரில்லை இது மட்டும் வான் இல்லை! "

( நட்சத்ரன் )


Tuesday, November 06, 2007

சாரல் 337

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு முன்னோட்டம்

தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள் - ஒரு பறவைப் பார்வை போக்கிரியின் மெகா வெற்றிக்கடுத்து விஜயின் அழகிய தமிழ் மகன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இதில் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்

( காயத்ரி )


Jeeva (Actor)

Jeeva started his career as a Cameraman, learnt Kung Fu for 3 years, lost 10 kilos for Tamil M.A- Profile of Jeeva

( PS and Gayathri )


ஒரு இலக்கிய சகாப்தம் லா.ச.ரா.

இலக்கிய சகாப்தம் லா.ச.ராவை நினைவு கூர்வோம். சில நினைவுகள்-நிகழ்வுகள் லா.ச.ரா. சொல்லுவாராம் "கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண்திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்"

( ரஜனா )


நிலாவட்டம் (20)

எனக்கு சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. ஸ்வேதாவுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. கல்யாண விஷயம் பேச உங்கள் அப்பாவைப் பார்க்க வர வேண்டும். எப்போது வரலாம். கேட்டுச் சொல்கிறீர்களா?

( ரிஷபன் )


சூரியனுக்கு சுப்ரபாதம் : 1. அன்றாட அற்புதங்கள்

இருபத்து நான்கு நேரமும் "முழுமையாய்" வாழ்கிறோமா நாம்? சுய ஆய்வு செய்வோம் நம்மில் யார் இருபத்துநான்கு மணிநேரமும் 'வாழ்கிறோம்'? 'வாழ்கிறோம்' என்றால் 'இருக்கிறோம்' என்பதல்ல! 'சமாளிக்கிறோம்' என்பதும் அல்ல!

( ஜெயந்தி சங்கர் )


உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார்.

( டாக்டர்.விஜயராகவன் )


அரசியல் அலசல்

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவரை காணச் சென்ற போது அவரிடம் "என் கழுத்தில் இருக்கும் ராமர் டாலர்தான் என்னை காப்பாற்றியது" என்றாராம் நெகிழ்வோடு

( ஜ.ப.ர )


பெண்களின் 64 கலைகள்!

64 கலைகளிலும் சிறந்து விளங்கிய பண்டைக்கால பாரதப் பெண்டிர்! ஆச்சரியமூட்டும் உண்மை எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

( ச.நாகராஜன் )


தாயத்து (2)

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ். என்னோடு கடைக்கு வந்தாயா? செல் வாங்கித் தந்தாயா?

( பெ.நாயகி )


நகைச்சுவை பிட்ஸ் (6)

படிச்சு முடிச்ச உடனே எனக்கு வேலை - காலேஜுல வாட்ச்மேனாக - ஜோக்ஸ் பிட்ஸ்

( ரிஷிகுமார் )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (18)

ஏழைகள் என்றுமே பெரிதாய் மாறி விட முடிவதில்லை என்று சொல்ல நினைத்த நீலகண்டன் அப்படிச் சொன்னால் தவறாக அவர் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்து அவருக்குக் கை கூப்பினார். கணவனின் பதில் பேசாமை பார்வதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

( என்.கணேசன் )


தீபாவளி மருந்து செய்யும் முறை

தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும்.

( சாந்தா பத்மநாபன் )


செய்திகள் அலசல்

அரசியல்வாதிகளுக்கு இசட்+ பாதுகாப்பு தேவைப்படும்போது நீதியைக் காப்பவர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு கூட இல்லாமல் போவது பரிதாபம்தான்! இனிமேல் நீதிபதிகள் வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் சொன்னபடிதான் தீர்ப்பு எழுத வேண்டும் போலிருக்கிறது

( ஜ.ப.ர. )


காலம் மாறிப்போச்சு

காலம் மாற மாற காட்சிகளும், கலாசாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவை. தலைமுறை இடைவெளியால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயாராகவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே.

( வை. கோபாலகிருஷ்ணன் )


போனஸ்

எழுத்தாளர் விமலா ரமணியின் "பலி" சிறுகதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( nilateam )


மாறியதா மனம்?

ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திசைகளிலும் ஓடின.

( ஆர்.கே.தெரெஸா )


அம்மன் அருள்

"ஐயா, என் வூட்டுக்காரருக்கு நெஞ்சு வலின்னு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாரு. டெஸ்ட், மருந்து, மாத்தரைன்னு கையிலே இருந்த காசோடு நகை நட்டும் போச்சு. இப்ப ஆபரேசன் செய்யாட்டி உசிருக்கு ஆபத்துண்ணுட்டாங்க"

( P.நடராஜன் )


கவிதைப்பூக்கள்

இஷ்டமான பொருளொன்று இலவச இணைப்பென்றால் தலைவலியைக் கூட விலைகொடுத்து வாங்குகிறது எம் பெண்ணினம்.

( பெ.நாயகி )


இராசிபலன்கள் (5-11-2007 முதல் 11-11-2007 வரை)

அன்பார்ந்த துலாராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறை சார்ந்தவர்கள், அழகு சாதன பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகத்துறை போன்ற அமைப்பினர் லாபம் அடைவார்கள்

( டாக்டர்.இசக்கி )


His Name is Siva Shankar..(272)

If you merit the Grace of Vinayaka, all your actions bear fruit, regardless of the karmic consequences you have accumulated over your previous births. This is the first benefit you gain by observing Vinayaka Chaturthi.

( N C Sangeethaa )


5. மலர்ச்சி, மகிழ்ச்சி (வெற்றிக்கலை நூலிலிருந்து)

"உற்சாகமே உயிர் மூச்சாக இருக்கும்போது, இயல்பாகவே மகிழ்ச்சியும், மலர்ந்த முகமும் கூடவே இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உள்ள மலர்ந்த முகத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்?"

( ச.நாகராஜன் )


Thursday, November 01, 2007

சாரல் 336

நகைச்சுவை பிட்ஸ் (5)

தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க. நகைச்சுவை. "சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்."

( ரிஷிகுமார்)


உற்சாகமே உயிர் (வெற்றிக்கலை நூலிலிருந்து)

சாதனைகள் படைத்த மனிதர்கள் சொல்லும் வெற்றியின் ரகசியம் 'உற்சாகமாய் இரு' உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.

( ச.நாகராஜன்)


திரட்டி வந்த திரைச் செய்திகள்

ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாமே! குத்தாட்டத்திற்கு 8 இலட்சம் ரூபாய் - திரைச் செய்திகள எம். ஜி. ஆர் , சரோஜா தேவி நடித்த அன்பே வா படம் come September என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

(ஜன்பத்)


மனிதரில் எத்தனை நிறங்கள்! (17)

How should I greet thee, With silence and tears. - Lord Byron. ஆர்த்தியின் அழகைப் பார்த்து நிம்மதியடைந்தவள் அருகில் நின்று கொண்டு இருந்த தன் மகனைப் பார்த்தாள். ஆர்த்தியின் அழகில் தன்னை மறந்த நிலையில் பார்த்திபன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். அமிர்தம் முகத்தில் புன்னகை அரும்பியது.

(என்.கணேசன்)


நிலாவட்டம் (19)

கவிதையாய் எதைச் சொன்னாலும் யாரோ சொல்லி விட்டார்கள் முன்பே என்கிறாய். அதனால் உன் மீதான என் காதலை மட்டும் சொல்லத் தயங்குகிறேன் என்ன செய்வதென்று புரிபடாமல்! "இறக்கைகள் அற்ற மனசு என்னமாய் பறக்கிறது. நேசத்தைச் சொல்லும் போது ஆதிவாசி மொழிக்குக் கூட அழகு வந்து விடுகிறது. இந்த உலகம் நக்கீரர்களுக்காக மட்டுமில்லை... நமக்காகவும்தான் கண்ணே..."

(ரிஷபன்)


காவிய நாயகன் நேதாஜி (74)

சாகசங்கள் நிறைந்த நேதாஜியின் வீர வரலாற்றின் நிறைவுப்பகுதி ஒரே வரியில் காந்திஜி அவரைப் பற்றிச் சொல்வது, " He is a patriot of patriots" (அவர் தேசாபிமானிகளில் சிறந்த தேசாபிமானி)

(டி.எஸ்.வேங்கட ரமணி)


Bobby Jindal

First American Governor of Indian origin, 'India Abroad Person of the Year' 2005- Bobby Jindal "The son of immigrants, Bobby has built a reputation as a hard worker and dedicated public servant."

( PS and Gayathri )


உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் கடிகாரம் (Clock)

கடிகாரத்தின் வரலாறு உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்.

( டாக்டர். இரா. விஜயராகவன் )


அரசியல் அலசல்

எம்.எல்.ஏ.க்களது வாரிசுகளுக்கு ஓய்வூதியமாம்! அரசியல் அலசல்! கிரிக்கெட் ஆட்டத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. கிரிக்கெட் மோகத்திற்கு எதிராக நான் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக ஒருவரும் இல்லை. - பா. ம. க நிறுவனர் மருத்துவர். ராமதாஸ்

(ஜ.ப.ர.)


மறைந்தும் வாழும் தாய்

என் தாய் மறைந்தாலும் அவள் விட்டுச்சென்ற உணர்வுகளின் சுவடுகள் மறையவில்லை "என் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. நான் எதையும் சாப்பிட இயலும். ஆனால், என்னைச் சுற்றி நான்கு உயிர்கள். என் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்காக நான் நிறைய வருடங்கள் வாழவேண்டுமே. அதற்காகத்தான் இந்த ஒறுத்தல் செய்கிறேன்" என்று முடித்தார்.

( சமுத்ரா மனோகர் )


தாயத்து (1)

"என் மனைவியைச் சொல்லணும். அவள் பாட்டுக்கு, யாருமே வைக்காத பேரா இருக்கணும்னு என் உயிரை எடுத்து யோசிச்சு, வச்ச பெயர் இது. 'அருள்மிகு விநாயகர் இவனுக்குத் துணை' என்பதன் சுருக்கம் தான் அவ்ரித்.

(பெ.நாயகி)


இராசிபலன்கள் (29-10-2007 முதல் 4-11-2007 வரை)

ரிஷப ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். பூமி, நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.

(டாக்டர்.இசக்கி )


His Name is Siva Shankar..(271)

Seeing God is melting in oneness with Him. It is the mellowed state where there is no difference between that which is seeing and that which is seen.

(N C Sangeethaa )


செய்திகள் அலசல்

13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்குரான் ரூ.9.28 கோடிக்கும், 10ம் நூற்றாண்டு திருக்குரான் 7.33 கோடிக்கும் ஏலம் விடபட்டு சாதனை புரிந்திருப்பதாக லணடனைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

(ஜ.ப.ர. )


அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )


சிங் (3)

உருது பேசும் அந்த ஆட்டோக்காரார் ஆயிரத்தில் ஒருவர் போலும். அவரது பாஷையில் "பரவாயில்லை. உட்கார வைத்துக் கொள்ளுங்கள் சார். மனிதர்களை விட நன்றியுள்ள மிருகங்கள் எவ்வளவோ மேல்" என்றார்.

(சீனு )


காற்று

எப்போதும் எல்லோரையும் தொட்டுச் செல்லும் காற்று ஏன் சொல்வதில்லை...

சாஸ்வதம் எனும் நினைப்பில் சண்டையிட்டுக் கொள்ளும் நம்மிடம்...

(ரிஷபன் )


மனிதத்தேடல்

மனிதத்தைக் கல்லறைக்கு அனுப்பி வைத்த கலியுகமே!

எனக்கொரு கருவி தா!

(நிரந்தரி )


கவிதைப்பூக்கள்

சொல்லெல்லாம் சொல்லாயில்லை

பேச்செல்லாம் பேச்சாயில்லை

எண்ணெல்லாம் எண்ணாயில்லை

எழுத்தெல்லாம் எழுத்தாயில்லை அட!

இல்லாததுக்குத்தான் எத்தனை பேர்கள்!

(நட்சத்ரன் )


வரம்

"என் மனைவி என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகின்றேன், இது தான் எனக்குத் தேவையான வரம்" என்றான்

( வை. கோபாலகிருஷ்ணன்)


Accident

you can't put the whole world to death even if all were bastards because of gossiping which all do- it's all prewritten on your head-

( A.Thiagarajan )


Thursday, October 25, 2007

்சாரல் 335

போனஸ்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் "மிருகம்" சிறுகதை – உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )


காய்கறி பருப்பு இட்லி

சுவையும் சத்தும் தரும் காய்கறி, பருப்பு இட்லி - செயல்முறை விளக்கம்

( பிரேமா சுரேந்திரநாத்)


திரை விமரிசனம் - கற்றது தமிழ்

"கற்றது தமிழ்" திரை விமர்சனம் - ஜீவாவின் நடிப்பு தூள்; ஆனால் கதையோ பாழ் தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்போது கலைக் கல்வியைப் பாடமாகப் படித்தவர்கள் ரூபாய் 2000-க்கு ஏங்குவதை வலிமையாக வெளிப்படுத்தி சமூக ஏற்றத் தாழ்வுகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

(ஜன்பத்)


காவிய நாயகன் நேதாஜி (73)

இந்தியர்கள் இங்கிலாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற்காக, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பானுடன் போரிட வேண்டும். ஆனால் தங்கள் தாய்த்திருநாட்டை விடுவிப்பதற்காகப் போராடக்கூடாது என்பது திரிபுவாதமாகும்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


வட இந்தியாவில் தசரா

வட இந்தியாவில் தசரா திருவிழா. நாமும் சென்று கண்டு களித்து வருவோமா? அந்த அருமையான சூழ்நிலையில், அழகான இரதம் ஒற்றை அடிப்பாதையில் வருகிறது. கோவில் வரை ஊர்வலம் செல்லுகிறது. அந்த இரதத்தில் ஸ்ரீ ரகுநாதர் அமர்ந்திருக்கிறார். ஹடிம்பா தேவியின் ஆசி பெறுவது "கோர் பூஜா" என்கின்றனர்.

( விசாலம்)


பாட்டியின் கதைகள் "சொத்து"

கல்வி பெரிதா, செல்வம் பெரிதா? குட்டீஸ்க்கு பாட்டியின் சுவாரசியக் கதை படிப்புதான் ஒருவருக்கு உண்மையான சொத்து. அதை யாராலும் திருட முடியாது, நீராலும் நெருப்பாலும் அழிக்க முடியாது, பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது. அதனால் படிப்பு என்கிற சொத்தே போதும் பாட்டி

(நடராஜன் )


தீபாவளி இ-வாழ்த்து அட்டைகள்

இ-வாழ்த்துக்கள் அனுப்பி இன்பமாய் கொண்டாடுவோம் இனிய தீபாவளி!

( வடிவமைப்பு : காயத்ரி எழுத்து : மதுமிதா )


Rahul Gandhi

"There is a work that my father had started, a dream he had dreamt. Let me to turn that dream into reality"

( PS and Gayathri )


அரசியல் அலசல்

"செண்டிமெண்ட்டான ஒரு விஷயத்தின் 'சீரியஸ்னஸ்' இன்னும் தமிழ்நாட்டுக்குத் தெரியவில்லை" - ரஜினி. "ராமர் என்ற பெயரை நான் வெறுப்பவன் அல்ல, இந்த உண்மையை ரஜினிகாந்த் சாமியார்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" - கலைஞர்.

( ஜ.ப.ர )


யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

திருமணம் வெற்றி பெறத் தேவையான மனப்பொருத்தம் - ஒரு பார்வை

(டி.எஸ்.பத்மநாபன் )


நகைச்சுவை பிட்ஸ் (4)

பின்கோட்டில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதினா என்ன அர்த்தம் தெரியுமா?

(ரிஷிகுமார் )


பறந்து வந்த பக்கங்கள் "சில சீனப் பழமொழிகள்"

"குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது". மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல..

( ஜம்பு )


உற்சாகமே உயிர் (வெற்றிக்கலை நூலிலிருந்து)

"ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!" உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள.

( நாகராஜன் )


His Name is Siva Shankar..( 270 )

Divine Grace: If you practice love, devotion and selfless service, Divine Grace will be yours.

( N C Sangeethaa )


செய்திகள் அலசல்

"ஏழ்மைதான் ஊழலுக்கு வழிவகிக்கிறது - ஏழ்மை அதிகமுள்ள நாடுகளில்தான் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன". கார் வசதி உள்ளவர்கள் கூட நடக்கக்கூடிய இடங்களுக்கு நடையில் செல்வது போலப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாமே

( ஜ.ப.ர )


இராசிபலன்கள் ( 22-10-2007 முதல் 28-10-2007 வரை )

"தனுசு ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்". பன்னிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்

( டாக்டர்.ப.இசக்கி )


சிங் (2)

எக்காலும் வீட்டினுள்ளே சிறிதளவு கூட அசுத்தம் செய்யாத சிங்கைப் போல் ஒரு நாயை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

( சீனு )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (16)

For each glance of the eye so bright and black, Though I keep with heart's endeavour,-- Your voice, when you wish the snowdrops back, Though it stay in my soul for ever!-- -Robert Browning.

( என்.கணேசன் )


நிலாவட்டம் (18)

நான் பெண்ணாய்ப் பறந்திருந்தால் பொறாமையில் வெந்திருப்பேன். உன் அழகு எனக்கில்லையே என்று. கடவுளுக்கு நன்றி

( ரிஷபன் )


வசீகரப் பொய்கள் (2)

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் நடப்பதா, தண்ணீர் தேடுவதா என முடிவு செய்ய முடியவில்லை. மனம் பாம்பு நாக்கென ரெண்டாய்ப் பிளவுபட்டு பிரிந்து ஒன்று பாதையிலும், ஒன்று தனிப்பாதை தேடியும் திரிகிறது. உள்யுத்தம் துவங்கி விட்டது.

( எஸ்.ஷங்கரநாராயணன் )


கற்றதனால் ஆய பயன்

மணக்கின்ற மொழியெல்லாம் கவிதையில் மிளிரும் நினைக்கின்ற வழிநடக்க கட்டுரைகள் உதவும் களைப்பென்று சிறிதிளைப்பாறிக்கதைகள் தோன்ற இனிப்பென்று அறிந்துகொள் படிப்பு!

( ஜெகாப்பிள்ளை )


நதியின் முகங்கள்

அறிமுகமான ஆறு.. நீரோடும் போது ஒரு விதமாகவும் மணலாய்க் கிடக்கும்போது மறு விதமாகவும்.. மனிதனுடன் பழகிப் பழகி நதிக்கும் பல முகங்களா?

( ரிஷபன் )


Tuesday, October 16, 2007

சாரல் 334

நம்பிக்கை

தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திருப்பித் திருப்பி மனதிற்குள் கூறி வலிமை பெற வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும் என்கிறார் விவேகானந்தர்

( ச.நாகராஜன் )

செய்திகள் அலசல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற ஆசை பலித்துவிட்டது. 20/20 கோப்பையில் இந்தியாதானே உலக சாம்பியன்.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (72)

செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் கோஷம் வானைப் பிளந்தது. கைதாகிப் பிரிந்திருந்த அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்டார்கள். 1942-ல் இ.தே.ரா-வைத் தொடங்கி ஜப்பானியரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக போர் முடியும்வரை சிறைவைக்கப் பட்டிருந்த மோஹன் சிங் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (15)

மன அமைதியும் பொருள்களில் பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப் போகா. - சுவாமி சிவானந்தர்

( என்.கணேசன் )

நிலாவட்டம் (17)

உன் நினைவாய் என்னிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தேன். இதயத்தில் உன் நினைவு அழுத்தியது அப்போது

( ரிஷபன் )

அரசியல் அலசல்

பெட்ரோல் டீசல் விலை மார்ச் மாதம் வரை உயராது. அப்போ மெய்யாலுமே தேர்தல் மார்ச் மாசத்துக்குள்ள வந்துடுமா

( ஜ.ப.ர )

George Clooney

I don't like to share my personal life... it wouldn't be personal if I shared it

( PS and Gayathri )

எந்த நாளுமே இனிமை!

உங்களுக்கே தெரியும். காரணம் 'நாலு'தான் என்று. அந்த ஐந்து நொடிகளில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் அன்றைய முழுநாள் நிம்மதியே கெடக் காரணமாயிருந்தது.

( பத்மநாபன் )

இளமையின் இரகசியம்

குதிரை பாத்திருப்பீங்க. அதோட கம்பீரத்தை ரசிச்சிருப்பீங்க. அது கொள்ளு தின்னும் அழகைப் பருகியிருப்பீங்க. அதன் தோலோட வழவழப்பு, உறுதியைக் கண்டு வியந்திருப்பீங்க. என்னிக்காவது இதன் உடம்புல மட்டும் எப்படி இவ்வளவு பலம் வந்துச்சு, எப்படி இவ்வளவு கம்பீரமாத் தெரியுது அப்படினு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா?

( ரிஷிகுமார் )

சின்னச் சின்ன சினி சேதிகள்

பிராணிகள் என்றால் பாவனாவிற்கு கொள்ளைப் பிரியமாம். அவர் அதனால் ப்ளூ-க்ராஸ் உறுப்பினராம் (உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அப்பிராணிகளையும் கொஞ்சம் கவனிப்பிங்களா?)

( ஜன்பத் )

அவியல்

காரட், பீன்ஸ், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ....

( காயத்ரி )

இந்தியன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

Gemmological Institute of America என்ற அமைப்பினர் 1896-ம் ஆண்டு வரை இந்தியாவில் மாத்திரமே வைரங்கள் கிடைத்து வந்ததாக தெரிவிக்கிறார்கள்.

( பிரேமா சுரேந்தரநாத் )

His Name is Siva Shankar..( 269 )

Ayudha pooja is: understanding that Work is worship (‘Seyyum thozhile Deivam’) and resolving to make good use of the resources one is endowed with, to lead a purposeful life.

( N C Sangeethaa )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் ( 10 )

நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்

( சித்தூர் எஸ்.முருகேசன் )

இராசிபலன்கள் ( 15-10-2007 முதல் 21-10-2007 வரை )

பன்னிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்

( டாக்டர்.ப.இசக்கி )

சிங் (1)

சிவன் ஒரு சமயம் மிகக் கோபத்துடன் கால பைரவராகத் தோற்றமெடுத்தார் என்று நான் படித்ததுண்டு. ஒரு நாயும் அந்தக் கால பைரவருடன் கூடச் சென்றதால் நாயைக் கூட 'பைரவர்' எனச் சிலேடையாகக் கூப்பிடுவதுண்டு.

( சீனு ), 10/15/2007

வசீகரப் பொய்கள் (1)

கானகம் மரங்களின் மொத்தம். வசீகரத்தின் ஒட்டு மொத்தம். பகலிலும் அதன் மெத்தென்ற குளுமை. இரையெடுத்த பாம்பாய் மனசில் பெரும் திருப்தியும் சுவாசமுமான கணங்கள். நான் கானகத்தை விரும்புகிறேன்

( எஸ்.ஷங்கரநாராயணன் )

குன்றினைத் துளைத்திட்ட வேர்கள் (2)

சகோதரி! உனக்குத் தீங்கு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் நான். உன்னுடைய கணவர் உயிருடன் தானிருக்கிறார்" என்றான்

( ஆர்.கே.தெரெஸா )

நண்பிகள்

வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை..

மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா?

எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு

( ரிஷபன் )

நட்சத்ரன் கவிதைகள்

உன் வேரைமட்டும் பார்

சிரித்துச்சிரித்து சந்தோஷி

வாழ்க்கை மேலோட்டமானது:
மனிதர்களின் ஆடையைபோல

( நட்சத்திரன் )

போனஸ்

'நரஸ்துதி காலம்' மின்னூலிலிருந்து - சிறுகதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )

Tuesday, October 02, 2007

சாரல் 332

2. வெற்றிக்கலை
வெற்றி பெற்றோருக்கும் வெற்றி பெறாதோருக்கும் இடையே உள்ள வேறுபாடு குறிக்கோளை நோக்கிச் செயல்படும் புத்திசாலித்தனமான உழைப்பு மட்டுமே ஆகும்.

( ச.நாகராஜன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (8)
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

அரசியல் அலசல்
உலகில் ஆப்பிரிகாவை அடுத்து நீர் பற்றாக் குறையால் பாதிக்கப்படும் நாடு இந்தியா என ஆய்வுக் குழுக்கள் அறிவிக்கின்றன.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (70)
நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மையா? பொய்யா? இந்த சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. சில புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல்தான் இருக்கின்றன. மூன்று விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
"Can IQ be increased?" An excerpt from Breakthrough to Success Ebook - For members only

( Nilateam )

Mahendra Singh Dhoni
Holds the record for highest runs scored by a wicketkeeper, i.e. 183 not out. His innings of 183 not out is the highest score made by anyone in the second innings of an ODI.

( PS and Gayathri )

ஜோதிடம் கேளுங்கள்
பூர்வ புண்ணியதிபன் பாவ கிரகத்துடன் சம்பந்தமுற்று இருப்பதால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்கள். வருகிற ஐப்பசி மாதம் 29ம் தேதி (15-11-2007) குருபெயர்ச்சிக்கு மேல் சொத்துக்கள் கிடைக்கும்

( டாக்டர்.ப.இசக்கி )

சின்னச் சின்ன சினி சேதிகள்
சினிமாவில் ஏழைத் தந்தையாகவும் தாயாகவும் நடிக்கும் ராஜ்கிரணும் சரண்யாவும் உண்மையிலே அதிக சம்பளம் வாங்குகிறார்களாம்!

( ஜன்பத் )

ஆழமாகப் பயிலுங்கள்
உங்களுக்கு விவேகானந்தர் பிடிக்குமென்றால் நீங்கள் அவரது உபதேசங்கள் முழுவதையும் கற்றுத் தெளியவேண்டும் என்பது அவசியமில்லை. அத்தனை உபதேசங்களையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்வோமே தவிர நடைமுறையில்
ஒன்றைக்கூட உருப்படியாக பின்பற்ற மாட்டோம்.

( ரிஷிகுமார் )

சபாஷ் இந்தியா !
20 - 20 ஓவர் பந்தயத்தில் முப்பதைத் தாண்டிய பெரிசுகளுக்கு இடமில்லை. உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியா கூட இளம்புயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெளியேற நேர்ந்தது.

( டி.எஸ்.பத்மநாபன் )

நிலாவட்டம் (15)
"யாரோ ஒரு பொம்பளை... செத்துக் கிடந்திச்சு. பெரிய அய்யா... கொஞ்சம் செலவு பண்ணதால அனாதைப் பிணம்னு பெரிசா கேசு ஆவாம... போயிருச்சுங்க."

( ரிஷபன் )

செய்திகள் அலசல்
உலகிலேயே மிக நீளமானது எது? என்று கேட்டால் அது சீனப்பெருஞ் சுவருமல்ல, நைல் நதி செல்லும் பாதையுமல்ல, வேலையில்லாதவனின் பகல் பொழுதுதான் என்று சொல்கிறார் சிந்தனையாளரும் எழுத்தாளருமான எஸ். ராமகிருஷ்ணன்.

( ஜ.ப.ர )

நல்லதை எண்ணு (2)
ரியாஸ் அஜய்க்கு பல புதிய உத்திகளைக் கற்றுக் கொடுத்தான். தன்னை விட ரியாஸ் நன்றாக விளையாடுவது அஜய்க்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

( நிலா )

PAINTINGS
கனவு அழகியின் வண்ண ஓவியம்

( Rangoli Ravi )

His Name is Siva Shankar..(267)
We are not able to see the breeze. But we are able to feel it.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (1-10-2007 முதல் 7-10-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் இரத்த சம்பந்தமான நோய்கள், இதயநோய்கள் வர வாய்ப்புள்ளது

( டாக்டர்.ப.இசக்கி )

வல்லவன்
எங்கள் கம்பனிக்கு சனி திசை கடந்த மூன்று வருடங்களாக ரொம்பவே உச்சத்தில் இருக்கிறது. விஸ்வநாதப் பிரதாப சர்மா (அப்படித்தான் சொல்லவும் வேண்டும். எழுதவும் வேண்டும்.

( M.R.நடராஜன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (13)
எனக்கு அவள் அனுப்பின காசில் உயிர் பிழைச்சதே அவமானமாய் இருக்கு. இன்னும் அவள் வீட்டுக்கே போய் வாழ்றதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியலை பார்வதி"

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (3)
மணி நாலு. நெளம்பி எதிர்பாராமல் அவளது ரெண்டாவது சக்களத்தி வந்து சேர்ந்தாள். நெளம்பியின் மூணுநாள் இது என அறிந்து அவள் முஸ்தபாவைத் தேடி வந்திருந்தாள்.

( எஸ்.ஷங்கரநாராயணன் )

கவிதைகள்
இப்பவும் ஏதோ ஒரு ஊர்ல
ஒரு தட்சிணாமூர்த்தி
உங்கையால மாலை வாங்கிப்
போட்டுக்குது தவறாம(ல்).

( ரிஷபன் )

தமிழ் சினிமா
உன்னை முகமூடியாய் அணிந்த
காரியவாதிகள் சிலரை
'மேல்' ஏற்றியும் வைத்தாய்..

( பனசை நடராஜன், சிங்கப்பூர் )

Wednesday, September 26, 2007

சாரல் 331

அரசியல் அலசல்
ராஜஸ்தான் கனிம வள அமைச்சர் கிரிமினல் குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்று அடித்துச் சொல்கிறார், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மகேஷ் சர்மா.

( ஜ.ப.ர )

இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளமையில் நாட்கள் சிறிதாகவும் வருடங்கள் நீளமானதாகவும் இருக்கின்றன. முதுமையிலோ வருடங்கள் சிறிதாகவும் நாட்கள் நீண்டதாகவும் இருக்கின்றன என்று கூறுகிறாரொரு ரஷ்ய அறிஞர்.

( டி.எஸ்.பத்மநாபன் )

Vadivelu
He stayed in Raj Kiran's office for over a year and it was a good address, which gave him a lot of breaks.

( PS and Gayathri )

காவிய நாயகன் நேதாஜி (69)
நேதாஜியின் உடலை டோக்கியோவுக்கு அல்லது வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் அங்கேயே தகனம் செய்வதற்கு அவரது அனுமதியைக் கேட்டார்களாம். அவர் ஒத்துக் கொண்டு விட்டாராம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
நிலாரசிகனின் தேவதை தோட்டம் மின்னூலில் இருந்து ஒரு கவிதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nila team )

சின்னச் சின்ன சினி சேதிகள்
தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களைப் படிக்க முடியவில்லையாம் அபிஷேக் பச்சனுக்கு. புதுப்புது அகராதிகளில் மெசேஜ் வருவதுதான் காரணமாம். (ஐஸ் இருந்து கூடவா?)

( ஜன்பத் )

24.9.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார். திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

( ரிஷிகுமார் )

நல்லதை எண்ணு (1)
"தினம் தினம் தூங்கப் போறதுக்கு முன்னால அன்றைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி என்னெல்லாம் நடந்ததோ அதையெல்லாம் இந்த நோட்டில பட்டியல் போடணும். பத்து விஷயம் எழுதினா ஒரு குட்டி சாக்லேட்.

( நிலா )

நடிகை கனிகாவுடன் ஓர் இனிய உரையாடல்
Google Video and Youtube Video Link

( மதிமோகன் )

1. வெற்றிக்கலை
உங்களுக்கு உணர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் உண்டா? உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதா? மற்றவர்கள் உங்களோடு இணங்கி ஒத்துழைக்க மறுக்கிறார்களா? பணத்தேவையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறீர்களா?

( ச.நாகராஜன் )

நிலாவட்டம் (14)
சிவராமுக்கு முதன் முறையாய் அந்த விசித்திர நபர் மீது எரிச்சல் வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தையை மிரட்டுகிறாரே.

( ரிஷபன் )

செய்திகள் அலசல்
இங்கிலாந்தில் ஒரு பாங்க் தினம் காலை 9.00 மணி முதல் 9.30 வரை எல்லா ஊழியர்களும் சும்மா உட்கார்ந்து சிந்திப்பது என்ற ஒரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

( ஜ.ப.ர )

அன்பளிப்பு
களங்கமே இல்லாத அவளின் சிரிப்பு, சோகம் நிறைந்த அந்தப் பெரியவரின் முகத்திலும் ஒரு லேசான புன்னகையை வரவழைத்தது.

( டி.எஸ்.ஜம்புநாதன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (7)
நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

His Name is Siva Shankar..(266)
God is true; because it was He who created you. You are true; because you have been created.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (24-9-2007 முதல் 30-9-2007 வரை )
தனுசு ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உடம்பில் எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

( டாக்டர்.ப.இசக்கி )

அன்னை இட்ட தீ
'எந்தச் சந்தர்ப்பத்திலும் சுமதியை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தும் இடங்களையோ, மனிதர்களையோ தேடி நான் போவதில்லை. என்னால் மீண்டும் அந்த வலி தாங்க முடியவில்லை!'

( பிரபஞ்சன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (12)
ஆர்த்திக்கு அவன் சாப்பிட்டு விட்டு வர மாட்டான் என்று உள்ளுணர்வு முன்பே சொல்லி இருந்ததால் தான் அவள் தனக்கு பார்சல் வாங்கி வராமல் இருந்தாள். இருவரும் சாப்பிட கேண்டீனுக்கு ஜோடியாகக் கிளம்பினார்கள்.

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (2)
வருகையில் என் கையை இடுப்பில் அழுத்தி ஒயிலாய் இடுப்பு மணிகளை அசைப்பேன். சட்டென்று அவர் திரும்பி தலைமுதல் கால்வரை என்னைப் பார்ப்பார்.

( எஸ்.ஷங்கரநாராயணன் )

பயணங்களில்...
எழுந்து நின்று
இடம் கொடுக்க மனசு தூண்டும்.
நிற்கும் பாட்டியை விடத் தளர்ந்து போன
உடம்பு தடுக்கும் எழ விடாமல்

( ரிஷபன் )

கவிதைப்பூக்கள்
தழுவத் தயங்கி நிற்கும்
காற்றுப் பெண்ணை
காத்திருப்போர் மத்தியிலே
தள்ளி விடுகின்றன

( பெ.நாயகி )