Monday, May 28, 2012

சாரல் 572

மனசையும் ஆன்மாவையும் அடையாளம் காண்பது எப்படி? நிலாவின் பதிலும், கேள்விகளும்


வேண்டுவோர்க்கு வேண்டியதை கொடுக்கும் நவ்வையடிக்காளி கோயிலின் தல புராணம்.


பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் வித்தியாசமாக எதிர் கொள்வது எப்படி?


வித்தியாசமான ஆரோக்கிய தூத் பேடா தலியா, செய்முறை தருகிறார் நம் பிரேமா.


மதயானையைகூட மன்மத பூனையாக மாற்றும் தூயமந்திரம் - மணிகண்டனின் கவிதையில்.


வைய நினைத்த வைத்தி மாமா வந்திருக்கிறார் வீட்டிற்கு, இனி… 


பலரின் மனதையும், பல விருதுகளையும் வென்ற மின்னூல்கள் மலிவு விலையில்.

No comments: