Thursday, December 20, 2007

சாரல் 343

மனிதரில் எத்தனை நிறங்கள்! (24)

சிவகாமி என்னை யோசிக்க வைக்கிறாள் மூர்த்தி. எதையோ அந்த பீரோல இருந்து எடுத்துட்டுப் போனதை நான் என் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்திருப்பாள்னு யோசிக்கிறேன்.

சூரியனுக்கு சுப்ரபாதம் : 7. மனதைக் கட்டுப்படுத்துதல்
மனக்குவிப்பு பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்துவந்தால், உங்களின் மனதை நீங்கள் அடக்கி ஆளலாம். இதில் எந்தவிதமான ரகசியமும் இல்லை. விடாமுயற்சியின் பலன்தான் இது.

வெற்றிக்கலை (8) : சேமிப்பு (2)
கூடுதல் பணவரவு, கூடுதல் செலவுக்கே இடமளிக்கிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும் முடிவு. வரவு அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரங்களும், அதிகரிக்கின்றன என்பதை நம்மைச் சுற்றி இருப்பவர் வாழ்க்கையிலிருந்தே உணரலாம்.
எழுதப்படாத விதிகள்
எந்தப்பொருளைக் கீழே தவறிப்போட்டுவிட்டலும் சரி, அது நம்மால் எடுக்கமுடியாத ஏதோ ஒரு மூலையில்தான் ஒளிந்துகொள்ளும்

கடலில் கிளைத்த நதி (1)
பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று.

கை நீட்டி...!
முடிவின்றித் தொடரும்
இலக்கை நோக்கிய
தொலைதூர ஓட்டத்தால்
இயந்திரமாகிப் போனாலும்

கவிதை
நிதமும் விழுங்கிக்கொண்டிருக்கும்
நிமிடங்களே கருவாய்
நீ உருவாகிட

இஞ்சி புதினா தேனீர்
சளிக்கும், இருமலுக்கும் நிவாணமளிக்கும் இதை தேவையான பொழுது செய்து பருகலாம்.

ஊமைச் சாமி
ஊமைத்துரைக்கு இரத்தம் கொதித்தது. எப்படியாவது ஆங்கிலேயன் மண்டையில் உறைக்குமபடி ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

கீரிப்பிள்ளை
பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க.

அரசியல் அலசல்
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மற்ற கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக தியாக காங்கிரஸ் உள்ளது - மத்திய அமைச்சர் வாசன்

கொடூரம்
"இருப்பா... மல்லிகா வர்ற நேரம்தான். வந்துடுவா... இவ்வளவு தூரம் எங்களையா பார்க்க வந்திருப்பே..." என்றுவிட்டுக் கண் அடித்தார், மாமா வேடிக்கையான மனிதர்.

ஆதித்ய ஹ்ருதயமும், ராம ஹ்ருதயமும்!
ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாகப் பார்த்தார்.

வீரத்துறவி விவேகானந்தர் : 2. பாருக்கெல்லாம் அது சுப தினம்
மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய கஷ்டங்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவர்களது கடுமையான துன்பங்களை நீ புரிந்து கொண்டால், கொஞ்ச நேரத்துக்காவது போதையில் தங்கள் துயரங்களை மறக்க முயலும் இந்த துரதிருஷ்ட ஜீவன்களைப் பார்த்து நீ பரிதாபம்தான் படுவாய்

இராசி பலன்கள் (17-12-2007 முதல் 23-12-2007 வரை)
கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். கூட்டுத் தொழில் ஆகாது. பெண்களால் ஆதாயம் உண்டு.

செய்திகள் அலசல்
சன் டி.வி.யில் கோலங்கள் தொடர் இழு இழு என்று இழுத்துக் கொண்டு போகிறது. தொல்ஸைத் தேடுவதிலேயே இரண்டு மூன்று எபிசோடை ஓட்டி விட்டார்கள்.

பாதை தெரியுது பார்!
கிராமப்புறத்தில் ஓராண்டு தங்கியிருந்து பணி புரிய வேண்டுமானால் அங்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்று ஒரு கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்குப் பதிலாக, கிராம மக்கள் அங்கேதானே நிரந்தமாக வசிக்கிறார்கள்?

No comments: