Tuesday, October 20, 2009

"சாரல் 439"

2RSS
அமானுஷ்யன்
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்...
 

என் காதல்…

'ஒரு' என்ற வார்த்தைக்குள் ஒன்றாகவே இருந்திடுவோம்.
 
 
அவ எம்.எஸ்ஸி. படிக்கும்போது மத்த பெண்களெல்லாம் பி.எஸ்ஸி.லே ராமானுஜத்துக்கு ஒருவாரிசு இருக்கான்னு பேசிப்பாங்களாம்."
 
 
அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம்.
 
 
காதோரமாய் வந்தோர் உரைசொன்ன மென் காற்றோ இக்கருவுக்கு விதையிட்டது?
 
 
என்னிடம் வந்தான். "நா.. பிச்சக்காரன் இல்ல சாமி."சொல்லிவிட்டு கோணியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்
 
 
உயர்வும் தாழ்வும் சேர்கையில் உண்மையிலே இனிக்குமாம்!
 
 
"இரண்டு நாட்களாக உன் தலைவி ஆனந்தக் கூத்தாடுகிறாள். என்ன மாயம் என்று தெரியவில்லை!" என்று கேலியாகக் கூறினாள்.
 
 
வியர்வை உடலில் இருந்தவாறே, உடலைக் கழுவதற்கு உதவும் ஷவர் போலப் பணியாற்றுகிறது
 
 
"ஏய் சங்கர்.. என்னைத் தெரியல? நான் தாண்டா விஸ்வம்.. எங்கிட்ட எத்தனை அடி வாங்கி இருக்கே? மன்னிச்சுடு."
 
 
நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் தெரியறார் அப்பா!...
 
 
பிள்ளைகளை அதீத பாதுகாப்புணர்வுடன் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோருக்கும் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்காத ஆசிரியர்களுக்கும் பெரும் பங்குண்டு
 
 
இரவு பூஜையின் போது, பல தேவர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதால் பக்தர்களை நடுவில் வெளியேற அனுமதியில்லை
 
 
"உண்மையாகவா கூப்படறீங்க? நான் உங்க கூட வர சம்மதமா?" என மனைவி அப்படி வியப்போடு கேட்ட கேள்விதான் ஒரு புகழ் மிக்க பாட்டாக என்னுள் பரிணமித்தது.
 
ஆசைகளில்லாத சித்தம் அதிலென்றும் காயங்கள் நேராது மாசேதும் இல்லாத புத்தி மற்றோரைக் காயப்படுத்தாது
 
 
உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.
 
 
எப்படியும் 2 படம் முடிஞ்சதும் தமிழுக்கு வந்துருவாங்க. அப்ப நீங்கல்லாம் இவங்க யாரு, எந்த ஊருன்னு தவிக்கக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான்.
 
பக்குவமான பேச்சு என்பது வயது ஏற ஏற, பணிப் பொறுப்புகள் கூடக் கூட அவசியம் வரவேண்டிய ஒன்று.
 
 
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்




No comments: