Wednesday, September 16, 2009

"சாரல் 434"

"நா பெரியவனானப்பறம் மம்மி, ஃபாதர்ஸ் டே அன்னிக்கி, புது டிரஸ்ஸும் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும் வாங்கிக்கிட்டு, ஓல்ட் ஏஜ் ஹோம்க்குப் போவேன், டாடியப் பாக்க."
தொடுதல், அழுத்தம், வலி, வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை அவை அவ்வப்போது மூளைக்கு அனுப்பி உடலின் சுற்றுச்சூழலைப் பற்றித் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.
"பழசையெல்லாம் மறந்துட்டு புதுவாழ்க்கையை ஆரம்பிக்காம என்னைப் பழிவாங்கறியோன்னு உன்மேல எனக்கு வருத்தம்தான்"
'அப்பாவுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகமில்லை; ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள்!
ஹோ ஹோ வென இறைந்திடும் விண்ணகம் மறைந்த தாயை வா வா வென அழுது விளித்திடும் பிள்ளை
தங்களின் உள்ள பிரதிபலிப்புதான் தங்கள் வாழ்க்கை. ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
கண்ணதாசன் பாடல்கள் எழுத அதை டி.எம்.எஸ் பாட டூயட்டில் பி.சுசீலா இணைய அந்தப் பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களாக ஆகி விட்டன
நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் –என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை
என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால் வருணிக்க வியலாது காண்!
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தலாம் என்கிற 'அறிவு' யாருக்கும் உண்டாகாத காலம்!!
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை
'இதுவும் கடந்து போகும்'னு துன்பம் வரும்போது நினைச்சுக்கோங்க, எல்லாமே நல்லதுக்கா மாறும்.
இந்திய உணவுவகைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் மஞ்சள் அல்சைமர்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று தெரிவித்த கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு ஒன்று, இதனால்தான் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமில்லை என்று அடித்துச் சொல்கிறது
மென்மையான காதல் பாடலை சின்மயியும் உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார்கள். தமிழ் நன்கறிந்த பாடகர்கள் பாடும்பொழுது கேட்பதற்கு எத்தனை அழகாக இருக்கின்றது!!

No comments: