Friday, November 28, 2008

"சாரல் 389"

அழகிய வரிகளைப் பாட தமிழ் நன்கு தெரிந்த பாடகர்கள்! முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைவரும் இந்த தலைமுறையின் பாடகர்கள். ஒரு காலத்தில், தூய தமிழ் கேட்க வேண்டும் என்றால் சௌந்தரராஜனே கதி என்று கிடந்த தமிழ் சினிமா..
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாக்களைக் கலக்கிய கவர்ச்சிப் புயல் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் டெலி சீரியலாக எடுக்கப்படுகிறது
ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கோர்ட் வழக்கு போன்ற விசஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
இ‏வ்வுலகத்து உயிர்களையெல்லாம் த‎ன்னுயிர்போல எ‎ண்ணும் மனப்பக்குவம் வந்துவிட்டாலே, கல்லை நட்டு துதி பல பாடவேண்டும் எ‎‎ன்ற அவசியமில்லை; சித்தம் அறிதலே சிவம்
"பொண்டாட்டிகளை தொலைக்க ஐடியா இருக்கா"ன்னு கேட்கிறார். இது டூமச் மட்டுமில்லை டூடூமச். ஆனாலும் மாலிக் மாதிரி கலகலன்னு நாலு பேரு இருக்கறதாலதான பார்ட்டி களை கட்டுது...

No comments: