Monday, December 01, 2008

"சாரல் 393"

நான் அழுததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வரும். ஆனால் நான் சிரித்ததை நினைத்துப் பார்க்கும்போது ஏனோ அழுகை வருவதில்லை!
இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.
ராத்திரி உணவுக்குப் பின்னால், காலையில் அரியர்ஸாய்ப் போன ஹிண்டு தலையங்கங்களை ஆறுதலாய் மேய்ந்து கொண்டிருந்தபோது, மெல்ல சமீபித்து சரோஜினி தொண்டையைச் செருமினாள். மறைவாய் மாலா
மாவுக் கலவையுடன் ஆறிய வெல்லநீரை சிறிது சிறிதாகக் கலக்கி சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.
வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம்.
உன்னைவிட எல்லாம்... உன்னைவிட பலரும்..- ஆனால் உன்னைப்போல ஒருத்தியும் இங்கில்லையே...!
அருவியில் குளிக்கும் மக்கள் வியர்வையில் காவலர்
இப்படி மற்றவரைப் பற்றி வம்பு பேசி வந்ததால்தான், அது நம்மைக் குழுவாக தொடர்ந்து இருக்க வைத்து சந்ததியினரை வளர்த்து இன்றும் மனித குலம் வாழும்படி செய்த காரணங்களில் ஒன்றாக இருக்கிறது!
இந்தியாவின் பாரம்பரியக் கலாசாரத்தைப் பண்பட்டவர்களும் படித்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவை மேல் நாட்டுக்கு ஏற்றுமதியாகி, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தால்தான் செலாவணியாகும்
பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது.
"புள்ளி விவரப்படி இந்த வியாதி வந்தா 10-ல ஒருத்தர் கண்டிப்பா பொழைச்சிருவாங்க. இதுவரை 9 பேர் இறந்துட்டாங்க. அதனால நீங்க தைரியமா இருக்கலாம்."
இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
கண்ணன், ராதா மற்றும் கோபியர்களுடன் ஆடும் இதில் காமத்திற்கு இடமில்லை. உடல் உணர்ச்சியைத் தூண்டும் நடனமும் இல்லை.
அவள் வார்த்தைகளால் சொல்லாததை அவள் உடல் மொழி காட்டிக் கொடுத்துவிட, அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "ஒரு குழந்தையை உனக்குப் பிடிச்சிருந்ததுன்னா இப்படித்தான் சங்கடப்படுவியா, அஞ்சு?" என்றான் மென்மையான குரலில்.
மிதுன ராசி அன்பர்களே, உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொது நலத் தொண்டுகளில் தன்னைப் பிரியமுடன் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத தன வரவுகள் உண்டாலாம்.
அலுவலகத்துல வேலை பார்த்துட்டுருந்தப்போ (அலுவலகத்துல வேலைதான பார்க்கணும், அதைப் போய் பெருசா சொல்றதா நீங்க முணுமுணுக்கறது காதுல விழுகுது. என்னங்க செய்யறது, நான் தூங்கறதால்ல ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.)
அனாதைகளுக்கு ஆதரவாக இல்லம் அமைக்க விரும்பும் கம்யூனிஸக் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட, அரசியல்வாதியாக விரும்பும், நிலையற்ற வேலையையுடைய மூர்த்திக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க என் தந்தை விரும்பவில்லை.
ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ்.

No comments: