Tuesday, July 28, 2009

"சாரல் 427"

வியாழக்கிழமை தோறும் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வாருங்கள். பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
 
கண்ணீர் வரும் நேரம் ஈரம் காய வைத்து துடைத்தெறியும் அன்பாய்.. மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் ஜீவனாய் எனக்கே எனக்காக காற்று!
பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே
அப்போது அவர் ஆழ்மனத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "உன் தோத்திரப் பாடல்களில் மகிழ்ச்சி அடைவதைப் போலவே அந்தத் தவளைகளி‎ன் கத்தலிலும் கடவுள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாமல்லவா?"
தினம் தினம் அன்பையும், மருந்தையும் ஆகாரத்தையும் இவளுக்குத் தாரை வார்த்து இவளுக்கு உயிர்ப் பிச்சை தந்திருக்கிறாள். இவள் வேண்டாமென்று ஒதுக்கிய உறவை ஆண்டவனே முழுவதுமாக ஒதுக்கி விட்டான்.
உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது
அங்கிருந்து அவர் தீபக்கை பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் வெப்பமானது. உடல் எரிய ஆரம்பிக்கும்போது அவர் ஏரியில் குதித்தார். உயிர் தப்பினார். அக்பர் வியந்து போனார்.
 
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில் அவள் சுற்றம் விரிவாகுமாம் அல்லும் பகலுமவர் முன்னேற்றம் கண்டிடவே அரும்பாடுகள் படுபவள்
பின்பு, வேக வைத்த பட்டாணியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். கடைசியில் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்
சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம்
அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது
போர்வையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்த செல்லம்மாவுக்கு உறக்கம் வரவில்லை. அழுகை தான் வந்தது.
நீங்க உங்க வாழ்நாள்ல இன்னும் நான்கு நாள் அதிகமா, சந்தோசமா இந்த உலகத்தில வாழ கடவுள் நண்பர்கிட்ட விண்ணப்பிச்சு வேண்டிக்குவேன்
கையைத் தொட்ட கொக்குக்கு ஒரு மெல்லிய சிலிர்ப்பு! உடனே பாட ஆரம்பிச்சதாம். "கருப்பான கையாலே எ‎ன்னைப் புடிச்சான்...". காதல் ஸ்டார்ட்ஸ்....!
காவ்யா சமயோசிதமாக தாம் இருக்குமிடத்தையும் செல்லும் ஊரையும் கூட அவருக்குத் தெரிவித்துவிட்டாள் என்பது அவருக்குத் தெம்பைத் தந்தது.

No comments: