Tuesday, August 04, 2009

"சாரல் 428"

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது
கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது
மெட்டுக்குப் பாடல் எழுதச் சொல்லி கவிஞர்களைக் கேட்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு பாடல் அமைத்த செய்தியையும் இப்போது அறிகிறோம்!
தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது
கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்
'இளைய நிலா'வோடும், 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலோடும்' ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், ஏமாற்றந்தான் அடைவீர்கள். வார்த்தைகளே புரியாமல் இன்று வெளிவரும் பல பாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆல்பம் தனித்து சுகமாகவே இனிக்கிறது.
கண்முடித்தனமான காதல் என்று தன் நண்பர்களை எப்பொழுதோ கிண்டல் செய்த அவன், அதே போன்ற காரியங்களில் தானும் இறங்கிவிட்டது அவனுக்குப் புரியவில்லை
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது
தொலைக்காட்சி சப்தமில்லா தொ(ல்)லைபேசி அலறலில்லா மின்சாரமில்லா ஓரிரவில் என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை
மெல்ல மெல்ல ஊர்ந்து, கட்டப்பட்ட கையை லாவகமாய் பயன்படுத்தி, சாவியை உருவினாள். பின், பலம் கொண்ட மட்டும் அதனை ஜன்னலின் வழியே வீசி அருகிலிருந்த புதருக்குள் எறிந்தாள்.
 
தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அ‎ந்தக் காலத்துல ஏற்படுத்தி வச்ச சில விஷயங்கள் இன்னிக்கும் அதை சரியாப் புரிஞ்சிக்காமலே தொடருது.
வண்ணக்கோலம்
அவர் சிறந்த கலாரசிகராக இருப்பதோடு, நல்ல கல்வித் தகுதியும் உடையவராகவும் இருப்பார். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

No comments: