Thursday, September 10, 2009

"சாரல் 433"


ஆரஞ்சு, பிற பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து இந்த வைட்டமினை நாம் பெற இயலும்.
என் அம்மாவும் நானும் எவ்வளவோ உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கோம். நான் மனசார எந்தத்தப்பும் பண்ணலை. இனிமே அவனுக்கா தோணினாத்தான் உண்டு, நான் எதாவது சொன்னா அவனுக்கு வைராக்கியம் இன்னும் ஏறத்தான் செய்யும்'னேன்.
"அந்தக் கடக்கிப் போங்க. பொடவயச் சேய்ஞ்ஜ் பண்ணிரு வோம். ஒரு நூறு எரநூறு கூட இருந்தாலும் பரவாயில்ல, பொடவ பாக்க லட்சணமாயிருக்க வேண்டாமா?"
என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்.... எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்பான கணவனா... தகப்பனா.. மாறின மன நிலை இன்னமும் வரலே உங்களுக்கு
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள் செவ்வாய் மலரடி போற்றி! - அங்காரகனே அவதிகள் நீக்கு
நவரசங்களுக்கும் ஏற்றபடி காதல், கோபம், பயம், சோகம் என வெவ்வேறு உணர்ச்சிகளுக்கான வெற்றிப் பாடல்களைப் பாடியவர் என்ற சிறப்பிலும் அவர் தனியிடம் பெறுகிறார்
வளமை மிகு தமிழ் மொழியின் இனிய பல குண நலனை வாழ்த்தி உல(கு) உய்ய மகிழ்வோம் !
நம்ம அரசு கொண்டு வரப்போற சமச்சீர் கல்வி பற்றி என்ன நினைக்கிறீங்க? ஒருபக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதனால் கிராமப்புற மாணவர்களும் தங்கள் அறிவை நிரூபிக்க முடியும்
வெள்ளை நிறத் துணிகளை துவைக்கும் முன் எலுமிச்சைச் சாறு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து துவைக்க, துணிகளின் நிறம் பளிச்சிடும்.
விண்டோவைக் குளோஸ் பண்ணிடுங்க.. பிரவுசர் விண்டோவைச் சொன்னேன்; ஜன்னலைப் போய்க் க்ளோஸ் பண்றீங்க..?!
'வாழ்க்கை நிகழ்கணத்தில் மட்டுமே. நிகழ்கணத்துக்கு வெளியே இதுவரை வாழ்க்கை இருந்ததுமில்லை; இனி இருக்கப் போவதுமில்லை.'
எளியவர் யாரும் எளியவராய் நின்றிடவே வல்லமையுடன் திகழ்கிறோம் நாம்
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? இந்தப் பாண்டவர்களை உன் தந்தை கண்ணுக்குக் கண்ணாகக் கருதவில்லையா? இவர்கள் உங்கள் சகோதரர்கள்தாமே? இவர்களை நாணி வெட்கப் பட வைக்கலாமா?"
"அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."

No comments: