Wednesday, October 01, 2008

"சாரல் 384"

புளி கரைத்த நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.
பறித்தது.... என்னிதயம்.... தா என்கிறேன்...
ஜோ : "டேய் உன்கிட்ட ஃப்யூஸ் போன பல்பு, ட்யூப் லைட்டு இருந்தா எனக்கு குடுடா." நண்பர் : "உனக்கெதுக்கு அது?" ஜோ : "போட்டோஸ் டெவலப் பண்றதுக்கு நான் டார்க் ரூம் கட்டப் போறேன்."
ஆனாலும் உங்க பையன்கிட்ட கிண்டல் ஜாஸ்தி." "ஏன்.. என்ன பண்ணான்? "கரண்ட் கம்பியப் புடிச்சி விளையாடிக்கிட்டு இருந்தான். கேட்டா.. இதுல எப்போ சார் கரண்ட் வந்திச்சுன்னு கேட்கறான்!"
ஏழாம் கட்டத்தில் "செவ்வாய் " இருப்பதால் என் வாழ்வில் "கணவன்" கட்டம் வெறுமையாய்!!!
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.
"கவலை வேண்டாம்; நான் சாக மாட்டேன், சகோதரர்களே!" அரையுணர்வு நிலையில் தமக்கு மகத்தான ஒரு உண்மை புலப்பட்டதாக சுவாமிஜி பின் ஒரு சமயம் சொன்னார்.
இந்தக் கருப்புசாமி முன் பொய் பேசினால்.. அவ்வளவுதான்! தண்டனை கடுமையாக இருக்குமாம். கருப்புசாமி இந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் அக்கம் பக்கத்து கிராமத்தினருக்கும் ஒரு நீதிமன்றமாக இருக்கிறாராம். எல்லோருக்கும் இவர்மேல் ஒரு பயம் கலந்த மரியாதை.
நண்பர்களோடும், உறவினர்களோடும் மனம் விட்டுப் பழகுங்கள். துயரங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கோபம், பழிவாங்குதல் போன்ற தீய உணர்ச்சிகளை விட்டொழியுங்கள்! வாழ்வே சொர்க்கமாகும்!
வண்ணக் கோலம்
தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா?
அப்பறம், இந்த வில்லன் விக்ரம் நடுவுல புகுந்தான். சாதனாவோட அப்பா மனசக் கெடுத்து, என்னோட சாதனாவக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
விஜய் ரசிகர்களுக்கு கசப்பு மருந்தைத் தந்திருக்கிறது 'வில்லு'. ஆம்! தீபாவளிக்குப் படம் வரவில்லையாம்; பொங்கலுக்குத்தா‎ன் ரிலீஸ் ஆகுமாம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் பலரது வாழ்க்கையில் மலர்ச்சியைக் கொண்டு வர முடியும். நீங்கள் மிகவும் முக்கியமானவர்.
கன்னி ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

No comments: