Thursday, October 09, 2008

"சாரல் 385"

பலரும் கேட்கிறார்கள் - "எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று. எனது பதில் ஒரு புன்முறுவல்தான்!
'தண்ணீர் தண்ணீர்' புகழ் அமரர் கோமல் சுவாமிநாதன் எழுதி பத்மஸ்ரீ மனோரமா முக்கியப் பங்கேற்று நடித்துள்ள 'ஆட்சி மாற்றம்' என்ற நகைச்சுவை நாடகத்தை ஒளித்தகடாக வெளியிட்டிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் மைலாப்பூரிலுள்ள சீனிவாச சாஸ்திரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.
"தமிழ்நாட்டுக்காரனாத் தெரியலை. பார்த்தா வடநாட்டுக்காரனா இருக்கலாம்னு தோணுது. ஆனா தமிழைத் தப்பில்லாம பேசறான்...நல்லாப் படிச்சவன் மாதிரி தான் இருக்கு. பார்த்தா அவன் இந்தத் தொழில் செய்யறவன்னு யாரும் சொல்ல முடியாது...."
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை, பத்துநாள் ஒருமுறை நாவிதனை வீட்டுக்கு வரவழைத்து சிச்ருஷை செய்ய வேண்டும்.
சாக்லெட்டை... முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட.. 'கண்ணாவுக்குக் கொடுக்கவில்லையா...". அம்மாதான் ஏசினாள்....
டாடி எனக்கு ஒரு ட்டாய் கன் வாங்கிக் குடுத்தாங்க அங்க்கிள். என்னோட டெடிபேரும் நானும் அந்த கன்ன வச்சு வெளயாடிட்டிருந்தோம்.
இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.
 
ஒரு கிராமத்தை உருவாக்குவது ஓர் ஆயுட்கால வேலையாக இருக்கலாம். உண்மை ஜனநாயகத்தையும் கிராம வாழ்க்கையையும் நேசிக்கிற ஒருவர், இதைத் தன் ஆயுட்கால லட்சியமாகக் கொண்டு உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்"
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15அ‎ன்று அதிகாலை 5.30 மணியளவில் ‏ இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை முத‎ன்முதலில் வானொலி மூலம் அறிவித்த பெருமை ‏இவருக்குண்டு.
பாடலின் முடிவில் மௌத் ஆர்கனின் அற்புத உபயோகிப்பு செவிக்கு ஆனந்தம். இசைத்தட்டின் சிறந்த பாடல்.
சில சுவையான சம்பவங்களுடன் சேர்த்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முடியும் எனக் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஜகன்னாத்.
"அப்போ மீதி 31 பல்லுக்கு டாக்டர் யாருங்கோ?"
அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைங்க, ஃப்ரண்ட்ஸ் - இப்படி நம்ம வாழ்க்கையில முக்கியமான உறவுகளெல்லாம் இந்த மாதிரி ஒப்பந்தம் போட்டவங்கதானாம்.
இது பிச்சைக்காரர்களின் உடை. நான் வெள்ளை உடை உடுத்திக்கொண்டு போனால், ஏழை எளியவர்கள் என்னிடம் பிச்சை கேட்கக்கூடும். நானோ பிச்சாண்டி! அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பைசா கிடையாது. இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்வது எவ்வளவு வேதனையானது?

No comments: