Tuesday, February 03, 2009

"சாரல் 402"

உடல் குளிரால் பாதிக்கப்படும்போது இத்தசைகள் சுருங்கி முடிகள் விரைத்து நிற்கும். இதனால் வெதுவெதுப்பான காற்று அவற்றுள் சிக்கி உடல் வெதுவெதுப்பாகிறது.
''உன் குழந்தையை மட்டும் எடுத்துச் செல்லும் அளவிற்கு நான் கல்மனதுக்காரி இல்லை. என்னோடு நீயும் வா! அந்த வீட்டில் எனக்கென்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையுடன் உன்னை வாழ வைக்கிறேன்'' என்று கூறி அழைத்தேன்.
வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் நேசிக்கிற தன்மைக்காக, யாரோடயும் தப்பு கண்டுபிடிக்கத் தெரியாத குழந்தை போல இருக்காரே... அதுக்கு மதிப்பு தரவாவது வாங்களேன்.."
டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள்.
வாலிபம் நைந்துடல் விந்தைசெலும்----உயிர் வண்டிந்தப் பூவினை விட்டகலும்
முடிவெடுக்கும் முன் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நலம். தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எல்லாம் மெலடிகளாக இருக்க வேண்டும். காதை அடைக்கும் வாத்தியங்கள் ஏதும் இருக்கக் கூடாது. பாடல்களைக் கேட்டால் யாரோ தாலாட்டுவது போலவே இருக்க வேண்டும்
மருந்து எடுத்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தால் சபரிமலைக்குப் போகும் பக்தர்கள் போல் கொஞ்சம் உறுதியான நியமங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்
பதவியே இல்லாத ஒருவருக்கு மக்கள் கூட்டம் கூட சாத்தியமா? பணபலம் இல்லாமல் தொண்டர் படை அமையுமா? சாதி மத பலம் இல்லாமல் கூட்டம் சேர்க்க முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா என்றால், நடந்திருக்கிறது.
சட்டையில் மறந்த பொத்தானிட்டு சகலமும் நான் உனக்கென்று சளைக்கச் சொல்லுகிறாய்
வண்ணக் கோலம்
இந்த சந்தர்ப்பத்தில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் வர்த்தகங்கள் நடந்து கொண்டிருந்தன. (நேர வித்தியாசம்) இந்தச் செய்தி தெரிந்ததுதான் தாமதம்.
வீடு கட்ட கடன் வாங்கின நபர் அதிகாரியை இன்ஸ்பெக்ஷனுக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தைப் பார்த்த அதிகாரி திகைத்துப் போனார்.
போன வருஷம் தமிழ்ல மட்டும் 108 படங்கள் வந்துச்சு. அதுல சுமாராக 70% படங்கள் தியேட்டர்ல ஓடினதை விட, தியேட்டரை விட்டு தலைதெறிக்க ஓடின தூரம்தா‎ன் அதிகம்.
நேரம் செல்லச் செல்ல அவனுக்கும் லேசாக அவளுடன் செய்யும் பயணம் ஒருவித ஆனந்தத்தைத் தர ஆரம்பிக்க அவன் எரிச்சலடைந்தான். இவளுக்கு எதாவது வசிய வித்தை தெரியுமோ? கஷ்டப்பட்டு ஆபிசில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். ஆனால் இடை இடையிடையே மனம் முரண்டு பிடித்தது.
மனிதர் ஓரிண்டு படத்தில் நடித்திருந்தால் பரவாயில்லை, ஒராயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்! ஆனால், இதனால் அவர் வெறும் நகைச்சுவை நடிகராகிவிட முடியுமா!
தேசிய அளவில் நாம் நம் தனித்தன்மையை இழந்து விட்டோம். இழந்து போன இந்தத் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். பாமரர்கள் நிலையை உயர்த்தியே ஆக வேண்டும்.

No comments: