Wednesday, February 18, 2009

"சாரல் 404"

காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான். திருமணம்தான் கண்களைத் திறக்கிறது
குழந்தையின் 'அப்பன்' நான் என்று சொல்லாமல் ஆதரவாளன் நான் என்றானே! அந்த மட்டில் நிம்மதி
அலைமோதும் என் ஆசைகளை அப்படியே சொல்லிவிட, தொலைபேசியில் அழைக்கிறேன், தொலைவில் வாழும் உன்னை!
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, தாய்மாமனைக் கொல்லும் என்று புலம்பும் அறிவிலிகளே! அவன், கண்ணன் போல் கீதை சொல்வான் என்று மகிழ மாட்டீரா?
"சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாசம்
வாழ்க்கையில ஒங்கம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க, ஒங்கம்மாவுக்காக நா ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடலை
எதையும் வெளிநாட்டார் ஏற்றுக்கொண்டால்தான் தாமும் ஏற்றுக்கொள்ளும் இந்தியரும் விவேகானந்தரை ஏற்றுக்கொண்டனர்
அறிவு இருக்கிற இடத்துல ஆங்காரம் கண்டிப்பா இருக்கும்டா. அதை விடு. ஆர்த்தியோட பிறந்த நாள் வீடியோவைப் பார்த்தாயா
இரண்டாவது முறையாக, அவருக்கு இருபது வயதானபோது அவரின் உடல் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இப்படி மூன்று முறையாக செத்துப் பிழைத்திருக்கிறார் மூட்டாட்டா! அடாடா
போர்டு மெம்பர்கள் ஒன்று பட்டு நின்று உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்க ஆதரவு பெற்றுத் தர, டி.ஆர்.பிரசாத் தகுதியானவர் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பெரிசா ஒண்ணும் செய்ய வேணாம். அவங்களை அறுபது கி.‏மீ ஓடச் சொல்லுங்க.. போதும்
என்று அவர் சபையினை விளித்ததுதான் தாமதம், அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பேரும் எழுந்து நின்று கைகளைக் கொட்டி முழக்கினார்கள். அமைதி திரும்ப இரண்டு நிமிஷம் பிடித்தது
தேவைப்படும்போதெல்லாம் அப்பு காட்டாமணக்கு வேலியின் இடையில் மண்ணில் பள்ளம் பறித்து, அதன் வழியாக வெளியில் ஓடிவிடும்.
ராமனைப் பிரிந்து சீதை காட்டில் வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இடம்தான் இன்றைய கோயம்பேடு. காட்டில் உள்ள கொடிய மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்திட ஆஸ்ரமத்தைச் சுற்றி இரும்பாலான வேலி அமைத்திருந்தார்களாம்

No comments: