Tuesday, February 24, 2009

"சாரல் 405"

என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில்? நானும் ஒரு மனுஷிதானே! எத்தனை இழப்புகளைத்தான் தாங்குவது?
தமிழ் முனைப்புடன் எழுந்தது எதனாலே? அது மொழிக்குள தனிக்குணம் அதனாலே
 
மாமா.. உங்க பொண்ணை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவட்டுமா?" "எ‎ன்ன.. திமிரா?" "இல்ல மாமா.. 'தெனாவட்டு'. 'திமிரு' போயி ரொம்ப நாளாச்சு
பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!
தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முகக் கவசம் படித்து வாருங்கள். புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஆசிரியரின் பாடத்தில் அசோகன் மாணவனின் மனதில்... மரம் வெட்டும் தந்தை
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி... வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
ப்ரணவ் மணமகனுக்கான இடத்தில் கையெழுத்துப் போட்டான். கையிலிருந்த குழந்தையை ப்ரணவ் கைகளில் தந்தாள் ஸ்மிருதி. கையெழுத்துப் போட்டாள்.
புத்தகத்திலும் வரவு இல்லை. பேங்க்கிலும் வரவு இல்லை. எனவே பேங்க் ரிகன்சிலியேஷன் என்ற ஸ்டேட்மெண்டில் இந்தத் தொகை வரவே வராது.
உயிரற்ற சிலை போல் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கண்டதை உண்மை என்று நம்ப அவளால் இப்போதும் முடியவில்லை....
உங்களுக்குப் புரியாது பெரியப்பாமாமா.. சில பேரை ரொம்பவும் சேர்த்துக்கக் கூடாது. வைக்க வேண்டிய இடத்துல வச்சிரணும். இல்லே.. நமக்குத்தான் பிரச்சனை...! இப்ப..நான் என்ன பழைய விஜியா.. ஒருத்தரோட மனைவி இல்லியா..?
கணினிப் புரட்சிக்குச் சற்று முன்னால் கூட இந்தியாவை ஒரு பாம்பாட்டிகள் தேசம் என்றுதான் மேலை நாடுகளில் கருதி இருந்தார்கள்.
"அவருடைய பெயரில் வைரமும் முத்தும்தான் இருக்கின்றன. ஆனால், அவர் ஒரு நவரத்தினம்" என்று கூறினார்.
காதை அடைக்காத இசை, நல்ல மெலடிகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என்று ஒரு ஃபார்முலாவுக்கு வந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்! "இதற்கு முன்பு கேட்டது போலவே இருக்கின்றது" என்ற உணர்வை மட்டும் நீக்க மனிதர் பாடுபட்டால், எங்கேயோ போய்விடுவார்.

No comments: