Tuesday, February 10, 2009

"சாரல் 403"

தெரியாத நாடு. கையில் அளவான பணம். வந்த காரியம் நிறைவேறுமா என்ற நிச்சயமும் இல்லை.
போக்குவழி ஞானவழி புனிதவழி காட்டுதற்குப் போதிமரத் தோப்புகளோ கோடி - எனில் புத்தனைத்தான் காணவிலை தேடி
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைதிருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. அங்கும் ஒரு புதுமை!
காமடிக்கு தனி டிராக் எடுத்து இணைத்து ஓட்டினால்தான் படம் ஓடும் என்ற அளவு தமிழ் படங்களில் முக்கிய இடத்தை காமடி, பேசும் படம் தோன்றிய காலம் தொட்டு பிடித்து விட்டது
அழகான குழந்தை.. சிவப்பு நிறம்.. சின்னஞ் சிறிய பூப்பொட்டலம்.. புஷ்பக் குவியல்
சாந்தா வாசலுக்கும் சமையல் கட்டுக்குமாக குட்டி போட்ட பூனைபோல் சுற்றி சுற்றி வந்தாள். வாசலுக்கு வருவாள்; கண்களை இடுக்கி தெருக் கோடி வரை பார்ப்பாள்; 'ஹூம், இன்னும் காணும்'
தூங்கும்போது அவன் முகம் இன்னும் விகாரமாய்த் தெரிந்தது. இடுப்பு நழுவிய வேட்டி, கன்னத்தில் கோடு போட்ட உமிழ்நீர்.. பாதி திறந்த கண்கள்.. புஸ்..புஸ்ஸென்ற மூச்சு..
என் குரலை மட்டும் கவனமாய் கேளுங்க ஆர்த்தி....நீங்க இப்ப ரிலாக்ஸ் ஆயிட்டு இருக்கீங்க. உங்களோட உடல் ரிலாக்ஸ் ஆகறதை உங்களால் உணர முடியுது....உங்க மனசும் அப்படியே அமைதியடையறதையும் உங்களால் உணர முடியுது....ஆமா, கொஞ்சம் கொஞ்சமா உங்க டென்ஷன், மன இறுக்கம் குறைஞ்சுட்டே போகுது....
பாதிக் கவிதைக்கு இவ்வளவு பலம் இருக்குமா? கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய ஒரு பணிக்கு, இந்தப் பாதி கவிதையே விதையாகுமெனில் அவருடைய அத்தனை கவிதைகளும் எத்தனை வலிமை தரும்! 'கனவு காணுங்கள்'
நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்புடன், நகரின் போக்குவரத்து அமைப்பின் திறன் எதையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது; அந்த அளவுக்கு நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்பு சிறந்து விளங்குகிறது எனலாம்.
வேணாம் அதைக் கிளறினா வேதனைதான். பகவானே, எத்தனை வருஷமாயிடுத்து! இப்ப எங்கேயிருப்பா? எப்படியிருப்பா?
உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. மாமியாரை தள்ளி விடும் போது கொஞ்சமாவது யோசிச்சியா? அங்க யாராவது இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்
 
படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் உறக்கம் வராவிட்டால் படுக்கையை விட்டு எழுந்திருந்து தூக்கம் வரும் வரையில் ஏதாவது ஒன்றைச் செய்யவும்.
குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தங்களின் முயற்சி வெற்றி பெற தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபடுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் திருமகளையும் ஆராதித்து வாருங்கள்.
உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்; உதிப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்; உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!

No comments: