Tuesday, March 10, 2009

"சாரல் 407"

"என்னோட நாய் மட்டும் இல்லன்னா என்னக் கொலையே பண்ணிப் போட்டுட்டுப் போயிருப்பானுங்க சாமி"
 
நல்லவேளை! "எப்படித் துப்பாக்கியால் சுட்டாய், சுட்டுக் காட்டு" என்று சொல்லவில்லை!
நம்ம உடம்புக்குள்ள இருநூறுக்கும் மேல எலும்புகள் இருக்கு.. தெரியுமா? மெதுவாச் சொல்லுங்க டாக்டர். வெளியே எ‎ன்னோட நாய் உட்கார்ந்திருக்கு
 
அவர் இந்துவல்லர்; துறவியல்லர்; பிராமணர் அல்லர்; சூத்திரரிலும் கடைப்பட்டவர்; மேலை நாடுகளுக்குச் சென்றும் தம்மை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்
 
'குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்'
"பேரன் கடுதாசியைப் பார்த்திட்டீல்ல... இனிப் பொழைச்சுக்குவே"
என்னவன் கையாலே என் இறுதிச் சடங்கும் முடியட்டும்!
நமது ஆதங்கம். இந்த நாட்டில், தவறு செய்பவர்கள், தவறைக் கண்டு கொள்ளாமல் விடுபவர்கள், தவறுக்குத் துணை போகிறவர்கள் யாரும் வெட்கப்படுவதில்லை! இறைவா, என் செயக் கருதி இருக்கின்றாய் எம் பாரத நாட்டை?
எப்படி இருந்த ஊர் அது!! சோழ காலத்தில் ராஜேந்திரன் சுமத்ராவை நோக்கிப் படையெடுத்த போது, அவனை வியக்க வைத்த ஊர். கருணாகர பல்லவன் கலிங்கத்தின் மீது படை எடுக்கும் முன்பு வசித்த ஊர்.
உன் வெட்கத்தில் வழிந்த வர்ணம் கொண்டும் நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பச்சை மிளகாய் சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்
என்ன வரிகள், என்ன வரிகள் - அப்பப்பா! டோஷிபா என்றொரு பெண் வந்து ஹலோ சொல்கிறாளாம்
உங்க வீட்டு மகளிருக்கு அவங்களுக்கென ஒரே ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொடுங்கள். பெண்ணாய் இருந்தால் குடும்பத்தினரிடம் புரிய வைத்து, ஒரு மணி நேரம் உங்களுக்காய்ச் செலவிடுங்கள்.
 
நட்சத்திரக் கோலம்
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க? ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்

No comments: