Tuesday, March 03, 2009

"சாரல் 406"

அவ‎ன் உலக மகா கஞ்சனாமே? ஆமாம்.. 'டீ'ல கொசு விழுந்தாக் கூட, அத எடுத்து, அது கிட்ட 'துப்பு.. துப்பு'‎னு சொல்வா‎ன்னா பாரேன்
சித்தர் மார்க்கம் வழி செல்வது என்பதும் அனைவருக்கும் வாய்க்காது. ஆன்மீகத்தொடர்புகள் மூலமும், அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் வாழ்வில் நிறைவு அடையும் வாய்ப்பு தங்களுக்கு உள்ளது.
இறைவன் அவதரித்தது முக்கியமாக பாவிகளுக்காகவே, புண்ணியவான்களுக்காக மட்டுமே அல்ல
சொல்லுக செல்லில் பயனுடைய சொல்லற்க செல்லில் பயனிலாச் சொல்
நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
 
சோதனை யாவும் வென்றிடுவோம் - புது சோபிதம் அன்று வாழ்வுபெறும்.
 
உன்னை மிகவும் பிடிக்கும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் உனக்காகச் செய்ய முடியாது. வேண்டுமானால் நீ இறந்தபின் உன் கர்ம காரியங்களை நான் செய்கிறேன்.
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும் துல்லியமாய்த் தெரிகிறது உன் வெட்கம்..!
ஆஸ்கர் சிலைகள் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1928. வடிவமைத்தவர் எம்ஜிஎம் கலை இயக்குனரான செட்ரிக் கிப்பன்ஸ் என்பவர்.
விலங்கனைய நாடோடியாய் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் தனக்கென்ற ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு குழுவாக வாழ ஆரம்பித்தான்.
பெரிய அளவில் முதல் போட்டு, பல இயந்திரங்களை ஓட்டி, பல நூறு தொழிலாளர்களை நிர்வகித்து... எப்படி? எப்படி? என்று நீங்கள் மலைப்பது தெரிகிறது.
மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்
 
அந்த மெட்டுதான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேஷனோ என்று யோசிக்கக் கூட தோன்றுகிறது! ஆம், இன்ஸ்பிரேஷன்தான், நகல் இல்லை
இந்த நாட்டுல பிறந்து வாழ்ந்துட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான மனுஷன் ஒடம்புலயும் மத நல்லிணக்க ரத்தந்தான் ஓடுது பாய் சாமி. நீங்க இந்துப் பாட்ட முணுமுணுக்கறீங்க. சாமிப் படங்கள ரசிக்கிறீங்க. நீங்க ஒரு உண்மையான இந்தியன்.
"இப்பவும் நான் தயார். இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்களுக்கு இவங்க நல்ல குணமே அவங்க வாழ்க்கையிலே ஒரு தண்டனையாக ஆகக் கூடாது.

No comments: