Tuesday, March 24, 2009

"சாரல் 409"

கால்கள் கடுக்கிற வரைக்கும் நடப்போம். காந்திமதி ஸ்கூல் வரைக்கும் நடப்போம். காந்திமதி ஸ்கூல் தான் ஊருக்குக் கிழக்கு எல்லை. "கொக்குக் கொத்தி மீனும் பிழைக்குமோ கோழிக்குஞ்சும் பிறாந்தும் இணங்குமோ நாயும் மொசலும் நடுவழி தங்குமோ"
உறவு என்பது மென்மையானது. அதில் சந்தேகம் வந்து விழுந்தால் எல்லாம் நாசமாகிவிடும்.
உப்பும், சிகப்பு மிளகாயும் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தலைவன் என்பவன் ஒரு பெரிய கூட்டத்திற்கு நம்பிக்கை தருபவனாக இருக்க வேண்டும். அவரைப் பார்த்தாலே அனைவரும் தன்னம்பிக்கை பெற வேண்டும்.
டிசம்பர் 2009-க்குப்பிறகு தாங்கள் இப்பொழுது பார்க்கும் துறையிலேயே இன்னும் நல்ல பதவியில் அமர்வீர்கள்.
எ‎ன்னுடைய நாய் ரொம்ப புத்திசாலி தெரியுமா! காலையில பேப்பர்கார‎ன் பேப்பர் போட்டவுடனே எடுத்துக் கொண்டு வந்து எ‎ன் கையில கொடுக்கும்
கவிபாடும் புலவர்கள் கப்பம் சமர்ப்பித்துப் புவிபுரக்கும் சிற்றரசர் புடைசூழ வாழ்ந்திட
ஐயையோ! வாடிக்கையாளர் பற்றிய தகவல்களையெல்லாம் நாங்கள் வெளியிடக்கூடாதே! ரகசியக் காப்புக் கொள்கை இருக்கிறதே!
ஒரு தாத்தாவும் பாட்டியும் என்னைப் பார்த்துவிட்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். என் கதையைப் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்து பக்கத்தில் போய்க் கேட்டேன்.
சிறிய ஏரி ஒன்றும் இருக்கும். இமயத்தின் செடர் மரங்கள் நிறைந்த காடுகள், எங்கு பார்த்தாலும் மலர்கள், மலர்கள், மலர்கள்!
வன்முறை கொண்ட செய்திகளின் மீது மையம் கொள்ள வேண்டாம் எனப் பத்திரிகைகளுக்கும் வேண்டுதல் விடுப்போம்.
அதில் 2.7லி என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் டிஹைரேஷன், உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.
'நீ மிட் ஆன்ல நில்லு, நீ மிட் ஆஃப் ல" என்றவாறு சொல்லி வந்தவன் என்னிடம் வந்தவுடன், நீ 'சில்லி' என்றான். எனக்கு வந்ததே கோபம். "நீ சொல்லித்தானே நான் ஆட வந்தேன். இப்போது நீ என்னை சில்லிங்கறே? நான் வரமாட்டேன்" என்று அடம் பிடித்தேன்
முதல் நாள் முழுப் பாக்கைப் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதை தேவியின் பாதத்தில் வைத்தபின் பூசாரி அதைத் திருப்பித் தருவார். அதனைவீட்டில் வைக்க, நினைத்த காரியம் நடந்து விடுகிறதாம்! நினைத்தது நிறைவேறியவுடன் அந்தக் கொட்டைப் பாக்கை ஆலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின் தேவிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
சத்தியமா சொல்றேன் நான் சினிமால தான் இந்த மாதிரி காதலைப் பார்த்திருக்கிறேனே ஒழிய நிஜ வாழ்க்கையில் அது வரைக்கும் பார்த்ததில்லை.

No comments: