Wednesday, March 18, 2009

"சாரல் 408"

"அவர் அடிச்சத நீ வேடிக்கை பாத்துட்டு நின்னியாக்கும்? யா அல்லா, சூதுவாது தெரியாத புள்ளய அடிச்சி வெரட்டி வுட்டுட்டீங்களே, எம்புள்ள எங்க போனானோ, என்ன ஆனானோ, ஒனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லித் தேடச் சொல்லேம்மா. அதோட போலீஸ்லயும் எழுதி வையி. நா உசிரோட இருக்கப்பவே எம்புள்ளய இந்தப்பாடு படுத்திறியளே, நா போய்ச் சேந்த பெறகு அவன என்னவெல்லாஞ் செய்வீகளோ, நீதான் ஆண்டவனே எம்புள்ளயக் காப்பாத்தணும்."
காலம் கண் திறந்தால், புதிய திறமைகள் வெளிப்பட்டால் தமிழ்த் திரைப்படங்களிலும் நல்ல கதைகளை நாம் காணக் கூடும்! பொறுத்திருப்போம்; காலம் மாறும்!
 
அம்மா என்றே கீழ்வீழ பொங்கும் கருணைத் தேவியளின் பங்கயத் தாள்கள் கரம் பற்றும்
வடக்கே நல்ல பாடல்களை தந்தது போல நமக்கும் சுவை நிறைந்த கானங்களை அள்ளித் தரட்டும்
தேனடை நிறைவதற்காகக் காத்திருக்கிறான், ஒருவன்; அவன் வருகைக்காகக் காத்திருக்கிறது, அவனது குடும்பம், பசித்த வயிறுகளோடு!
இந்த டூயட் ஆராய்ச்சி இது போன்ற வியாதிகள் பரவுவதைத் தடுக்க உதவி செய்யும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
உண்மையான தலைவர்கள் தோல்வியின் போது பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்வார்கள்.
 
16 வெள்ளிக்கிழமைகள் தோறும் தொடர்ந்து இல்லத்தில், துளசி பாடலைச் சொல்லி திருமகள் படம் முன் தீபமேற்றி வர, திருமணம் ஜுலை மாதத்திற்குள் கை கூடிவிடும்.
"போலீஸ்கார மடையனுங்களா! எங்க சரக்கை புடிச்சதுக்கு பதிலா உங்களைப் பிடிக்க இது எங்க ப்ளான்டா! ஏன்யா சிங்கப்பெருமாளே, யாருயா இந்த ஏட்டு? இவரும் ஏன் இங்க வந்து மாட்டிக்கணும்?" என்றான் நக்கலாய். விஜயன், "ராத்திரியே வீட்டுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னு சொன்னீங்களே பாஸ்!"
மிக்சியில் தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, உப்பு மற்றும் வதக்கிய பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு அரைத்து எடுக்கவும். கடைசியாக கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பைத் தாளித்துச் சேர்க்கவும். புதினா இலைகளையும் விரும்பினால் தாளிக்கையில் சேர்க்கலாம்.
'நான் புனிதமானவன், என்னைத் தொடாதே..' இப்படியே நூறாண்டு காலம் சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம்!"
 
ஆமாம்; 6400 ஏக்கர் நிலம் மைட்டாஸ் வசம் இருக்கிறது என்றோமே, அதை விற்றவர்கள் நிலத்தின் உண்மை சொந்தக்காரர்கள்தானா? பத்திரங்கள் எல்லாம் சரியானதா?
இங்கு நண்பர்கள் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டாலும் சரி, தொலைபேசியில் பேசிக்கிட்டாலும் சரி, 'எப்படி இருக்கீங்க' என்று கேட்பதில்லை. 'உங்க கம்பெனி நிலைமை எப்படி இருக்கு? எவ்ளோ பேருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க?' என்றுதான் பேசிக்கறாங்க
தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.
சில சமயம் மனசுல ஒருத்தர் நுழைஞ்சவுடனே மனசு தானா பூட்டிக்கும். உள்ள இருக்கிறவங்களை வெளியவும் விடாது. வேற யாரையும் உள்ளயும் விடாது.

No comments: