Tuesday, May 19, 2009

"சாரல் 417"

தங்களின் ஜாதகப்படி, காதலித்தவருடன் திருமணம் நடைபெறும் வாய்ப்பிருக்கிறது.
காலத் தேரின் ஓட்டத்தில் காலைக் கதிரோன் மீண்டுவந்தான்; கனலும் பொறிவைத் தூதுகிறான்.
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும்.
குருவே.. நான் இங்கு சாந்தி தேடி வந்துள்ளேன். மகனே.. இங்கு சாந்தி என்று யாருமில்லை.. பக்கத்து ஆசிரமத்தில வேணும்னா போயி தேடிப் பாரேன்..
இதழ்கள் சந்திக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காதலன்/ காதலியருக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது - மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது
அப்படின்னா அந்த நாள் ராத்திரி நடந்தது ஒரு கொலை இல்லை மூர்த்தி. ரெண்டு கொலை.
 
ஏனோ தெரியல, திடீர்னு என் தன்னம்பிக்கை குறையற மாதிரி இருக்கு! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா! என் மேல எனக்கு திடீர்னு பயம் வந்ததுனாலதான், விஜயனைப் பிடிச்சவுடனே உங்க கஸ்டடியில அவனை விட்டேன்
ஆமாம்! புதிதுதான். இவளா என் தங்கை. என்னைப் பெண் பார்க்க வந்தவன் கடைசி நிமிட அதிர்ச்சியாய் இவளைத் தேர்ந்தெடுத்து எங்கள் சம்மதம் கேட்டதும், துளிக்கூடத் தயங்காமல் இவள் சம்மதித்ததும்.. புதிதுதான் எனக்கு
9 x 9 நேர்புள்ளி
காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் - நமது பணம் - ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை..
எங்கள் அவலம் ரேடியோ ஸ்டேஷன் வரை தெரிந்துபோக, "என் குத்தமா உன் குத்தமா" என்று பாடினார் இளையராஜா
அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்கக் கூடியதாக உணர்வார்கள்
வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர்
 
மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது போகிறேன்

No comments: