Tuesday, May 12, 2009

"சாரல் 416"

செல்லுல பேசி மெக்கானிக் யாரையாவது கூப்பிடலாம்னு பார்த்தா டவரும் கிடைக்க மாட்டேன்குது. சே என்ற பார்த்திபனுக்கு உள்ளே லேசாக பயம் கிளம்ப ஆரம்பித்திருந்தது
வேரின் வழியே நீரருந்தி வேர்வை சிந்தி நான்வளர்தல் பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து பட்டுலர்ந்த பின்ஒரு நாள்
நல்ல வேலை செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும். தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பிருக்கிறது.
தனது காலத்தில் அடைய வேண்டிய புகழையும் பெருமையையும் அவர் அடையவில்லை என்பது தமிழர்களுக்கு மாபெரும் இழுக்குதான்!
 
முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது
இரண்டு நகராத சைக்கிள்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது. இன்னொன்றில் ஆமை வேகத்தில் பெடல் செய்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்
 
ராஜராஜ சோழன் ஆட்சியமைப்போம் என்று முழங்கி வந்த தாங்கள், சின்ன ஜமீன் அளவுக்குக் கூட ஆட்சியமைப்பதில் திறமையற்றவர்கள் என்பதை உணர்வதே உங்களுடைய மிகப்பெரிய வெற்றியாகும்.
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இது வரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப் பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பசித்தவருக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருகிறார். ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட அத்தனை கடவுள்களுக்கும் அத்தனை மதங்களுக்கும் அர்த்தம் இல்லை

No comments: