Tuesday, May 26, 2009

"சாரல் 418"

இத்தனை வருஷங்கள்ல இந்த கலிகாலத்துல நீ பழகின ஆள்கள்ல ஒரு கெட்டவனை உனக்கு சொல்லத் தெரியலை...இது உனக்கு ஆச்சரியமாயில்லையா
ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தங்களை நாடி வரும்
"அபார்ட் அபார்ட்" என்று ரத்னத்திடம் கத்தியபடி, கதவைத் திறந்து, ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு இருபதடி ஆழத்தில் ரத்னம் இருந்த தீவை நோக்கி நீந்த ஆரம்பித்தான்
தெரியாமலே சுவாசிக்கிற என்னை தெரியாமலே நேசிக்கிற ஜீவனாய் என் மூச்சுக் காற்று...
மழை வரும் வரை பாட்டுப் பாடுவது நிற்காது என்பது அவர் செய்த சபதம். நான்கரை மணி நேரப் பாட்டிற்குப் பின்னர் மழை ஓவென்று பெய்தது
அந்தத் தலை கீழே உருள, எல்லோரும் அதை நோக்கி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது
பசங்களை தோழமையோட அணுகி சொல்ல வேண்டிய விஷயங்களை அந்தந்த கால கட்டத்துல சொல்லி அவங்கள நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெத்தவங்களுக்கு இருக்கு
பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன். ஹோம் ஒர்க் செய்யாமல் பெஞ்ச் மேலே ஏறி நின்ற போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்!
4. பருப்புகள் சிவந்தபின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்
நிலையான, சுதந்திரத்துடன் செயல்படக்கூடிய ஒரு அரசு தேவை என உணர்ந்து வாக்களித்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஒரு நல்லாட்சி மலருமென நம்புவோம்!
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே? திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?
பிறந்து புதிய நாகரிகம் பீடுடன் இளமை நடைபோடும்; திறந்த சரிதை ஏடுகளில் திரும்பத் திரும்ப இதுகாணும்.
பா. விஜய், ரொம்பவும் எளிதான காதல் வரிகளை உபயோகப்படுத்தியிருக்கின்றார். உதித் வார்த்தைகளை எல்லாம் நன்றாக கடித்துத் துப்புகின்றார்
உடலின் இரத்த நாளங்களில் சுமார் ஐந்து பங்கு அளவுக்கு இரத்தம் ஓடுகிறது; இதில் மூன்று பங்கு தண்ணீர்தான் கலந்துள்ளது

No comments: