Tuesday, May 05, 2009

"சாரல் 415"

வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
காதலிளம் ராதை தந்த கனிமுத்தத் தித்திப்பின் போதையிலே அமு தூறிப் புல்லாங் குழல் இசைக்க
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. எல்லா விதமான பாடல்களையும் தருகின்றார்
 
மனதை ஒருமுகப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வர, குழப்பங்கள் நீங்கி, சிந்தனை வளம் பெருகும்.
எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இரண்டு பெட்டிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன, சந்தேகமில்லை. எல்லா பொருட்களும் திரும்ப கிட்டத்தட்ட பழைய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒன்றைத்தவிர
ஆனா அவ்வளவு அழகான இடம் இந்த நீலகிரி ஏரியாவிலேயே இல்லைங்கறார். கோத்தகிரிக்குப் பக்கத்துல இருக்காம் அந்த இடம். போயிட்டு வர்றோம் சித்தி
நேசம் கேட்டா வாழ்வு தருவான், பாசம் கேட்டா உறவு தருவான். நாம் கேட்கும் முறைகள்தான் நம்மை வாழ வைக்கின்றன
ஒரு செயலைச் செய்யும்போது வரக்கூடிய இடையூறுகள் அந்தச் செயலை நாம் இன்னும் நன்றாகச் செய்ய தானாகவே ஏற்பட்ட வாய்ப்புகள்
பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
 
கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.
சரியான டீடெல்ய்ஸ் தெரியாது, கான்ஃபிடென்ஷியல்! நம்ம ஊரைத் தாண்டி சுமூகமா போகுதான்னு செக் பண்றதுதான் எங்க வேலை! அதைக் கடத்த ஏதோ ஒரு கும்பல் ப்ளான் போட்டுருக்குன்னு கண்டுபிடிச்சோம்
கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை
 
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயணமும் இருக்கும்
 
கோடிக்கணக்கான வாக்காளர்கள் - அவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் கல்விக்கண் திறக்காதவர்கள் பங்கு கொள்ளும் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே

No comments: