Monday, August 17, 2009

"சாரல் 430"

'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..'
"யாருமில்லை." 'ஒருவன் இருக்கிறான். ஒருவேளை, சிலகாலம் என்னைப் பார்க்காமலிருந்தால் வெறுத்துப்போய் மறந்தாலும் மறந்துவிடலாம். அப்படிச் செய்தால் அவனுக்கு எவ்வளவு நல்லது!'
இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்கள் நட்சத்திர நாயகனான சந்திரனை திங்கள் கிழமை தோறும் வழிபட்டு வர, வளம் பல கூடும்
இதற்கிடையிலும் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு அத்தி பூத்த ஒன்றா? அபூர்வமான ஒன்றா! திரை இசைப் பயணத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய நட்பு இது!!
உன்ன விட்டு விலகி விலகி போனேன்டா! என்னால முடியலை! உன்கிட்ட பேசாம இருக்க என்னால முடியலை! நான் தோத்துப் போயிட்டேன்.
அடங்குகையில் கடலுக்குள் அமிழ்ந்திடும் பேராறு அதுபோன்றே நம்வாழ்க்கை அதையறிந்து கொள்வாய்
5 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள்
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான் கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!
தன்னைத் தின்ன வரும் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்துக் கொண்டே அருள் செய்வது போலல்லவா அவர்கள் இவனை மன்னித்து அன்பு செலுத்துகிறார்கள்
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பு, பாசம் எல்லாமே இவ்வளவுதானா? ஈருடல், ஓருயிர் என்பது எல்லாம் வெறும் கதைகளில் மட்டும்தானா?
 
வான் முழுவதும் மஞ்சள் அல்லது சிவப்பு நிற விண்மீன்களும் விண்மீன் கூட்டங்களும் பொரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டும்
 
விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள், தாங்கள் திருதிருவென்று விழித்த அனுபவங்களையும், துறுதுறுப்பாக செயல்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
"இந்தியாவின் சிந்தனை ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளிவந்து வாழ்க்கையோடு மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இந்தியாவின் ஆன்மீக வாழ்வு மலைக் குகைகளிலிருந்தும், கோயில்களிலிருந்தும் வெளி வந்து புதிய உருவங்களுக்கேற்பத் தன்னை சரி செய்துகொண்டு உலகைக் கைப்பற்ற வேண்டும்
எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

No comments: