Tuesday, December 08, 2009

"சாரல் 446"

மனதைக் கவர்ந்த சில பொன் (!!!) மொழிகள் (2)
என்னுடைய மெக்கானிக் சொன்னான். "உங்கள் காரின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. அதனால் ஹாரன் சத்தத்தை இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்"
 
காவலர் குடியிருப்பு - இசை விமர்சனம்
எல்லாம் மனதை மயக்கும் மெலடிகள், காதிரைச்சல் இல்லாத இசை. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் மனிதர்.
 
மின்காந்த அலைகளுமிழும் அவளினிரு கண்களைத் தவிர்க்க வேண்டி தலை கவிழ்ந்தேன்...
 
ரிஷபன் கவிதைகள் -4
கடிதங்கள் சுமந்து வருவது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல !!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
இந்தக் குழந்தை சாப்பிடாமல், சரியான உடை இல்லாமல் இப்படிக் காசு சம்பாதிக்க உழைக்கிறதே என்ற எண்ணத்தை நேரடியாகச் சொல்லாமல் உணர வைப்பது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (37)
வாத்யார், தலைவர் என்று கோடானு கோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்த மூன்றெழுத்து உயிரான எம்.ஜி.ஆர் இவரைப் பொறுத்தவரையில் சாதாரணமான மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான்!
 
வண்ணக்கோலம்
 
சிவாஜியும் பத்மினியும் (1)
முருகையன் தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய சுய திருமணத் திட்டத்தை மகளின் முன்னே வைத்தான்.
 
நர்மதாவிற்காக..
"நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ரொம்ப இழையறா.." சட்டென்று ஒரு முகமூடி கழன்று விழுந்தது. சுயம் பளிச்சிட்டது.
 
நேந்திரம்பழ அல்வா
வாணலியில் அரைத்த விழுதைக் கொட்டி, சர்க்கரை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
 
ஜோதிடம் கேளுங்கள்
"தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடிச் செங்ககைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே"
 
குருடனின் நுண்ணறிவு
"சரியாகச் சொல்! தவறாக இருந்தால் உனக்குத் தண்டனை கிடைக்கும்" என்றான். ஆனால் குருடனோ தன் பதிலை மாற்றிக் கொள்ளாமல், "தங்கள் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்" என்றான்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (4)
மொட்டைத் தலையுடன் கடைசி பஸ்ஸுக்குக் கிளம்பியபோது புவனாவுக்குத் தன்னந்தனியாகத் தன் தலைவிதியை மாற்றி எழுதிவிட்ட களிப்பு இருந்ததே ஒழிய முடி போன வருத்தம் சற்றுமில்லை
 
போரும் யோகாவும்!
கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல உள்ள மனத்தை ஒரு நிலைப் படுத்த வல்லது யோகாஎன்பதை மேலை உலகம் அறிவியல் பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் கண்டு பிடித்து விட்டது!
 
பாரதி கையில் விலங்கு!
'சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...
 
பாட்டுப் பாடு !
பாப்பா பாப்பா பாட்டுப் பாடு பழகு தமிழில் பாட்டுப் பாடு
 
அமானுஷ்யன் (18)
"உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"
 
ரிஷி ராக்ஸ்..!! (21)
மறுபடியும் ஊசி போட்டவர், குடுத்த மாத்திரையை சாப்பிடுங்க. சரியாகலேன்னா வேற மாத்திரைகளை டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம்னார். அவர் யதார்த்தமாத்தான் சொன்னார்.
 
சில்லுனு ஒரு அரட்டை
பெண்களோட மனநிலையை ஒரு சமனத்தில் வைக்கவும் மருதாணி உதவுங்கறது புதுத் தகவல்,மருதாணியை தமிழ்நாட்டு வழக்கப்படி, கைவிரல்கள் மேல் குப்பி மாதிரி வைக்கணுங்க!!"

No comments: