Monday, December 14, 2009

"சாரல் 447"

சிவாஜியும் பத்மினியும் (2)
"அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்."
 
அமானுஷ்யன் (19)
பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அது வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் உண்டாகி இருக்கும்
 
அதில்லைம்மா. இந்த வீடு... நம்ம பூர்வீக வீடு. ரொம்பப் பழசாயிட்டது.ரிப்பேர் பண்ணினாக்கூட நிறையச் செலவாகும். பேசாம இதை வித்துட்டு... அழகா ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிட்டு..
 
மண்ணைப் பாடினான் விண்ணைப் பாடினான் மனிதம் சிறக்கும் மாண்பினைக் காட்டினான்
 
நெருப்பு
தாயார் உடலைக் கருக்கிடவே தாவி உயர்ந்த தீக்கொழுந்தை
 
ஜோதிடம் கேளுங்கள்
வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வருவதோடு, தங்களின் குல தெய்வத்தையும் வழிபட்டு வாருங்கள்.
 
திருவண்ணாமலை ஸ்ரீ பச்சை அம்மன்
திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் பெற, தோஷங்கள் நீங்க மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?(5)
இவ்வளவு பெரிய நடிகை பார்த்த உடனே இமெயில் ஐடி கொடுத்தாள்னா ஒண்ணு அது பொய்யா இருக்கணும் இல்லை உன்னை டீஸ் பண்றாளா இருக்கும். நீயா ஏதாவது கற்பனையை வளர்த்துக்கிட்டு தேவதாஸ் ஆயிடாதே
 
இனிய மகளே!
இன்னா கொடுமை இவ்வுலகில் இல்லா தாக்க எழுவாயே!
 
நாணயம் - இசை விமர்சனம்
பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு ஜாஸ் வாசனை - பாடல் முழுவதும் அதே உணர்வு தொடர்கிறது. ட்ரம்பெட்டையும், கிடாரையும் அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள்
 
நாய்ப் பிழைப்பு
தெருவில் நடந்து ஒரு சாலையைக் கடக்கும் இடத்தில் வந்து சிக்னலில் பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து சாலையைக் கடந்து பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்சுக்காகக் காத்திருந்தது. அந்த ஹோட்டல்காரர் ஆச்சரியத்துடன் நாயைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்
 
இராசிபலன்கள் (14-12-2009 முதல் 20-12-2009 வரை)
விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும்.
 
உறுதுணை தேடுமின்! (1)
கல்லூரிகளில் சொல்வது போல செமஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாமிக்குப் புல்லரித்தது, மேதாவியான தன் மகனை அப்படிப்பட்ட இடத்தில் சேர்த்துவிட வேண்டியதுதான்.
 
ஆயுளை நீடிக்க வைக்கும் நவீன மருத்துவ ஆய்வுகள்
தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட வேண்டாம். நாளுக்கு நாள் வித்தியாசமான உணவு உட்கொள்வது நல்லது. தினமும் பழமும் காய்கறிகளும் அதிகமாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.
 
நீங்கள் கடைசியாக எப்போது நடனமாடினீர்கள் ?
ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும்
 
ரிஷி ராக்ஸ்..!! (22)
வாஸ்துப் படி வீடு இருக்கவேண்டும் என்றில்லை, நமது 'தோது'ப்படி இருந்தாலே போதும்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒருத்தர் காய்ச்சலால் அவதிப்படுகிறபோது மருத்துவரும் அவர் அருகில் படுத்துக்கொண்டு அவதிப்படவா வேண்டும்?
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (38)
மீள முடியாத கடன் சுமை, குடிப்பழக்கம் வேறு. தோல்வியில் துவண்டார். அவரது பல பாடல்கள் அவரது வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அமைந்து விட்டது ஆச்சரியமான ஒற்றுமையோ!
 
சில்லுனு ஒரு அரட்டை
பனியைத் துளைத்து முளைத்த புற்களா? புற்கள் போட்டிருக்கும் புது உடையான்னு வியக்க வைக்கும் இயற்கையின் அற்புதமாய் ஆலங்கட்டி மழை
 
முளைக்கீரை புளிக்கடைசல்
சுடு சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும்


No comments: