Tuesday, December 22, 2009

"சாரல் 448"

பிறவா வரம் தாரும் (2)
"என் தலை எழுத்து. எனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைச்சீங்க?" என்று கேட்டபடி மனைவியின் பின்னே விரைந்து விட்டான்
 
அன்புள்ள அம்மா
அநாவசியக் கற்பன எதுக்குண்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. அல்லாவும் அம்மாவும் நம்மளக் கைவிட மாட்டாங்க
 
உதிரிப்பூ
மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும்
 
மாந்துளிர் துவையல்
மாந்துளிரை மேற்கூறியவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொண்டு புளி, உப்புடன் சேர்த்து அரைக்கவும். சுவையான மாந்துளிர் துவையல் ரெடி
 
ஞான ஸ்நானம்
கருவரையுள் புகுவதற்காய் காமத்தைத்தேடி உயிர் காற்றுவெளி அலைகிறது
 
அமானுஷ்யன் (20)
சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (39)
எட்டாம் வயதிலேயே திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பாட ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தில் மட்டுமின்றி மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவரானார்
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (6)
அந்த ஊர் மனிதர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதாக புவனாவும் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்களென சிந்தியாவும் வாதம் செய்தார்கள்
 
உறுதுணை தேடுமின் (2)
''பயலாஜிகல் கெமிஸ்ட்ரியா?'' என்ற கேட்டவுடன் சிறுதடுமாற்றம், மறுபடி பழைய புன்னகை. ''ரொம்ப சந்தோஷங்க!'' என்று திரும்பினாள். ''மோகன்! வீட்டுக்குப் போக நேரமாச்சு.''
 
பையா - இசை விமர்சனம்
பீட்ஸை கம்ப்யூட்டரில் ப்ரொக்ராம் செய்துவிட்டு, பாடல் முழுவதும் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் யுவன்!
 
வண்ணக்கோலம்
 
அழகுக்கு நல்ல அகமே முக்கியம்!
ஒரு கருணை நிறைந்த பார்வையானது, பார்க்கும் எல்லோரையும் வசியப் படுத்தும் திறன் வாய்ந்தது
 
இராசிபலன்கள் (21-12-2009 முதல் 27-12-2009 வரை)
கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.
 
சில்லுனு ஒரு அரட்டை
2012 பற்றிய இன்னொரு முக்கிய விஷயம், பண்டைய மாயன் இன மக்களின் காலண்டர் முற்றுபெறும் வருடமும் 2012. ஹு..ம் இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லிக்கிட்டே போறாங்க, என்ன நடக்க போகுதோ தெரியல!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஆயிரந்தான் கவி சொன்னேன்; அழகழகாப் பொய் சொன்னேன்! பெத்தவளே, ஒம் பெரும ஒத்த வரி சொல்லலியே!
 
என்னருகே நீயிருந்தாய்!
அரைகுறை ஆடையுடன் அனுதினமும் உலாவரும் பால்நிலா
 
ஜோதிடம் கேளுங்கள்
தாங்கள் சிறிய சுவாமி சிலைகளை வைத்து, தினமும் மலர்களைத் தூவிவழிபடலாம்
 
நத்தை
கொம்பிரண்டின் உதவியால் குறிப்பறிந்து கொள்ளுது
 
ரிஷி ராக்ஸ்..!! (23)
இந்த ஆலமரத்திற்கான விதையை உருவாக்கி, வளர்த்து, தமிழ் ஜனங்க வந்து தாராளமா தங்கிட்டுப் போகட்டும் என்று, இன்றும் மரத்தின் ஆணிவேராய் நின்று ஊட்டம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஆசிரியர் நிலாவிற்கு மகுடமே சூட்ட வேண்டும்.
 
நகைச்சுவைத் துணுக்குகள்
நான் நியூஸ் பேப்பராக இருந்தால் உங்க கையில நாள் பூரா தவழும் பாக்கியம் கிடைத்திருக்குமே


No comments: