Wednesday, December 30, 2009

"சாரல் 449"

பிறவா வரம் தாரும் (3)
உம்.. நாம கொடுத்த பணம்தான் அவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கு. ஆனா நாம கொடுத்த பாசமும், பண்பும் அவர்களைத் தொடவே இல்லை!
 
சிரிக்க மட்டும்
மாப்பிள்ளை உலக வங்கியின் வைஸ் –பிரசிடெண்ட்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (40)
சீர்காழி கோவிந்தராஜனின் அபூர்வமான குரல் வளத்தையும் தமிழ் உச்சரிப்புத் திறனையும் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பாடலே போதும்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (7)
புவனா முன்னும் பின்னுமாய் நடந்தாள். 'வாழ்க்கை இவ்வளவு பாரபட்சமாய் இருக்கக் கூடாது' என்று மனம் கதறிற்று
 
சங்கம் காண்போம் (12)
பாலும், பழமும் உண்டு, பந்து வைத்து விளையாடும் சிறு பெண்ணான தலைவி இக்கொடிய பாலை வழியில் சென்றுள்ளாளே
 
அமானுஷ்யன்-(21)
ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற்றுகிறான் என்றால் அவன் கண்டிப்பாக தீவிரவாதியாக இருக்க முடியாது
 
கொலை கொலையா....
ஃபேன்சிக்காய் பொருத்தப்பட்ட வண்ணக் கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியைக் கிழித்து ஸைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி அமைதியாய் தன் வேலையைச் செய்தது.
 
எல்லை கடந்தால்...
நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.
 
ரிஷி ராக்ஸ்..!! (24)
நாம் யார்? நம் ஆன்மா என்பது என்ன? இந்த உலகில் நமது பணிதான் என்ன? நமது குறிக்கோள் என்பது எதுவாக இருக்க வேண்டும்? என்பதை எடுத்துரைக்க, உணர வைக்க இருக்கும் வழிகள்தான் எத்தனை! எத்தனை!
 
வண்ணக் கோலம்
 
சில்லுனு ஒரு அரட்டை
என் மனைவிகிட்ட ஐ லவ் யூ சொல்லணும். என் பிள்ளைகள வெளில கூட்டிட்டுப் போய் வேணுங்கிறத வாங்கிக் கொடுக்கணும். என் ஃப்ரண்டு கிட்ட மன்னிப்புக் கேட்கணும்
 
காதல்
 
பஞ்ச பூதங்கள்
நீரெனும் அன்னை அமுதூட்ட நினைத்து சுரப்பது கருணைமழை;
 
ரிஷபன் கவிதைகள் (5)
சுற்றி நின்றவர்கள் மிரண்டு ஓடினார்கள். தன்னைக் கண்டு ஏன் ஓடுகிறார்கள் என்று புரியாமல் தவித்துப் போனது.
 
பதவி உயர்வு 2010 மே மாதத்திற்கு மேல் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும்.
 
உறுதுணை தேடுமின் (3)
அப்போது நடைவழியில் அவளைக் கடந்து சென்ற இளஞ்சோடியைக் கண்டு நின்றாள். மாலை வெளிச்சத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.
 
விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!
ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாக ரத்னர் கூறினார்.
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு பழத்துக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்லி விட முடியும்;. ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்?
 
இராசிபலன்கள் (28-12-2009 முதல் 3-1-2010 வரை)
ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.

No comments: