Monday, January 25, 2010

"சாரல் 453"

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (44)
அனாயாசமாக நவரஸ பாவங்களை முகத்தில் தேக்கிப் பளிச்சிட வைத்த பாங்கும், நடன அசைவுகள் மூலம் தனது மேனியின் வளைவுகளைப் பார்ப்பவர் கிறங்க மின்னலிட வைத்த நேர்த்தியும், சுளீர் சுளீர் என்ற பேச்சும் உடனடி வெற்றியாக அவரை உயரத்தில் ஏற்றக் காரணமாக அமைந்தன.
 
 
எனது விழியில் உனது பார்வை (1)
வேலும் விழியும் ஒன்றென இலக்கியம் சொன்னது... என் பார்வை மட்டும் பழுதடைந்து...
 
ஹிந்துஸ்தான்
"நீ என்னவேணா சொல்லு, நா அக்ரீ பண்ண மாட்டேன். பக்ரீத் அன்னிக்கி நம்ம வீட்ல ஒரு காஃபிருக்கு விருந்தா? வாட் நான்ஸென்ஸ்!"
 
தட்டைப்பயிறு தயிர் வடை
கெட்டித் தயிரில் தேவையான அளவு உப்பும், நீரும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்
 
கானாறு
நான்' அதுவா? வெள்ளம் சில நாழிகையில் வடிந்ததுவே
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (11)
நமக்கு விசுவாசமா இருக்கற ஆம்பளையா இருக்கணும். இது ரெண்டும் பாரிகிட்டே இருக்குன்னு நினைக்கறேன்
 
அமானுஷ்யன்
வேலை செய்ய முடிகிற வரையில் மட்டும் என்னை உயிரோடு வை கடவுளே. அது முடியாமல் போவதற்குள் என்னை கூட்டிக்கொண்டு போ என்று தான்
 
அங்காடித் தெரு - இசை விமர்சனம்
மெட்டை மட்டுமே நம்பி, வாத்தியங்களை தூக்கிப் போட்டு விட்டு ஒரு அற்புதமான மெலடியைத் தருகிறார் பிரகாஷ்.
 
நான்கு கவிதைகள்
அதீதா நின்னை நான் முற்றாக மறந்துவிட்டிருந்த க்ஷணத்தில் என்னில் முளைவிட்டிருக்கிறாய் என்னுள் நானாய்...
 
மழையே மழையே வா வா
மழையே மழையே வா வா இழையாய் இன்புற பொழிந்தே வா வானம் பொழியும் புனிதமே வா தானம் தர்மம் தழைத்திட வா
 
மெய்யா, பொய்யா?
தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
நீங்கள் எல்லாரும் கடவுள் சக்திதான். எந்த வினாடிப் பொழுதில் நீங்கள் ஒரு அவதாரம் என்பதை உணர்கிறீர்களோ,. அதைத்தான் ஞானம் அடைதல் என்று சொல்கிறோம்
 
இராசிபலன்கள் (25-1-2010 முதல் 31-1-2010 வரை)
சிம்மராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தந்தையால் பொருள் வரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள்.
 
கடவுளே என்னை மன்னித்துவிடு. பொறாமையால் மனைவிமார்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னை மறுபடி பழைய நிலைக்கு மாற்றிவிடு
 
உறுதுணை தேடுமின் (7)
சக்கரைலே ஊறவச்ச பழுக்காத பழத் துணுக்குகளைப் போட்டு, பாலும் பனிக்கட்டியும் கலந்து செய்ததைத் தின்னப்போ இதுக்கா இவ்வளவு ஏங்கினோம்னு இருந்தது
 
பெருமாளை வழிபடுவதோடு சத்யநாராயணா பூஜையும் செய்து வர வாழ்க்கை வளமாக இருக்கும்.
 
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!
உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது.
 
சில்லுனு ஒரு அரட்டை
ஒரு தமிழன் வெளிநாட்டவர்களை தன் நகைச்சுவைப் பாடல்களால ஆடவைக்கறதைப் பார்த்தப்போ, இதை உங்களோட பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. பார்த்துட்டு சொல்லுங்க எப்படியிருக்கு வில்பர் சர்குணராஜோட பாடல்கள்னு
 
இது போன்ற மனமகிழ் கலைகள் இருப்பதே நமக்கு இது போன்ற விழாக்களின் மூலமும், குடியரசு, சுதந்திர தின விழாக்களின் போதும்தான் அறிய முடிகிறது.


No comments: