Monday, January 04, 2010

"சாரல் 450"

சிரிக்க மட்டும்
அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன்
 
பிறவா வரம் தாரும் (4)
கட்டிலில்... அதோ அதோ எலும்பும் தோலுமாக தலைமயிர் எல்லாம் கொட்டிய நிலையில் பிணம் போல் கிடப்பது காயத்ரியா? அவளழகும், சிரிப்பும், ஒய்யாரமும், உற்சாகமும் எங்கே போயின?
 
பச்சைப்பயிறு போண்டா
 
உறுதுணை தேடுமின் (4)
''இந்த வருஷ ஆரம்பத்திலதான் மோகனைப் பாத்துக்கறது கொஞ்சம் சுலபமாச்சு. இப்ப என்ன அவசரம்னு தள்ளிப்போட்டுட்டார்.''
 
கரிசல் காட்டுக் கதை சொல்லி (1)
ஒங்களப் பாக்கப் பாக்க எனக்குப் பொறாமையா இருக்குங்க. என்ன ஸ்மார்ட்டா இருக்கீங்க! என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (8)
"நாம இப்போ சாகப் போறதில்லைன்னா என்ன பண்ணுவே?" என்றான் ஹரி.
 
மீன்களும் கண்ணீரும்..
தினந்தோறும் பிரிந்து போகும் தங்கள் இனத்திற்காகக் கண்ணீர் விடுகின்றன நீருக்குள் மீன்கள்..
 
ஊடல் தவிர்க்க ஒரு பாடல்
கண்ணுக்கு மைதீட்டக் காரிருளை நீகுழைத்தால் மண்ணுக்கு ஒளிஏது? மானுடன்என் காதலினால்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (41)
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா
 
ஜோதிடம் கேளுங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு துவங்கியவுடன் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். தங்கள் எண்ணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
 
மழைப் பூக்கள்
மழைக்குப்பின் மரங்கள் ... வாட்டர் வாஷ் செய்த கார்!
 
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா?
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு''
 
நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!
அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றி சில சொற்சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.
 
மாவீரன் கர்ணனின் பூர்வ ஜன்ம இரகசியம்
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்
 
ரிஷி ராக்ஸ்..!! (25)
அப்புறம் மக்களே.. நம் நீதித்துறை சட்டங்களின் சுருங்கிய வடிவம் புத்தக வடிவில் கிடைக்குமா? எளிய வடிவில் சுவாரஸ்யமாக தகவல்களைச் சொல்லும் புத்தகம் எதையும், யாராவது படித்திருக்கிறீர்கள?
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு நட்பு வந்து நம்மிடம் கை குலுக்குகிற நேரம் எத்தனை உன்னதமானது!.. வித்தாய் விழுந்து., வீரியமாய் முளைத்து, பெரு விருட்சமாய், அது கிளைத்து விட்டதெனில், அதில் இளைப்பாறுகிற தருணம் தான் எவ்வளவு அற்புதமானது
 
அமானுஷ்யன்(22)
அவன் கச்சிதமாக காய்கறிகளை வேகமாக நறுக்கியதைப் பார்த்த போது அவன் தன் வீட்டில் தன் தாயிற்கோ, மனைவிக்கோ தினசரி காய்கறி நறுக்கித் தருபவனாக இருக்க வேண்டும் என்று மரகதம் நினைத்துக் கொண்டாள்
 
சில்லுனு ஒரு அரட்டை
மன்மோகன் சிங் - ஒபாமா சந்திப்பு நடந்த வெள்ளை மாளிகைக்குள் ஒரு தம்பதி டீக்காக உடையணிந்து காவல் காப்பவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, உதவி ஜனாதிபதி மற்றும் செனட் உறுப்பினர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு விருந்திலும் கலந்து கொண்டார்களாம்.
 
ராசிபலன்கள் (4-1-2010 முதல் 10-1-2010 வரை)
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம்.
 
அவதார் - ஒரு பார்வை
கடைசியில் அந்தத் 'தொங்கும் மலைத்தொடர்' நடுவில் நடக்கும் அரை மணி நீள சண்டை இருக்கின்றதே, அப்பப்பா!! பார்ப்பதற்கு கண்ணாயிரம் போதாது!!


No comments: