Tuesday, January 23, 2007

சாரல் 296

சாரல் : 296 பொழிந்தது : ஜனவரி 22, 2006

பிஞ்சுக் குழந்தைகளும் நஞ்சு மனங்களும்
வக்கிர மனம் படைத்த - மனித உருவில் உலாவும் மிருகங்கள் (மிருகங்கள் என்று கூடச் சொல்லக் கூடாது. மிருகங்கள் கோபிக்கும்) குழந்தைகளுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் கொடூரமான கொலைகளையும் உத்திரப் பிரதேசம் நொய்டாவில் நிதாரி கிராமத்தில் காணும்போது பதறுகிறது.

( ஜ.ப.ர )

அவதாரங்களில் மச்சேஸ்வரர்

திருமால் மிகப்பெரிய சுறாமீனாக உருவம் தாங்கினார். கடலுக்கடியில் சென்று அதை கலக்கினார் அதனால் கோபம் கொண்டு வெளிவந்த சோமுகாசூரனைக் கொன்று வேதங்களை மீட்டார். வேதங்களைக் குழந்தைகள் வடிவில் அவர் எடுத்து வந்தார்.

( E.A. ஏகாம்பர குருக்கள் )

அதிரடிப் பெண்களின் அட்டகாச சீரியல்!

சார்லிஸ் ஏஞ்சல்ஸ்! சுழன்று சுழன்று கைகளாலும் கால்களாலும் எதிராளிகளைப் பந்தாடி வீழ்த்துவது, துப்பாக்கியை நினைத்தபடி சுழற்றி குறி பார்த்து குருவி சுடுவது போல சுடுவது, வில்லிலிருந்து அம்பை மலை மீது ஏவி அதில் தொங்கும் கயிற்றின் வழியே சாகஸமாக ஏறுவது,

( ச.நாகராஜன் )

நாயகன் ஒரு நங்கை (26)

லிஃப்டினுள் சென்றவுடன், சீதாவிடம் கேட்டேன், "எனக்கென்ன பைத்தியமா?" என்றேன். தன் மார்பின் மேல் என் நெஞ்சை சாய்த்துக்கொண்டாள். "இல்லடா" என்றாள், கண்களிலிருந்து நீர் கசியக் கசிய. ஏன் அழுதாள் என்று தான் எனக்கு இன்று வரை புரியவில்லை.

( நரேன் )

புண்ணியத்தலங்களும் புண்ணாகிப்போன மனமும்

ஆலங்குடி குருஸ்தலத்தில், கோயிலின் இனிமை, கோபுரத்தின் தரிசனம், அதிகாலை வேளையோ என்னமோ! மனதிற்கு இதமாக அமைந்தது. அந்த இனிமை தணிப்பதற்காக அமைந்தாற்போல் அங்ககீனமான மக்கள் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்து இரக்கும் கொடுமை அமைந்து போனது.

( ராஜூ சரவணன் )

அரசியல் அலசல்
இப்போது கலைஞர் கருணாநிதி எடுத்த முடிவுதான் அதிரடியானது - ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். அடுத்த தீர்ப்புவரை காத்திருக்காமல் 99 வார்டுகளிலுமுள்ள கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்துள்ளார்.

( ஜபர )

ஆசை

விரதமிருக்கத் தெரிந்த உனக்கு மூச்சடக்கி நிற்கும் எனது வார்த்தை வரங்களை வரவேற்கத் தவறியதேன்?

( ராசி )

நீ நான் தாமிரபரணி (54)

அருண் ஏமாற்றத்துடன் சொன்னான். "அவங்க அம்பலவாணன் சார் கிட்ட தனியாய் பேசணும், வேற யாரும் இருக்கக் கூடாதுன்னு முதல்லயே சொல்லி அவர் ஒத்துகிட்டதுக்கப்புறம் தான் வந்தாங்க. வந்து அவர் கிட்ட மட்டும் தான் பேசினாங்க. எனக்கு முதல்லயே தெரிஞ்சிருந்தா ஒளிஞ்சு நின்னாவது நான் பார்த்திருப்பேன்..."

( என்.கணேசன் )

நான் ரசித்த பாடல் (6)

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா? அட என்னாடு என்றாலும் அது நம் நாட்டிற்கு ஈடாகுமா? பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா? ஆ ஆ ஆ ஆ

( பிரேமா சுரேந்திரநாத் )

காவிய நாயகன் நேதாஜி (34)

1930 ஜனவரி 26ம் தேதியை நாடெங்கும் சுதந்திர தினமாகக் கொண்டாடுவது என்று காங்கிரஸ் தீர்மானித்து உற்சாகமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. வங்காளத்தில் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா சுபாஷ்? அதி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நானென்றும் நீயென்றும் (50)

என்ன பேச்சு பேசிவிட்டான்.. அப்படியே பாய்ந்து அவன் சட்டைக் காலரை இழுத்து நாலு அறை விட வேண்டும் என்று பல்லைக் கடித்தாள். ஆனால் அவளால் எழுந்து கூடப் போக முடியவில்லையே. கை முஷ்டிகளை இறுக்கி சக்கர நாற்காலியின் கைப்பிடிகளை இறுகப் பிடித்தாள் பூஜா.

( சுகந்தி )

'ஒரு நிமிடக் கதை' தப்புக் கணக்கு

பாலுவுக்கு ரொம்ப நாட்களாக பேங்கில் கணக்குத் துவங்க வேண்டும் என்று ஆசை, அதிலும் ஸ்டேட் பேங்கில் துவங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தான். பாலு படித்ததெல்லாம் எட்டாவது வரைதான்.

( லால்குடி வெ. நாராயணன )

Profile of Shilpa

Profile of 'Big Brother' fame Shilpa Shetty - likes, dislikes, family, education, hobbies, nick names.. all about Shilpa

( PS )

சினி செய்திகள்- இங்கிருந்தும் அங்கிருந்தும்

அமெரிக்காவிலிருந்து சிம்பு புத்தூணர்ச்சியுடனும் புது ஹேர் ஸ்டைலுடனும் திரும்பி விட்டார். அடுத்து இப்போது அவர் இயக்கப் போவதில்லையம். அவர் நடிக்க இருக்கும் அடுத்தபடம் மோசமானவன், மோசமான(வன்) கதாநாயகி யாருங்க? (நயன்தாரா இல்லையா?)

( ஜன்பத் )

இராசி பலன்கள் 22.012007 முதல் 28.01.2007 வரை

மேஷராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களைச் சற்று பிரயாசையுடன் செய்து முடிப்பீர்கள்;. திடீர் அதிஷ்டம் மூலம் தனம் கிடைக்கக் கூடிய காலமாகும்.

( டாக்டர் ப. இசக்கி )

தொடருவோம் தோழமையை....

ஆத்மாவை அலங்கரித்துக்கொடுத்த உன்னோடு உடை களையும் உறவு கொச்சையாகும். அதனால் மறுப்பதற்கு மன்னிக்கவும். நண்பனே நட்புஸ்தானம் பெற்று உடனே வா தொடருவோம் தோழமையை.......

( சிலம்பூர் யுகா )

செய்திகள் அலசல்
பிரிட்டனில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அங்குள்ள தனியார் டி. வி நிகழ்ச்சியில் ஏற்பட்ட அவமானம் ஒவ்வொரு இந்தியனையும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவிலிருந்து வேற்று நாட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியரும்....

( ஜ.ப.ர. )

கல்யாணச்சந்தை

அவள் பாட்டுப் பாடினால் மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகிய, தேன் போன்ற குரல். நீண்ட கருங்கூந்தல். மேக் அப் எதுவும் தேவையில்லாத இயற்கை அழகி. சாதாரண காட்டன் புடவையில் தேவதை போல காட்சியளிப்பவள்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

Guru– Music Review

The musical magic of Mani-ARR-Vairamuthu team never ceases to work wonders and provide an auditory treat. The saga continues in Guru (Tamil). The title "Guru" is a special one, because it holds the same meaning in all the regional languages and Hindi. Guru, a Kamal starrer had wonderful songs,not to mention the Malayalam "Guru", a Mohanlal starrer. Now this 2007 "Guru" is in line with those records.

( Vignesh Ram )

His Name is Siva Shankar..(231)

Badragiri was a renowned king. There was no pleasure he had not experienced. When people, out of their sheer ignorance, punished the great Pattinathar and the saint emerged unhurt, Badragiri renounced his kingdom and became an ardent disciple of Pattinathar.

( N C Sangeethaa )

No comments: