Monday, June 04, 2007

சாரல் 315

காவிய நாயகன் நேதாஜி (53)
சுபாஷ் மாஸ்கோவுக்குச் செல்லும் உத்தேசத்தைக் கைவிடவில்லை. ஆனால் ரஷ்யத் தூதுவர் அலுவலகக் கதவு எப்போதும் அடைத்தே கிடக்கிறது. ஒரு வழியாக ரஷ்யத் தூதுவரை அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது மடக்கி, சுபாஷ் பற்றிய விவரத்தைச் சொன்னார் பகத்ராம். எனினும், தூதுவரின் பதில் திருப்திகரமாக இல்லை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


செய்திகள் அலசல்
"எனது பதினோராண்டுப் பணியில் 3052 பிரசவங்கள் பார்த்திருக்கிறேன். இவற்றில் ஒன்றுகூட உயிர்ச் சேதம் இல்லை" - ஜனாதிபதி கையால் விருது பெற்றிருக்கும் செவிலியர் மகாலட்சுமி.

( ஜ.ப.ர )



Shankar (Director)
* Never releases his films on holidays or festivals
* Always likes 'glitz and glamour' both in his films and in his office
* his script waiting for the daylights is 'Azhagiya Kuyilae'
* is the only director to have a combined gross collection of over Rs. 100 crores
* plans to make lively stories about lifeless objects


( PS )



An Ashram for Comprehensive Development of Society–Part 4
It is not just the skills to manufacture a product which is important to successfully run an economic activity, but equally important if not more is the competency to run the activity. This competency is ‘periodically’ groomed and nurtured in the Entrepreneur Development Training Centre run by the Ashram.

( Dr.Rajan )



Numerology Tips - Part 2
We cannot change our birth number or our fate number. But we can select and change our name number to be lucky. A name number should be friendly and have harmonious vibrations to birth and fate numbers. If any one or both the birth and the fate numbers were weak, we should select a strong name number to overcome the problem.

( Srinivasan Sundarrajan )



மனசே சுகமா? (16)
மைய நம்பிக்கையின் நம்பகத்தன்மையின் சராசரி சதவீதம் குறைந்து கொண்டே வரவர உங்களைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கையின் வீரியம் குறைந்து கொண்டே வரும். எதிர்மறை மைய நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் சில வழிமுறைகளும், சோதனைகளும் இங்கே தரப்பட்டுள்ளன.

( நிலா )



அரசியல் அலசல்
"இதற்கு முன்னாலிருந்த தயாநிதி மாறன் ஆங்கில அறிவு படைத்தவர். ஆனால் ராஜாவுக்கு ஆங்கில அறிவு கிடையாதே" என்று யாரோ சொல்ல, "ஆங்கில அறிவுள்ளவர்களெல்லாம் என்ன சாதித்திருக்கிறார்கள் அண்ணாவையும் அம்பேத்காரையும் தவிர" எனப் பொரிந்திருக்கிறார் ராஜா.

( ஜ.ப.ர )



நிசப்த ரீங்காரம் - இசை விமர்சனம்
பிரபலமான பின்னணி பாடகர்களின்றி, சினிமாப் பாடல் மெட்டுகளை நம்பாமல், இருக்கும் இசைச் சாதனங்களைக் கொண்டு மெல்லிய இசையை அளித்துள்ளார் லஹரி. டி.பி. நிஷாந்தின் குரலில் "பாதம் பாதம் அன்னையின் பாதம்" என்று தொடங்கும் முதல் பாடலிலேயே தன் கர்நாடக இசைப் புலமையை வெளிப்படுத்துகிறார்.

( விக்னேஷ் ராம் )



குட்டிக் கதைகள்! அற்புத செய்திகள்! (2)
அரசனை நோக்கிய யோகி, "மன்னரே! நான் விடும் அகாத வட்டிக்கு எந்தக் குடிமகனாலும் கூட அசலையும் வட்டியையும் தர முடியுமா என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் இறக்கவே கூடாது! நெடு நாள் வாழ வேண்டும். நாங்கள் பணத்தைத் திருப்பி அளிக்கத் தேவையே இருக்கக் கூடாது என்று இறைவனை தினம் தோறும் பிரார்த்தனை அல்லவா செய்வார்கள்."

( ச.நாகராஜன் )



வினிகரின் விந்தைகள்
நீண்ட நாட்கள் கறை படிந்த தண்ணீர்க் குழாய்களின் மீது வினிகரில் நனைத்த சிறு துணிகளைச் சுற்றி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு மறு நாள் காலையில் நீர் விட்டுக் கழுவினால் சுலபமாகக் கறைகளை நீக்கலாம்.

( பிரேமா சுரேந்திரநாத் )



உன்னுடன்
உன்னுடன்

இரவு நீ

தெருவில் நடக்கும்பொழுது

உன் கூடவே வரும் நிலவு

இப்பொழுதெல்லாம் வரவில்லைதானே



( மங்கை )



நீ நான் தாமிரபரணி (73)
ஈஸ்வரன் மருமகள் வந்த கணத்தில் இருந்து அவள் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை. தாய் உள்ளே போன பின் தாமிரா மாமனைப் பார்த்த பார்வையில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவருக்கு நினைவு தெரிந்து அவர் தங்கை ஒரு நாள் கூட யாரிடமும் கோபப்பட்டதில்லை. புன்னகையுடன் எதற்குக் கோபம் என்பது போல் மருமகளைப் பார்த்தார்.

( என்.கணேசன் )



A Project that was under Long Scrutiny
The Sethu Samudram project would galvanize Indian shipping as ships from the West Coast and East Coast could move to and from their respective zones through the cheaper and shorter sea routes.

( Dr. Rajan)



நானென்றும் நீயென்றும் (69)
குளித்து விட்டு தன் பிம்பத்தையே கண்ணாடியில் பார்த்தவள் திகைத்தாள். விபத்துக்குப் பிறகு பூஜா தன்னைப் பேணிக் கொள்ளவே இல்லை. எப்போதுமே தன்னுடைய ஆடை அலங்காரங்களில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வாள் பூஜா.

( சுகந்தி )



ஜோக்கர் ஜோன்ஸ் பராக்! பராக்!! (2)
டேவிட் : இன்னிக்கு மெடிக்கல் டெஸ்ட் வேற நடத்தினாங்க. எல்லாப் பசங்களும் என்னை விடக் குள்ளமா இருக்காங்க. நான் மட்டும் ரொம்ப உயரமா இருந்தேன். நான் உங்க பையன் அப்படிங்கறதால தானே?

ஜோன்ஸ் : இல்லடா கண்ணு..உனக்கு 31 வயசு ஆயிடுச்சிங்கறதாலே

( ரிஷிகுமார் )



இராசிபலன்கள் (4-6-2007 முதல் 10-6-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் தலை, மற்றும் முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். நெருப்பு, மின்சாரங்களில் கவனம் தேவை. கார், லாரி போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர்கள், இவற்றில் பணி புரிவோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.

( டாக்டர்.ப.இசக்கி )



THE POWER OF 'INFLUENCE' !
It is indeed sickening to observe that this power of influence acts more often than not detrimental to the interest of the individual or the society. One has a number of experiences to quote on the evil effects of "influence" taking different shapes and size, hue and scent – victims being the real worth and merit!


( N V Subbaraman )



ல ப க்
தெருவோரம் கதறித் துடித்து கையைக் காலை உதறியபடி கிடந்தானாம் அவன். பால்மணம் மாறா சிசு! குப்பைத் தொட்டியில் சும்மா கிடந்த குழந்தை, அவள் எட்டிப் பார்த்ததில் அழ ஆரம்பித்தது. சிசுவை அவள் எடுத்து வந்தபோது அந்தப் பகுதியில் சாக்கடை விலகி வழிவிட்டதாகப் புராணம். அப்படி வந்தபோதே ஆயாவின் சுருக்குப் பையை அவன் இறுக்கப் பற்றியிருந்ததாகவும் ஒரு கதை உண்டு.

( எஸ். ஷங்கரநாராயணன் )



His Name is Siva Shankar..(250)
We ourselves know what actions yield what type of results. If someone decides to knowingly fall into a pit, there is no blaming anyone else afterwards. He had the option to fall into the ditch or circumvent it.

( N C Sangeethaa )



நிகழ்கால உதாரணம்
என் ஆசைகளுக்கு அளவு பார்த்த நீங்கள் என் தேவைகளுக்கு வானமாய் நின்றீர்கள். உளுத்துப் போன மரம் என் வாழ்வில் நிழல் தந்த அதிசயம் நிகழ்ந்தது. எனக்குத் தென்றலை மட்டுமே அனுமதித்த நீங்கள் புயல்களின் தாக்குதலைத் தனியாய்த் தாங்கிக் கொண்டீர்கள்.

( ரிஷபன் )



காயங்கள் எவரிடம்தான் இல்லை..
காயங்கள் எவரிடம்தான் இல்லை..

காயமற்ற மனிதர்

உலகில் இல்லை..

வலி உணராத மனிதர்

வாழத் தெரியாதவர்..

வார்த்தைகளினாலா..

ஆயுதங்களாலா..

விபத்தா..

நேரிட்டதா..


( ரிஷபன் )


No comments: