Wednesday, December 10, 2008

"சாரல் 394"

"வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது."
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள்.
எனக்காக ஒ‎ன்னும் வேண்டிக்கிடலம்மா.. எ‎ன் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டே‎ன்!
ஆனால் அவர் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் 200 பேர் அதற்கு உரிமை கோரி கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சொத்து எவ்வளவு தெரியுமா?
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள். * உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
இன்று நான் பல ஆதரவற்றோர் இல்லங்களைத் திறந்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்னர் மூர்த்தி செய்ய நினைத்ததைத் தற்போது சாதித்து உள்ளோம்.
நரேந்திரநாத்தைப் பார்த்ததும் எனது சந்தோஷத்துக்கு அளவே இல்லை. வருணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் முழுவதுமாக மாறி விட்டதைக் கண்டேன்.
வண்ணக் கோலம்
பெயரிலிருந்தே தெரியவேண்டாமா யார் கதாநாயகன் என்று! இத்திரைப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு.
".... நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறதில் சந்தேகமில்லை."
"குமுதம், ஆனந்த விகடன்ல எல்லாம் எழுத மாட்டியா நீ? சரி அத எடுத்துட்டு வாயேன். வரதட்சணை அசிங்கத்தப் பத்தி நறுக் நறுக்னு எழுதியிருக்காம்மா. ரியலி ஸூப்பர்ப்."
மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தார் மருத்துவர் நோயாளியை மாற்றி!
கைகள் தழுவினாலும் கால்கள் உரசினாலும் பொறுத்துக் கொண்டு புறப்பட்டது பஸ்...
கடக ராசி அன்பர்களே, உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வேண்டிய முயற்சிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள்.
 
"எனக்குப் பாராட்டு வந்தா நீ சந்தோஷமா வாழ்த்துச் சொல்லலாம். உனக்குப் பிரச்சினைன்னா நான் முதல் ஆளா உதவலாம்... ஏனிப்படியெல்லாம் நாம நேர்மையா இருக்கக் கூடாது?"

No comments: