Tuesday, December 23, 2008

"சாரல் 396"

உடலின் சிறுநீரகங்கள் பழுதடைந்து தமது பணிகளைச் செய்ய இயலாத நிலையில், சிறுநீரகத்திற்குப் பதில் எந்திரத்தின் வாயிலாக இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது.
நீங்கள் உலகைத் துறந்து கல்கத்தாவுக்கு வந்து என் வேலையைச் செய்யுங்கள். நான் மஹாராஷ்டிரத்துக்கு வந்து அதையே செய்கிறேன். யாருக்கும் அயல் மாநிலங்களில் இருப்பது போல சொந்த மாநிலத்தில் செல்வாக்கு இருப்பதில்லை
 
ஆண்டுகள் உருண்டாலும் - எங்கள் விடியல் கனவின் ஈரம் மட்டும் இன்னும் காயாமல்
மனதில் நினைக்கும் வரிகளை தானாகவே தட்டச்சு செய்யும் இயந்திரம் தொலைவில் இல்லை!!
எங்கக்காவை மிஞ்சி எதுவுமே இல்லைன்னு தம்பட்டம் அடிச்சுக்குவீங்க. இந்த தைரியம் யாருக்கு வரும்னு கேட்பீங்க. ஆனா நீங்க கட்டிகிட்டு வந்தவ பேசினா மட்டும் வாயாடின்பீங்க. திமிர்ம்பீங்க. ஏங்க இப்படி ஆளுக்கொரு அளவுகோல் வச்சு அளக்குறீங்க
"பின் ஏன் அவர்களை மூளையே இல்லாதவர்களாகப் படைத்தீர்கள்? " "அப்போதுதானே அவர்கள் உங்களைக் காதலிப்பார்கள்! "
சிவபெருமானைப் பாண்டியன் பிரம்பால் அடித்ததும், சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததும், கண்ணப்பர் செருப்பால் உதைத்ததும், இந்திரன் இடியால் அபிஷேகம் செய்ததும் அவைகளை அவர் பொறுமையாகப் பொறுத்துக் கொண்டதும் பாடப்படுகின்றன
வாணலியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்தவுடன் உருண்டைகளைப் போட்டு சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
கேமராவிற்குப் பின் நின்று அனைவரையும் ஆட்டுவித்த இரு பெரும் இயக்குனர்களை இயக்கும் பெருமை கிடைத்திருக்கிறது தாமிராவிற்கு. முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் பாலசந்தர் மற்றும் பாரதிராஜா நடிக்கின்றனர்.
விருச்சிக ராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.
சில தவறுகள் திருத்தப்பட வேண்டும். சில தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும். சில தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தரிசு நிலக் காட்டில் தவறி விழுந்த காகிதத்தில் அறுவடைக் காலக் கவிதைகள்
ஆனா குறிப்பிட்ட தொகைதான் இருக்கு. நீங்க அந்தப் பணத்தில் ஒருத்தரை இஞ்சினியரிங் படிக்க அனுப்புவீங்களா, அல்லது அஞ்சு பேருக்குத் தொழிற்கல்வி கத்துத் தருவீங்களா?
"இத பாருங்க, நீங்க என்ன நினைச்சாலும் சரி, ஒரே குழந்தைதான். நீங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்ப ஆபீசுல எவனோ கிளப்பி விட்டான்னு இங்கே வந்து வம்பு பண்றது கொஞ்சங்கூட நல்லா இல்லே."
இவனுக்குள் நியாயமாகவோ அநியாயமாகவோ ஒரு சங்கடம் பரவியது. தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. தலை கவிழ்ந்து, பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.

No comments: